Page 127 of 337 FirstFirst ... 2777117125126127128129137177227 ... LastLast
Results 1,261 to 1,270 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1261
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    .//ம்ம் கதையும் வரும்//

    ஆரு சொல்லப் போராஹ?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1262
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இந்தாங்க வாசு..ஏதோ என்னால் ஆனது.. வி.கு பாட்டு//

    இதையும் பல்லைக் கடிச்சி 'இன்றைய ஸ்பெஷல்' ல போட்டேன். ஆனா பாடலும், ரவியும் சூப்பர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  5. #1263
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    புத்தம்புது மேனி..ஆஹா பாலமுரளி கிருஷ்ணா ஆஹா என்னா பாட். நல்ல மெலடி..ஆமா இதுக்குக் கடற்கரைக்காட்சி வைக்க்ணும்னு யார் சொல்லியிருப்பாங்க..

    எனிவே..ராகதேவன் ஓடி வரப் போறார்


  6. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  7. #1264
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    // எமன் ராஜம்// எம்.என் ராஜம்.. ஆனாக்க நீங்க சொன்னதும் ஓ.கே தான்.. பாவை விளக்குல ரொம்ப அழகா இருப்பாங்கன்னு எங்க தாத்தா சொல்வாங்க..ஆனால் இந்த மாதிரி நிறம் கூடிய நடிகைகள் எல்லாம் ப்ளாக் அண்ட் ஒய்ட்லயே இளமையில் நடித்தது சோகம் தான் இல்லியோ..டி.ஆர்.மகாலிங்கம் ஓய்.. (ஏனோ ராமலிங்கம் சுந்தரலிங்கம் பாட் நினைவுக்கு வருது)

    படகு படகு ஆசைப்படகு (படகு வராத பாட்..வார்த்தையில் மட்டும் வரும் இல்லியோ)

    நிலவும் மலரும் பாடுது

    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம்போலே ( மோட்டார் படகு)

    ஊரெங்கும் தேடினேன் ஒருவனைக் கண்டேன்

    முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

    ஓடம் அது உன்னோடும் என்னோடும் ஓடும்

    இயற்கையெனும் இளைய கன்னி

    முத் கேஆர்வி யோட கண்ணம்மா பாட்.

    சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்

    கடலோரம் கடலோரம் அலைகள் மோதி விளையாடும்

    வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்

    ஆசையே அலைபோலே..ஓடம்போலே ஆடிடுவோமே

    மேகங்கருக்கையிலே அடி தேகம் குளிருதடி (ஓ பரிசலோ)


    சரி சரி இப்போதைக்கு ஐலசா ஐலசா.. பாட் பார்க்கலாமா..

    ஊதாப்பு கண் சிமிட்டுகிறது - புஷ்பா தங்கதுரையின் கதை..படித்ததில்லை..பாட்டு மட்டும் கேட்டிருக்கிறேன்.. நல்லா இருக்கும் என நினைத்து ஒரு நாள் பார்த்ததில்..என்னை அவ்வளவாகக் கவரவில்லை.. சரியாக எடுக்கவில்லை என்பது என் எண்ணம்..ச்சின்னப் பொண்ணாக சுஜாதா..சரிவரவில்லை எனத் தான் சொல்ல வேண்டும்..காதலுக்கும் அவ்வளவு ஆழமான காரணம் இருக்காது (டிஸ்க்ளெய்மரும் போட்டுடலாம்.. நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்)

    ஆனால் பாட் இனிமை.. சூப்பர் டூப்பர் ஹிட்..

    ஆண்டவனில்லா உலகமெது
    ஆசைகளில்லா இதயமெது..


  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  9. #1265
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //இந்தாங்க வாசு..ஏதோ என்னால் ஆனது.. வி.கு பாட்டு//

    இதையும் பல்லைக் கடிச்சி 'இன்றைய ஸ்பெஷல்' ல போட்டேன். ஆனா பாடலும், ரவியும் சூப்பர்.
    இஸ்பெஷல் மறுபடி ஒரு தடவை படிச்சு நினைவு வச்சுக்கணும்.. நீர் போடாத பாட்டா போடணும்..ம்ம் என் ஆசை நிறைவேறுமா..

  10. #1266
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முக நூலில் மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் எழுதியது..

    *

    ஒரு கிராமத்தில் ஒரு ஐதீகம்.கடவுள் சங்கை எடுத்து ஊதினால் தான் மழை வருமென. அவ்வண்ணமே வருடாவருட்ம் மழை பெய்யவே அனைவ்ரும் சந்தோஷமாக இருக்கவே பொறுக்குமா விதிக்கு...ஆக்ரோஷமாக உவமைக்கு வேறு வழியில்லாமல் அசோகனைப் போல கெக்கெக்கெக்கே எனச் சிரிக்க.....

    அந்த வருடம் மக்கள் தன்னை மதிக்கவில்லை என ஏதோ காரணமாய் நினைத்து கடவுள் கோவில் பூசாரியின் கனவில், ‘ அன்பான மடையரே, இனி நான் சங்கு எடுத்து ஊதப் போவதில்லை..உங்கள் அனைவருக்கும் மழையே இல்லாமல் சென்னைத் தமிழில் அதுவே கிடைக்கும் ‘ எனச் சொல்லி விட்டார்..

    பூசாரி நேரில் நமீதாவின் நடனத்தைப்பார்த்தாற்போல பயந்து கனவினில் இருந்து விழித்து அலறி அடித்துக்கொண்டு சென்று ஊர் நாட்டாமையிடம் போய்ச் சொல்ல...அவருடன் கூடியிருந்தவர்கள் மற்ற்வர்களிடம் அதைப்பற்றிச் சொல்லவிஷயம் எல்லாருக்கும் விளங்க...

    ஏன் மாப்ள.. நம்ம கதி அம்புட்டு தானா.

    ஆமாம்ல கடவுளே சொல்லிப்புட்டாராம்ல.

    எனப் புலம்பி இருள் வர தூங்கி மறு நாள்காலை சூரியன் வந்த பின்பும் கூட யாரும் எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டே இருக்க...

    (ஏங்க.. வயலுக்குப் போகத் தாவலை...

    சும்மா கிட புள்ள.. சாமி சங்கு ஊதாதாம்..மழை தண்ணில்லாம் வரப்போறதில்ல..என்னத்த.உழுது என்னத்த் பயிரிட் முடியும்....முடிஞ்சா கொஞ்ச்ம் கேப்ப்ங்கூழ் கொடு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு..குடிச்சுட்டு உறங்கேன்..)...

    ஒரே ஒரு ஆள் மட்டும் சீரியஸாக ஏர், மாடு எல்லாம் எடுத்துக்கொண்டு வ்யக்காட்டுப் பக்கம் செல்ல.. பார்த்த் கடவுளுக்கு கொஞ்சம் கன்ஃப்யூஷன்..

    இன்னாடா இது என்கு வந்த சோதனை என யோசித்து அந்த ஆளிடம் போய்,” அஹோ வாரும் பிள்ளாய்....டு யூ நோ மி.. பீப்புள் யூஸ்டு கால் மி அஸ் கடவுள் நான் தான் ச்ங்கை முழங்க மாட்டேன் எனச் சொல்லிட்டேன்ல. வீட்ல் ஒக்காந்து சும்மா மானாட மயிலாட பாக்கலாமில்லை. இங்க என்ன பண்ற..”

    அந்த ஆள் கொஞ்சம் மாற்றான் சூர்யாவைப் போல முறுவலித்து, “ அட ப் போங்க சாமி... நீரு சொல்லிட்டீக.. மழை வராதுன்னு...வாஸ்தவம் தான்.. யாரு இல்லைன்னா.இருந்தாலும் நமக்கெல்லாம் வேலை பாக்காம ஒரு நா இருந்தாலும் வேலை மறந்து போகும்லா.ஒமக்கே பாரும்..ஒரு மூச்சூடா ச்ங்கு முழங்காம இருந்தீருன்னா..அது மறந்து போகும் தெரியுமோ.”

    அடப்பாவி...இவன் சொல்றதுல்ல அர்த்தம் இருக்கு போல இருக்கே.. நிறைய தமிழ் தன்னம்பிக்கைத் தொடர் படிப்பானோ. இருந்தாலும் நாமும் கொஞ்ச்ம் ச்ங்கை ஊதிப் பார்ப்போம் என கடவுள் சங்க நாதம் செய்ய வானில் வாகை சூடவா கதானாயகி நிறத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி இடித்து அந்தக்கால செளக்கார் ஜானகி மாதிரி குமுறிக் குமுறி மழை பொழிந்தது....

    ம்ம்ம்..திடும்னு விட்ட ஆறு நாள் லீவுக்கப்புறம் ஆஃபீஸ் போனா..இப்படித் தான் எனக்கும் கொஞ்சம் வேலை மறந்த மாதிரி இருந்தது (கதை உபயம்..தென்கச்சி சுவாமினாதன்)

    *

    சங்குக்கு ஒரு பாட் போடலாம்..



  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  12. #1267
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஏ.வி.எம்.ராஜன் - புஷ்பலதா .. மறக்க முடியுமா

    இதோ இன்று எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்


  13. Likes Russellmai liked this post
  14. #1268
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இசையரசி ஜிக்கி


  15. #1269
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes rajeshkrv, Russellmai, madhu liked this post
  17. #1270
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •