Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதலுக்கு கண்ணில்லை !

    பகுதி 3 பாக்கியலட்சுமி
    : சிங்கார சோலையாம்!!

    காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
    காதல் மோகத்தில் கண்மண் தெரியாமல் ரிஸ்க் எல்லாம் ரஸ்கே என்று வாழைப்பழ தோலில் வழுக்கி குட்டிக்கரணம் அடித்துக் குரங்குக் கூத்தாடுகிறார் மன்னர் !....!!
    Last edited by sivajisenthil; 23rd July 2016 at 03:19 AM.

  2. Likes madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    காதல் கௌடில்யர் அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
    காதல் மோகத்தில் கண்மண் தெரியாமல் ரிஸ்க் எல்லாம் ரஸ்கே என்று வாழைப்பழ தோலில் வழுக்கி குட்டிக்கரணம் அடித்துக் குரங்குக் கூத்தாடுகிறார் மன்னர் !...!!

    இப்படி திரிந்தபோதுதான் "உதையும் கிடைக்கும் கன்னத்திலே (?)... உடைந்தது பற்கள் முப்பது ( மீதி ரெண்டு என்ன ஆச்சுங்கோ ) என்று காலையிலே வரும் பேப்பரிலே" என்றும் "கட்டம் போட்ட சட்டையைப் போட்டு கம்பியை எண்ணும் காலம் வரும்" என்றும் நாயகியால் மிரட்டப்பட்டதும் உண்டல்லவோ ?


  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •