Page 195 of 337 FirstFirst ... 95145185193194195196197205245295 ... LastLast
Results 1,941 to 1,950 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1941
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1942
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr CK,


    Will you sleep after watching this song?



  4. Likes chinnakkannan, Russellmai, raagadevan liked this post
  5. #1943
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Thank you Mr. S. Vasudevan for the enchanting composition by MSV (in Chandrakauns raga), unusual for a Bharathiyar song, beautifully sung and choreographed!

  6. Thanks JamesFague thanked for this post
    Likes chinnakkannan liked this post
  7. #1944
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    MSV's version sounds like in Kalyana Vasantham ragam!

  8. #1945
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாங்க்யூ எஸ்.வாசுதேவன்.. வீட் போய்க் கேக்கறேன்..எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இது ஒன்று..

    ஆமா..ஒண்ணு விட்டுப் போச்சே..

    குட்மார்னிங்க் ஆல்..

    எஸ்.வாசுதேவன் ஆரம்பிச்சு வச்சுட்டார்..எனில் இந்த மிஸஸ் மன்மதன் பத்திப் பேசலாமா..

    ரொம்பக் கட்டிச் சமர்த்து..மன்மதன் ஹேண்ட்ஸம்னா இவங்க ப்யூட்டிஃபுல்.. தமிழ் சினிமால ஆ ஊன்னா ரதி ரதின்னு தான் பாடல் வரில வரும்..வருமா என்ன.. ( முழியும் முழியுமா ஒரு பொண்ணுக்கு ரத்தின்னு பேர்வச்சு பாரதிராஜா அழகு பார்த்தார்..ரியல் நேமே ரத்தியா என்ன)

    காதலுக்குத் தான் ரத்தின்னு சொல்லணும்னு இல்லை.. வீட்ல பொறந்த பொண் குழந்தையைக் கொஞ்சுறதுக்கும் யூஸ் ஆகும்ல..இதோ..

    இது சங்கீத திருநாளோ
    புது சந்தோஷம் வரும் நாளோ
    ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
    சிறு பூவாக மலர்ந்தளோ
    சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
    முத்த மழை கண்ணம் விழ நனைந்தாளே
    கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே

    **
    செவ்வேல் விழியைக் கண்டு மான் விழியைப் படைத்தான் பிரம்மா
    செந்தேனிதழைக் கண்டு ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா
    என் சிறந்த மேனியைக் கண்டு தேவியை ஓவியமே தீட்டினான் ரவிவர்மா

    இந்தப் பாட்டுக் கேட்டதில்லை..கண்ணதாசன் எழுதினதாம் அன்பு எங்கேக்கு..காயா பழமா சொல்லுன்னுஆரம்பிக்குமாம்..

    *
    ஜதி என்னும் மழையினிலே
    ரதி இவள் நனைந்திடவேங்கறார் டி.ஆர். சலங்கையிட்டாள் ஒரு மாது பாட்டில

    *

    இந்த ரதிப்பொண்ணு இருக்காளே..எல்லாரையும் விட சிறந்த அழகியாம்ல.. ஆனா கண்ணதாசன் என்னவாக்கும் சொல்றார்..

    ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்..

    அஃதே.. வரி சொன்னவுடனே கவிஞருக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போய் தனக்குத் தானே சபாஷ் போட்டுக்கிட்டு பாட்டிலயும் ஸ்ரீதேவி சொல்றாமாதிரி வச்சுருப்பார்..

    *

    சிலோன் ரேடியோ ஏழு முப்பத்தொண்ணுலருந்து எட்டு பூம்புனல்.. காலைல அப்பா கடைக்கு ஏழு அம்பதுவாக்குல சைக்கிள்ல கிளம்ப குட்டிக் கண்ணா தினமணியை மேயறப்ப எதிர் வீட்டு மாடியில் சத்தமா வைக்கற பொங்கும் பூம்புனலும்ல கேட்ட பாட்டு..

    மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..
    ரதியோ மதனின் பிடியில்..ஸம்திங்க் வரும்..

    *

    சரி .. காலங்கார்த்தால நல்ல மெலடி கேக்கலாம்..சிப்பியிருக்குது முத்துமிருக்குது..எனிடைம் கேக்கக்கூடிய பாட்..



    இந்தப் படம் வந்த ரெண்டு மூணு வருஷங்கள்ல டில்லி போகும் வாய்ப்பு.. பார்க்கும் பசுமையெல்லாம் இந்தப் படலொகேஷனை நினைவு படுத்திச்சு..டெல்லி புல்வெளி, பசுமை எல்லாம் கொஞ்சம் வெளிர் பச்சையா வித்தியாசமான அழகா இருக்கும்..ம்ம்

  9. Likes Russellmai liked this post
  10. #1946
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr CK,


    Enjoy


    Meen Kodi Theril Manmadha Rajan



  11. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1947
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா....

    ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை..
    திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
    காதல் ரதியே கங்கை நதியே
    அன்பே உன் பேர் என்ன ரதியோ
    மதனோற்சவம் ரதியோடுதான்
    பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
    மலையின் மீது ரதி உலாவும் நேரமே
    காதல் தருவது ரதியின் கதை
    மாலை வேளை ரதிமாறன் பூஜை
    அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி
    ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்
    பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக
    உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே
    அந்த ரதிக்கு நான் தங்கை
    மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு...

    இப்படி இன்னும் எக்கசக்க ரதிகள்..............

  13. Likes Russellmai liked this post
  14. #1948
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாவ்..மதுண்ணா.. டபக்குன்னுமனசுல வந்ததத் தான் எழுதினேன்..இவ்ளோ ரத்தீஸ்ஸா.. ஸோ அவ்வளவு மன்மதனும் இருக்கணுமே

    சரீ ரீ

    மலையின் மீது ரதி உலாவும் நேரமே
    காதல் தருவது ரதியின் கதை
    மாலை வேளை ரதிமாறன் பூஜை
    அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி

    பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக
    உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே
    அந்த ரதிக்கு நான் தங்கை
    மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு...

    இதெல்லாம் கேட்டா மாதிரியே இல்லியே..ஈவ்னிங்க் போய் செக் பண்ணனும்..ஏதாவது புடிச்ச சுவையான ரதி யிருந்தா தகவலோடு தாங்க.. ரதிதேவின்னு ஒரு நடிகை கூட இருந்தாங்கள்ள..

  15. Likes Russellmai liked this post
  16. #1949
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா.....

    மலையின் மீது ரதி உலாவும் நேரமே - ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்
    காதல் தருவது ரதியின் கதை - வீணை பேசும் - வாழ்வு என் பக்கம்
    மாலை வேளை ரதிமாறன் பூஜை - சாமந்திப்பூ ( எஸ்.பி.பி.,ஷைலஜா டூயட்- மலேஷியா வாசுதேவன் இசையில் )
    அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி - படைத்தானே பிரம்ம தேவன் -எல்லோரும் நல்லவரே

    பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக - வாடியம்மா பொன்மகளே - பாலூட்டி வளர்த்த கிளி
    உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே - ஜனவரி நிலவே சுகம்தானா - என் உயிர் நீதானே
    அந்த ரதிக்கு நான் தங்கை - பிராயச்சித்தம் படத்தில் மனோரமாவின் கிளப் டான்ஸ்
    மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு - வனிதாமணியே இனி வாராய் அமுத கனியே - அடுத்த வீட்டுப் பெண்

    ஓகேவா ?

  17. Likes Russellmai liked this post
  18. #1950
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மலையின் மீது ரதி உலாவும் நேரமே - ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்
    காதல் தருவது ரதியின் கதை - வீணை பேசும் - வாழ்வு என் பக்கம்

    அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி - படைத்தானே பிரம்ம தேவன் -எல்லோரும் நல்லவரே
    உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே - ஜனவரி நிலவே சுகம்தானா - என் உயிர் நீதானே
    மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு - வனிதாமணியே இனி வாராய் அமுத கனியே - அடுத்த வீட்டுப் பெண்

    வாவ்ங்கோவ்.. மிக்க தாங்க்ஸ்.. எவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க.. நான் கேட்ட பாடல்கள் மேலே இருப்பவை..விட்டுப்போனவை கேட்க இருப்பவை..

    ஒரு பிக் ஓ + தாங்க்ஸ் அகெய்ன்..உங்களுக்கு ரதியின் அருள் பரி பூர்ணமாகக் கிட்டக் கடவது..
    \

    மாறன் கணையால் மயங்குகின்ற ஊர்வசியாள்னு ஒரு பாட்டு சடனா நினைவுக்கு வருது.. மாறன் கணைல ஊர்வசி மயங்கிய கதை என்னவாம்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •