Page 73 of 337 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #721
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Gap filler சி.செ. பாணியில்..

    புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் - ரவிச்சந்திரன் பாரதி

    போட்டாச் இல்லைன்னு நினைக்கிறேன்


  2. Likes eehaiupehazij, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #722
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஞான ஒளி பாடல் படத்தில் முதல் சில நாட்கள் மட்டும் இருந்தது என நினைவு.

    பாப்ஜி ஜெயகௌசல்யா சைக்கிளில் வரும் போது நடிகர் திலகம் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அதற்கு முன்பு இப்பாடல் காட்சியைப்பார்த்தாக ஒரு நினைவு. இரண்டு நாட்களில் 55 காலைக் காட்சிகளில் இரண்டைப் பார்த்தேன். முதல் நாள் காலைக்காட்சி தேவி பேரடைஸில். மறுநாள் ஆனந்த் தியேட்டரில்.

    அப்போது இந்தப் படத்தைத்திரையிட்ட சபாக்களின் பெயர்கள் சில நினைவிலுள்ளன

    ஓம் விக்னேஸ்வரா கல்சுரல் அகாடெமி - இவர்கள் தான் முதன் முதலில் புதிய படத்தை சபாக்களில் திரையிடும் வழக்கத்தைக் கொண்டு வந்தவர்கள்.
    மதி ஆர்ட்ஸ் அகாடெமி
    அகஸ்தியா ஃபைன் ஆர்ட்ஸ்

    அது வரை வெறும் கச்சேரி, நாட்டியம், நாடகம் மட்டுமே போட்டு வந்த பல சபாக்கள் ஞான ஒளி படத்தைத் திரையிட போட்டி போட்டு முன்வந்தன.

    சென்னை நகரில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி திரையரங்குகளிலும் படம் காலைக்காட்சி திரையிடப்பட்டது. தென்சென்னை மட்டுமின்றி வடசென்னையிலும் கூட.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes chinnakkannan liked this post
  6. #723
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எத்தனை முறை போட்டாலும் அலுக்காத பாடல்.. புது வீடு வந்த நேரம்..

    ஒய் நாட் ஒன்ஸ் மோர்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes chinnakkannan liked this post
  8. #724
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறா தெலுங்குப் படத்துக்காக கே.வி.எம். போட்ட மெட்டைத் தமிழிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்து இசையமைப்பாளர் வேதாவும் சம்மதிக்க, டி.எம்.எஸ். பி.சுசீலா பாட பதிவும் செய்யப்பட்டு விட்டது. ஆனால் கடைசி நேரத்தில் என்ன காரணத்தாலோ படமாக்கப்படாமல் விட்டு விட்டனர். அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes chinnakkannan liked this post
  10. #725
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜி.எஃப் 2 .. இதுவும் சிலோன் ரேடியோ பாட் தான்..இப்போ தான் பார்க்கிறேன் கருப்புச்சட்டை ஸ்ரீகாந்த் மஞ்சள் புடவை சங்கீதா (சென்சாருக்காக ரோஜாப்பூ மற்ற பூக்களைத்தவிர இந்தப் பாடலில் மயில் தென்னைமரங்கள் என வித்தியாசமாய்ப்படம் பிடித்திருக்கிறார்கள்)



    ரெண்டு நாளா இங்கு புயல் மழை வரும் என்று சொல்லியிருப்பதால் உறக்கம் வரவில்லை..வெயில் சுமார் தான்..அதை ஊடிக்குளிர் காற்று வீசுகிறது..புயல் வராட்டாலும் பரவாயில்லை..கொஞ்சூண்டு மழை பெய்தால் தேவலை..யாராவது அமிர்த வர்ஷிணியில் பாட் போட்டா நன்ன இருக்கும்!

  11. Likes RAGHAVENDRA liked this post
  12. #726
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    முள்ளில்லா ரோஜா பாடலில் நடிகர் திலகம் இருந்திருந்தால் என்ற ஆவல், நம் அனைவருக்குமே பல நினைவுகளை கொண்டு வருகிறது.

    எத்தனையோ பாடல்கள் நடிகர் திலகத்திற்குக் கிடைத்திருந்தால் என நாம் துடித்திருப்போம். அப்படி சிலவற்றைப் பட்டியலிட்டு அவர் அதில் எப்படியெல்லாம் நடித்திருப்பார் என உருவகமும் பண்ணிப்பார்க்கலாமே...

    நீங்கள் துவக்கி வையுங்கள். நாங்களெல்லாம் தொடர்கிறோம்...

    தொடருக்கு தலைப்பு ...

    ஓவர் டூ சி.க.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes madhu liked this post
  14. #727
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாங்க்ஸ் ராகவேந்திரர் சார்.. நான் சி.வ ஞா.ஒ. நியூ சினிமாவில் பார்த்த போது இல்லை என நினைக்கிறேன்.அதன் பிறகும் பார்த்த வீடியோக்களில் இல்லை என்றே நினைக்கிறேன்..
    அதே கண்கள் பாடல் தகவலுக்கும் நன்றி..ஆமாம்..பு.வீ வ. நேரம் நல்ல பாட்..

  15. #728
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //தொடருக்கு தலைப்பு ...

    ஓவர் டூ சி.க.// இது கொஞ்சம் ஓவராயில்லை..டி.ஆர் எம் பாணியில் என்னால் எப்படி முடியும்... சரி.. யோசிக்கிறேன்

  16. #729
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாண பத்திரரின் சீடரே பாட்டுப் பாடி அசைவை நிறுத்தும் போது..

    பாண பத்திரரால் முடியாதது என ஒன்று உண்டா...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. #730
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    வாசு,

    மூன்று தெய்வங்கள் படம் சின்ன வயசில் மதுரையில் (ஏதோ ஒரு) தியேட்டரில் பார்த்ததாக லேசாக, கொஞ்சமாக... அப்புறம் அதென்ன ஆங் புகையாக நினைவு.

    படத்தில் சிவாஜி இருக்கிறார் என்று நினைக்கிறேன். கூட இருப்பது முத்துராமனா அல்லது ஸ்ரீகாந்தா என்று நினைவில்லை. மூன்றாவது பார்க்க ஒல்லியாக... ஒருவேளை நாகேஷோ. மூவரும் ஏதோ ஜெயிலிலிருந்தோ அல்லது விடுதியிருந்தோ தப்பிவந்து ஒரு பெரியவர் வீட்டில் தஞ்சம் அடைவார்கள் என்று நினைக்கிறேன். பெரியவர் யார் சுப்பையாவா/. அதுவும் நினைவில்லை.

    அந்த வீட்டில் ஒரு வயது வந்த பெண்ணும், ஒரு காது கேளாத (அல்லது கண் தெரியாத?) பெண்ணும் உண்டு என்பதும் புகையாக நினைவில். வயது வந்த பெண் பார்க்க ஸ்ரீவித்யா போல இருந்தார், அது சந்திரகலா என்று உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். அவருடன் பாடி ஆடும் இளைஞன் யார் என்று தெரியாமல் இருந்து, இப்போது அது சிவகுமார் என்று காட்டி விட்டீர்கள்..

    முள்ளில்லா ரோஜா பாட்டு முழுசும் அவுட்டோரோன்னோ?, அது கலரா கருப்பு வெள்ளையா என்பது கூட புகையாக நினைவில். இப்போது உங்கள் பதிவின் மூலம் கலர் என்பதும் தெளிவாகிவிட்டது

    யாரோ ஒருவர் எம்.ஆர்.ராதா குரலில் அடிக்கடி பெரியவரை மிரட்டுவார். ஒருவேளை வாசுவாக இருக்குமோ. (அட நீங்க இல்லீங்க)

    சரி 'ரோஜா' என்று தொடங்கும் சில பாடல்கள் லேசாக நினைவில் உள்ளது. பட்டியல் போடுவோமா?.

    (எழுதுகின்ற அத்தனை வரிகளையும் இப்படி சந்தேகத்தோடு எழுதுபவர் உலகத்திலேயே ஒருவர்தான் உண்டு. அவருக்கு சமர்ப்பணம்)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •