Page 25 of 401 FirstFirst ... 1523242526273575125 ... LastLast
Results 241 to 250 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #241
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நான் 'you tube' ல் அப்லோட் செய்த (Sep 7, 2011) 'ஸ்கூல் மாஸ்டர்' ஹிந்தி படத்தில் 'நடிகர் திலகம்' சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் வீடியோ காட்சி.

    Last edited by vasudevan31355; 4th November 2015 at 10:39 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #242
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஸ்கூல் மாஸ்டரைப் பற்றி இது வரை தெரிந்திராதவர்களுக்கும் ஏற்கெனவே அரைகுறையாகத் தெரிந்திருந்தவர்களுக்கும் தெளிவாகப் புரியும் படி விளக்கி நடிகர் திலகத்தின் மேன்மையை சிறப்புறச் சொல்லி விட்டீர்கள்.
    தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, adiram liked this post
  5. #243
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    ஸ்கூல் மாஸ்டர் பற்றிய தகவல்களுக்கு பாராட்டுக்கள்.

  6. Thanks vasudevan31355 thanked for this post
  7. #244
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள துக்ளக் இதழுக்கு நன்றி.

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #245
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Thuklaq for bringing out the truth behind the motive of the removal of NT's Statue. Then it is the case they have

    to remove all the statues all over TN. We have to wait & see the approach of the govt in this regard.

  9. Likes ifohadroziza liked this post
  10. #246
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சவாலே சமாளி தொடர்ச்சி...

    ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...

    சில நிமிடங்களுக்கு முன்புதான்
    ' நீ நல்லவங்ககிட்டத்தான் நேருக்கு மாறா நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட கூட மரியாதையா நடக்கத்தெரியாதா ' ராகவன் நடிகர்திலகத்தை பார்த்து கேட்பார்.
    அதற்கு நடிகர்திலகம் 'மரியாதை ரெண்டு பக்கமும் இருக்க வேண்டாமா'
    என்று மடிப்பதற்குள்ளாகவே ஜெயா வந்து மூஞ்சியில் துணிகளை வீசுவார்.
    நடிகர்திலகம் அமைதியா திரும்பி ராகவனைப் பார்க்க ,
    என்னடா இது நம்ம பையன தப்புன்னு கண்டிக்கப்போனா இது அதுக்கு மேல
    தப்பா இருக்கேங்கிற மனநிலையில் முகத்தை திருப்பிக்குவார் ராகவன்.
    ஒரு பொம்பள இப்படி சொல்லிட்டாளேங்கற ஆத்திரம் ஒரு பக்கம்.,பணக்கார திமிரை ஏத்துக்காத தன்மான குணமும் உசுப்பஅப்பா இருக்கிறத ஒரு நிமிஷம் யோசிக்கிற மனசு பின் அடக்கமாட்டாம கேப்பாரைய்யா ஒரு கேள்வி.
    ' நீ என் பொண்டாட்டியாஉன் சேலை துவைச்சு போட'ன்னு சொல்வது
    சரியான ஆத்திர வெடி.அதைக் கேட்டு ஜெயா அவமானத்தில் ஓவென்று கதறி சிணுங்கஅதையே பாவனையில் ஜெயா போல் நடிகர்திலகமும் செய்து காட்டுவது வேடிக்கை.

    உழவர் கூட்டம் அனுபவிப்பதில்லை அறுவடையின் பலனை.ஆனாலும் விவசாய பூமி அவர்களுக்கு தெய்வம் போலே.அதனால்தான் செருப்பணிந்து நடப்பதில்லை வயலில்.பலனை அனுபவிக்கும் பணக்கார வர்க்கமோ அந்த பழக்கத்திற்கு நேர்எதிர். ஏற்கெனவே படித்த திமிறும் பணக்கார திமிறும் சகுந்தலாவுக்கும் அதிகம்.
    மாணிக்கமும் நடவுப் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வரப்பில்செருப்பணிந்து நடந்து வரும் சகுந்தலா மாணிக்கத்திடம் ஒதுங்கி நிற்குமாறு கூற மாணிக்கம் மறுக்க வீம்பு கொண்ட சகுந்தலா வயல் சேற்றில் நடந்து காலெல்லாம் சேறாக சென்று சேர்வதோ மாணிக்கத்தின் வீட்டிற்கு.
    சகுந்தலாவைப் பார்த்த மாணிக்கத்தின் தங்கையும் அம்மாவும்
    குடிக்க மோர் தர, அருவெறுப்புடன் குடிகேகத் தயங்கி அவர்கள் பாரா வண்ணம் மோரை வீட்டிற்கு வெளியில் வீசி விடுகிறாள்.அப்போது அது யாருக்கும் தெரியாது.
    மாணிக்கத்தைத் தவிர.மாணிக்கத்திற்கு மட்டும் எப்படி தெரியும்?வீசி எறியப்பட்ட மோர் வந்தடைந்த இடம்
    "மாணிக்கத்தின் முகம்".
    வெளியில் வரும் சகுந்தலாவிற்கு சிறிது அதிர்ச்சி.இவங்களுக்கெல்லாம் தண்ணீரே தரக்கூடாது என்று கதையின் நாயகனாகிய மாணிக்கம் சொல்ல அதற்கு மாணிக்கத்தின் தாய் 'அப்படியெல்லாம் சொல்லாதப்பா
    நான் கொடுத்த மோரை முகம் சுளிக்காம குடிச்சதப்பா'
    என்று சொல்ல,
    திரும்பி நிற்கும் மாணிக்கமாக நடித்த நடிகர்திலகம் திரும்பி நிற்க ஆச்சர்யத்துடன' என்னடா இது' அம்மாவாக நடித்த காந்திமதி கேட்க "பால் வடியற முகம்,பால் வடியற முகம்னு சொல்லுவியேஇது மோர் வடியற முகம் "ன்னு நடிகர்திலகம் சொல்வது பொருத்தமான டைமிங் காமெடி .
    ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
    முத்தாய்ப்பாக காமெடிசென்ஸ்,சென்டிமென்ட்,
    பலமான வசனங்கள் என ஏதாவது ஒன்றைக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருப்பதுஇந்தப்படத்தின் சிறப்பு. இந்த மாதிரி திரைக்கதைஅமைந்திருப்பதால் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் ரசிக்க வைக்கும். காலம் தாண்டியும் நிற்கும்.



    பாடல்:
    ஆனைக்கொரு காலம் வந்தா
    பூனைக்கொரு காலம் வரும்
    புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
    சேனை பரிவாரத்துடன் சீமான் போல்
    வாழ்ந்தவனும் எவனுமில்லை
    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

    கோட் சூட் அணிந்து இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுதடா
    அதில் நான் சக்கரவர்த்தியடா
    என்று பாடி போஸ் தந்தாலும்,

    வேட்டி, சாதாரண சட்டை அணிந்து,
    சேனை பரிவாரங்களுடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லே
    என்று பாடி போஸ் தந்தாலும்.
    அந்தப் போஸ்கள்தான் காலா காலத்துக்கும்.அதற்கு மாற்றாய் ஆண்டவனால் கூட வேறு எதையும்படைக்க முடியவில்லை என்பதே உண்மை.

    தெரிஞ்சுக்கோ (ஆனை)
    பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
    பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
    ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதுலே
    உங்க பணத் திமிரை அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
    நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
    ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே
    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
    கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற
    கோழைங்கதான் குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
    நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
    குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து

    இந்த வரிகளின் போது தான் கீழ்க்கண்ட படங்கள்
    எடுத்திருக்க வேண்டும்


    Shooting spot still



    ஒசந்திடும் கோபுரமா கோபுரமா கோபுரமா அந்த
    கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும்
    சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
    நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)



    தொடரும்
    Last edited by senthilvel; 4th November 2015 at 04:03 PM.

  11. #247
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesty:Facebook

  12. Likes Russellmai liked this post
  13. #248
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Jordan
    Posts
    0
    Post Thanks / Like

    MGR Returning Bharat Award

    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கீழே தரப்பட்டுள்ள மேற்கோள் வேறோர் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். இன்றைக்கு நாட்டில் விருதுகளைத் திருப்பித்தரும் வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக எம்.ஜி.ஆர். அவர்கள் பாரத் விருதை 1973ம் ஆண்டு திருப்பித்தருவதாக மத்திய செய்தித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் விகடன் இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளது. அதில் பாரத் விருதை கலைஞரின் சிபாரிசின் பேரில் ஏ.எல்.ஸ்ரீநிவாசன் முயற்சியில் தனக்கு வாங்கித் தரப்பட்டதாக சட்டசபையில் நாவலர் நெடுஞ்செழியன் அறிவித்ததன் எதிரொலியாக இவ்விருதை எம்.ஜி.ஆர். திருப்பித்தருவதாக கூறியுள்ளார். தனக்கு சிறந்த நடிகர் விருது பெறும் தகுதி உள்ளதென்றும், அதற்கு எந்தவித சிபாரிசும் தேவைப்படாது என்று தான் நம்புவதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.



    நாம் முன்னமே பலமுறை கூறி வந்துள்ளோம். இதன் மூலம் சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வரவேண்டிய பாரத் விருது யாருடைய முயற்சியால் மாறிப்போனது என்பது தெளிவாகிறது. (பாபு படம் ரீமேக் என்பதால் அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் சவாலே சமாளி படம் நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருதைப் பெற்றத்தரும் அளவிற்கு அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் அதன் காரணமாக நடிகர் திலகத்தின் பெயரே பரிசீலனைக்குட்பட்டது எனவும் அப்போது செய்திகளும் பரவின. ஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது நடிகர் திலகத்தின் பெயர் இல்லை. )

    விகடன் இணையதளப்பக்கத்திற்கான இணைப்பு - http://www.vikatan.com/news/article.php?aid=54624

    மேற்காணும் தகவல் உதவி சிவாஜிகணேசன்.இன் வலைத்தளம் - www.sivajiganesan.in

    Sir,

    We are not able to understand certain things here. MGR has been acting since 1947 as hero. Sivaji Ganesan has been acting as hero since 1952.
    Both have acted in many films in different characters till 1978 and 1999.MGR has never claimed that he is a better actor than sivaji ganesan nor
    challenged against Sivaji Ganesan acting any time as per my knowledge.Then how come competition shall come in a particular year 1971(Rikshawkaran Vs Savale samal both being super hits)

    It may be noted that sivaji has acted till 1999 (almost 28 years after 1971).MGR got in 1971 that is all and it is from Tamil Film WORLD. Shivaji could have been considered either before 1971 or after 1971. It is really a bad luck and certain politics.

  14. #249
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் பட வரிசை தொடர்ச்சி
    சிவாஜி ரசிகன் முதல் இதழ்

  15. Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  16. #250
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •