-
15th November 2015, 10:30 PM
#11
Senior Member
Seasoned Hubber
ரவி
நினைத்தோம் மகிழ்கிறோம்.. இரு மலர்கள் படத்திற்கு மட்டுமே தனியாக ஆயிரம் பதிவுகள் தேவைப்படும் போல.. தங்களின் உன்னதமான எழுத்தில் இரு மலர்கள் நமது இதய தெய்வத்தின் அர்ச்சனைப் பூக்களாக வடிவெடுத்து அன்றாடம் அர்ச்சிக்கப் படுகின்றன.
அந்த வித்யாபதி பூந்தோட்டத்து மலர்களைத் தொடுத்தார்.
இந்த ரவியோ கற்பனைத் தோட்டத்து மலர்களைத் தொடுத்தார்.
அந்த வித்யாபதி அகர முதல எழுத்தெல்லாம் பாடினார்.
இந்த ரவி அகில முழுதும் தலைவர் புகழ் பாடுகிறார்.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th November 2015 10:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks