-
8th November 2015, 07:58 PM
#431
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th November 2015 07:58 PM
# ADS
Circuit advertisement
-
8th November 2015, 07:58 PM
#432
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th November 2015, 07:59 PM
#433
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th November 2015, 08:00 PM
#434
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th November 2015, 08:00 PM
#435
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 08:17 PM
#436
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-93
"சிவந்த மண்."
"பட்டத்து ராணி" பாடல்.
தீபாவளிக் கூட்டம் பிதுங்கி வழியும் பிரம்மாண்டமான
ஜவுளிக் கடைகளின்
"எஸ்கலேட்டர்"களில் நேரம்
பார்த்துக் கால் பதிக்கவே
நடுங்குகிற நம் கண்களுக்கு
வியப்பைத் தருகிற விதமாய்..
சுழலும் வட்ட பூமியில் மிக
லாவகமாய், சாதாரணமாய்
தரையில் நடப்பது போல்
நடப்பது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th November 2015, 08:18 PM
#437
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-94
"நான் வாழ வைப்பேன்."
"எழில் கொஞ்சும் ஓரிடம் நோக்கி காதலனும், காதலியும்
ஓடி வருகிறார்கள். அந்த
இடத்திலேயே ஒரு வசதியான
மூலையில் நின்று கொண்டு
காதலன், மோவாயில் அழகாகக்
கை வைத்து சிரிக்கிறான்."
-இப்படி எழுதும் போதே இத்தனை செயற்கையாக இருக்கிறதே..? இது காட்சியானால் எத்தனை செயற்கையாக இருக்கும் எனும் நம் கவலையை
நடிகர் திலகம் உடைக்கிறார்.
"திருத்தேரில் வரும்"
பாடலின் துவக்க இசைக்கு
அதே போல் சிரிக்கிறார்.
ஜெயிக்கிறார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th November 2015, 08:19 PM
#438
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-95
"பாலும் பழமும்".
"நான் பேச நினைப்பதெல்லாம்" பாடல்.
ஒரு பாறையில் அமர்ந்து
காதலைப் பாடும் அபிநய
சரஸ்வதியின் அருகில்
அமர்ந்து கொண்டு, அவரது
தோளில் கை போட்டுக் கொண்டு,ஓர் அருமையான பெண் துணை தனக்குக்
கிடைத்து விட்ட கர்வமிகு
பெருமிதத்துடன் அக்கம்,பக்கம் பார்ப்பது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th November 2015, 08:20 PM
#439
Junior Member
Platinum Hubber
-
8th November 2015, 08:20 PM
#440
வாசு, செந்தில்வேல், ராகவேந்தர் சார் மற்றும் ஆதிராம் ,
அந்த நாள் தொடருக்கு மற்றும் ரோஜாவின் ராஜா பதிவிற்கு பாராட்டுகளை தெரிவித்ததற்கு நன்றி!
முத்தையன் சார்,
சிவந்த மண் முதன் முதலில் வெளியான நவம்பர் 9-ஐ ஒட்டி அந்த படத்தின் ஸ்டில்களை அற்புதமாக தந்ததற்கு மனமார்ந்த நன்றி. திராவிட மன்மதனின் அற்புதமான போஸ்களை அதியற்புதமாக தந்ததற்கு மீண்டும் நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks