ராயல் சல்யூட் டூ தமிழக மீனவர்கள்.!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட போது, அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் இன்று சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது, சொந்த படகுகளை கொண்டுவந்து பிரதிபலன் பாராமல் உதவி செய்தவர்கள் மீனவர்கள் தான்.