-
21st January 2016, 10:57 PM
#871
Junior Member
Diamond Hubber
இந்தியில் இதய வீனை
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st January 2016 10:57 PM
# ADS
Circuit advertisement
-
21st January 2016, 11:02 PM
#872
Junior Member
Diamond Hubber
Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின்
பக்தர் அன்புக்குரிய நண்பர் சைதை ராஜ்குமார்
அவர்களின் பண்பு நலன்களை பட்டியலிட்டு
கவிதை எழுதிய அன்பு நண்பர் திரு ஹயாத் அவர்களுக்கும் பதிவிட்ட பண்பாளர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி. அன்னாரின் இரங்கல் கூட்டம் 31ம் தேதி நடைபெறும் செய்தி அறிந்தேன். நானும் நமது நண்பர்களும் கலந்துகொள்ள உள்ளோம் என்பதை தெரிவித்துத்கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st January 2016, 11:06 PM
#873
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st January 2016, 11:34 PM
#874
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தை
என்றும் மறக்காத
பக்தர்கள்.
உலகில் இவரைப்போல் இனி ஒருவர் புகழின்
உச்சத்தை அடையப்போவதில்லை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை ராயல் திரை அரங்கில் எங்க வீட்டுப்பிள்ளை காவியத்தைக் காணவந்தவர்கள்.
Last edited by ravichandrran; 21st January 2016 at 11:39 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st January 2016, 11:43 PM
#875
Junior Member
Diamond Hubber
Courtesy - Mr.Samuvel.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
22nd January 2016, 12:00 AM
#876
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd January 2016, 01:53 AM
#877
Senior Member
Senior Hubber
Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அன்பே வா பட விமர்சனத்தின் இணைப்பை தந்த நண்பர் திரு bkhlabhi அவர்களுக்கும் , அன்பே வா - பதிவுகளை பாராட்டிய திரு ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி .
romba naal aachu esveeji ungala paathu.. andha thread pakkam aalaye kaanom
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd January 2016, 05:15 AM
#878
Junior Member
Platinum Hubber
மனதிலே சாந்திகிடைக்கும்போது அமைதி ஒரு அழகிய ஆபரணமாக எங்களை
அலங்கரித்துக் கொள்ளும். ஆனால் எம்மில் பலருக்கு இன்று மனதில் சாந்தியும்,
தங்கள் வாழ்க்கையில் அமைதியும் இருக்கின்றனவா என்றால் இல்லை.
ஒருவனின் செயல்பாடுகளும், சிந்தனைக்களும்தான் அவனை ஆட்டிப்படைக்கும்
காரணிகளாகும் என்று ஒருவன் புரிந்து கொண்டால் அவன் அமைதி அடைகிறான்.
சாந்தி பெறுகிறான். ஒரு மனிதன் அமைதியான சூழ்நிலையில் இருக்கும்பொழுதுதான்
தன் அறிவுகொண்டு பிறரை அறிந்துகொள்ளமுடியும். அமைதி பெற்ற மனிதன் தன்னை
எப்படி கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்வது என்பதை தெரிந்துகொண்டவன். எப்படி இந்த சமுதாயத்தோடு
இயைந்து செயல்படுவது என்ற சமூகக் கண்ணோட்டம் புரிந்தவன்.
இனிமையும், அழகும் நிறைந்த வாழ்வை தங்கள் கோபத்தால்
பாழ்படுத்திக் கொண்டவர்கள் எம்மில் ஏராளம். இவர்கள் அமைதியும், இனிமையும் கொண்ட
நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தவறியவர்களே. வாழ்வை கசக்கும்படி செய்து
தங்கள் உடலில் கெட்ட இரத்தத்தை ஓடச் செய்தவர்கள் இவர்கள். சுய கட்டுப்பாடு இல்லாமல்
தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்வையும் நாசமாக்கிக் கொண்டவர்கள் பலர் எம் சமுகத்தில்
வாழ்கிறார்கள். ஆக, எண்ணங்களை கட்டுபடுத்தி தன்னை தூய்மை ஆக்கிக்கொண்ட
மனிதன் அமைதி அடைகிறான். சுயகட்டுப்பாடுதான் வலிமை. அமைதியான மனம்தான் சக்தி.
இவற்றை உங்களோடு அணைத்துக்கொள்ள முயலுங்கள். வாழ்க்கை சுகமாகும்.
அதிலும் அந்திமத்து காலம் அமைதிபெறும்.
courtsy - keezhvanam - net
-
22nd January 2016, 08:15 AM
#879
Junior Member
Platinum Hubber
தினமலர்(வெள்ளிமலர்) 22/01/16
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd January 2016, 01:36 PM
#880
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks