Page 299 of 400 FirstFirst ... 199249289297298299300301309349399 ... LastLast
Results 2,981 to 2,990 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #2981
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை நண்பர்கள் அனைவருக்கும்
    வணக்கம். ...

    நமது தானை தலைவர் பெயரால்
    எதாவது செய்ய வேண்டும்
    எண்ணத்தில் ...

    தலைவர் புகழ் என்றும் இப்புவியில்
    நிலைத்து நிற்க வேண்டும் எனற வடிவத்தில். .

    பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
    என்ற நோக்கத்தில்......

    நல்ல தமிழில் ..
    நாம் மறந்து போன. .
    கேட்க விருப்பமான. ..
    அழகு தமிழ் இசையை. ..

    ஆங்கில கலப்பு இல்லாத
    தமிழில்...

    இசையாய்.. தமிழாய் ..
    எங்கும் நாதவடிவமாய். ..

    நம் செவியில் நல்ல இசையை
    கேட்க ...

    தலைவரின் ஆசியோடு
    நம் அனைவரின்
    பங்களிப்புடன்....

    பொன்மனம் என்ற பெயரில். ..

    இரத்தத்தின் இரத்தங்கள்
    பங்கேற்கும்...

    எப். எம் . வானொலி
    தொடங்க ஆரம்ப முயற்சிகளை
    தொடங்கியுள்ளோம்....

    நல்ல உள்ளங்கள் எங்களை
    வழி நடத்துங்கள். ..

    தமிழிசையை ...
    தங்க தலைவர் பெயரால். .
    காற்றில் கலந்து வர..

    பொன்மனம் ...

    பொன்மனத்திற்கு
    ஆதரவு தாருங்கள். .
    வழி நடத்துங்கள். ..

    நன்றி. ..


    Courteysy facebook thalaivar fan sivakumar

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2982
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    COMMENTS ABOUT MRS.VIJAYAKANTH

    என்னதான் இவர் தன் கணவனை எம் ஜி ஆரை ஒப்பிட்டாலும் அவர் கால் தூசுக்கு வரமாட்டார் மேலும் குடித்து உலறுபவனுக்கும் குண்டடிபட்டு
    பேசியவருக்கும் வித்தியாசம் தெரியாத அம்மாவாக இருக்கிறது
    ஐயோ பாவம் என்னதான் கோவேரி கழுதை தூரத்தில் இருந்து பார்க்க குதிரைபோல இருந்தாலும் குதிரை குதிரைதான் கழுதை கழுதைதான்
    about 6 hours ago (1) · (0)
    reply (0)
    Raja Up Voted

    Ravi Sankar

    எம் ஜி ஆர் சாவு வீட்ல நன்றி சொல்லலையே ஆனா உன்ற புருஷன் சொல்லுறாரே அத என்ன சொல்லுவ
    2975
    about 6 hours ago (1) · (0)
    reply (1)
    raiza Up Voted

    V
    Vivek

    சபாஷ் . என்ன ஒரு திறமை என்று பாராட்டி பரிசு கொடுத்தேன்
    about 4 hours ago (1) · (0)
    reply (0)
    kandan Up Voted

    M
    Mohanraj,Pec

    தெருவோரம் குடித்துவிட்டு உளறுபவர்கள் எல்லோரையும் எம்ஜீஆருக்கு ஒப்பிடலாமா?
    MGR அவர்கள் குடிக்க மாட்டார் இவர் வீட்டிலேயே ஒரு டாஸ்மாக் இருக்கு...இதில் இவரு MGR ஆ??
    முதல்ல இருக்கிற மிச்சம் மீதி இருக்கிற கட்சியை முதலுதவி கொடுத்து காப்பாத்துங்க. கேப்டன் தீவிர விசுவாசி வடசென்னை மாவட்ட செயலாளர் 1000 தொண்டர்களுடன் தி .மு.க வில் சேர்ந்தார் .
    தூ...தூ, தூரமா போ நாத்தம் தாங்க முடியல!
    about 6 hours ago (1) · (0)
    reply (0)
    karthi Up Voted

    Aya Shan

    தெருவோரம் குடித்துவிட்டு உளறுபவர்கள் எல்லோரையும் எம்ஜீஆருக்கு ஒப்பிடலாமா?
    720
    about an hour ago (1) · (0)
    reply (0)
    karthi Up Voted

    Renugadevi Dinakaran

    MGR அவர்கள் குடிக்க மாட்டார் இவர் வீட்டிலேயே ஒரு டாஸ்மாக் இருக்கு...இதில் இவரு MGR ஆ??

    முதல்ல இருக்கிற மிச்சம் மீதி இருக்கிற கட்சியை முதலுதவி கொடுத்து காப்பாத்துங்க. கேப்டன் தீவிர விசுவாசி வடசென்னை மாவட்ட செயலாளர் 1000 தொண்டர்களுடன் தி .மு.க வில் சேர்ந்தார் .
    about 2 hours ago (1) · (0)
    reply (0)
    LOGANATHAN Up Voted

    LM
    LOGANATHAN M

    தூ...தூ, தூரமா போ நாத்தம் தாங்க முடியல!
    3370
    about 2 hours ago (0) · (0)
    reply (0)

    k
    kumaresan

    குடிகார விஜயகாந்த . கோபுர கலசம் MGR
    about 2 hours ago (2) · (0)
    reply (0)
    LOGANATHAN · Renugadevi Up Voted

    k
    kumaresan

    MGR என்கிற சந்தனத்திற்கும் விஜயகாந்த் என்கிற சாணிக்கும் வித்தியாசம் இல்லையா
    about 2 hours ago (3) · (1)
    reply (0)
    LOGANATHAN · Renugadevi · ravi Up Voted
    ashok Down Voted

    LM
    LOGANATHAN M

    இவன் "சரக்கு' அடிச்சிட்டு ஒளர்றத இந்த 'கேப்மாரி' என்னா மாதிரி "மாத்தி' அடிக்குது பார்!
    3370
    about 2 hours ago (3) · (0)
    reply (0)
    Renugadevi · CHANDRU · ravi Up Voted

    LM
    LOGANATHAN M

    இந்த கருப்பு செனப்பன்னிக்கும் MGR ருக்கும் என்ன சம்பந்தம்!

    எம். ஜி. ஆர் குண்டடி பட்ட நிலையிலும் நன்கு புரிகிற மாதிரி நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களை பேசினார் . ஆனால் விஜயகாந்த் பேசுவது அவருக்கே புரிவதில்லை என்பதே நிஜம்
    about 3 hours ago (4) · (0)
    reply (0)
    LOGANATHAN · CHANDRU · kannan · kumaresan Up Voted

    s
    subaiktha

    எம்சிஆர் அவர்களுடன் யாரை ஒப்பிடுகிறாய்
    185
    about 3 hours ago (6) · (0)
    reply (0)
    LOGANATHAN · kadparai · CHANDRU · kannan · kumaresan · ravi Up Voted

    k
    karthi

    MGR பத்தி பேச எவனுக்கும் அருகிதை கிடையாது அவர் ஒரு சகாப்தம்

    அண்ணா தி மு க சொல்லணும் அவசியம் இல்ல நாங்க அவர்க்கு 3அம் தலைமுறை ரசிகர்கள் , அரசியல பேச விரும்பல நாங்க

    குண்டடிபட்டு பேசுவதற்கும் சாராயம் குடிச்சுட்டு பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாம பேசுது இந்த அம்மணிக்கு

    போ டி செருப்படி வாங்க போறவளே ..... யார யார் கூட ஒபிடுற .... நி மக்களிடம் தர்ம அடி வாங்குவது உறுதி ......
    about 5 hours ago (6) · (0)
    reply (0)
    Muthulakshmi · vasakan · vigneshwaran · Partha · CHANDRU · kannan Up Voted

    Ravi Sankar

    எம் ஜி ஆர் பற்றி பேச உனக்கு எல்லாம் தகுதியே கிடையாது இருக்கற கொஞ்ச ஓட்டையும் கெடுத்துக்காத நாதாரி பீப்



    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    நமது மக்கள் திலகம், குண்டடி பட்டு குரல் வளம் இழந்தவர். இந்த பெண்மணி பிரேமலதாவின் கணவரோ குடியினால், நல்ல குரலிருந்தும் போதையினால் உளறிக் கொட்டுகிறார். யாருடன் யாரை ஒப்பீடு செய்வது ? நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் - மலை எம்.ஜி. ஆருடன் மடுவை (மதுவை) ஒப்பிடலாமா ?

    என் தங்கத்தலைவன், 1967க்கு பின், கெட்ட தனது குரல் வளத்தை, தான் நடித்து வெளிவந்த "காவல் காரன்" காவியத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால் திரையுலகில் தொடர்ந்து நீடிப்பதாகவும், இல்லை என்றால் , தமிழ் திரை உலகிலிருந்து விலகி விடுவதாகவும் துணிச்சலாக அறிவித்தார். மக்கள், அவரது முகம் திரையில் தோன்றினால் போதும், குரல் எப்படியிருந்தாலும் அது பற்றிய கவலையில்லை என்று கருதி "காவல் காரன்" காவியத்தை மாபெரும் வெற்றிக்காவியமாக்கிய வரலாறு தெரியாமல், பிதற்றியிருக்கும் பிரேமலதா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோடிக்கணக்கான மக்கள் திலகத்தின் பக்தர்கள் கோருகிறார்கள். என்ன பதில் சொல்லப் போகிறாய் பிரேமலதாவே?

    உனக்கு இன்னொரு செய்தியையும் சொல்கிறோம் :

    எங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தனது குரல் வளம் குன்றிய, 1967க்கு பிறகு நடித்த காவியங்கள் பல வெற்றிக்காவியங்களாகவும், வெள்ளி விழாக் காவியங்களாகவும் திகழ்ந்தன. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அந்த குரலில்தான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, மகத்தான வெற்றி கண்டு, மூன்று முறை தமிழக முதல்வராக தொடர்ந்து பதவி வகித்து, மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவராகவும், அசைக்க முடியாத சக்தியாகவும், இன்றும் தனக்கென்று பெரும்பான்மையான வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டு வருவதும் உலகமறிந்த உண்மை. !

    பிரமலதாவே ! அவையடக்கத்துடன், அரசியல் நாகரீகத்துடன், பண்புடன் பேச கற்றுக்கொள்.

    உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகி விடாது ! எல்லோரும் எம். ஜி. ஆர். ஆகி விட முடியாது.

    ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் இந்த பூவுலகில் ஒரே ஒரு எம். ஜி. ஆர். தான் என்பதை புரிந்து கொள் பிரேமலதாவே !


    From Facebook Posting.

  5. Thanks orodizli thanked for this post
  6. #2983
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் என்னை அழைத்தார் வைகோ பேச்சு.இப்படியெல்லாம் உளறிக் கொண்டு திரியாதீங்க.எம்ஜிஆர் தமிழக மக்களின் தெய்வம். எம்ஜிஆர் பேச்சையே மதிக்காதவனுக்கு நாம எதுக்கு ஓட்டு போடணும் என்று மக்கள் நினைக்க தொடங்கினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய டெபாசிட் கிடைக்காமல் போய் விடும்


    courtesy net

  7. Thanks orodizli thanked for this post
  8. #2984
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரது அண்ணன் சக்ரபாணிக்கு ஏதாவது பதவி கொடுக்கப்பட்டதா?

    எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது எப்போதாவது தேவைப்பட்டால் தனது அண்ணன் சக்ரபாணியிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆட்சி அமைத்த பிறகு அதிகாரிகள் மட்டத்தில் தனது ஆலோசனைகளை முடித்துக்கொண்டார். தனது உறவினர்கள் ஆட்சியில் தலையிடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். 'எனது பெயரை 'எனது உறவினர்’ என்று சொல்லிக்கொண்டு யாராவது பயன்படுத்தினால் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்’ என்று நாளிதழ்களில் எம்.ஜி.ஆர் விளம்பரமே கொடுத்தார். தலைமைச் செயலகத்தில் அதனை ஒட்டவும் சொன்னார். எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நடந்த 1984 சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக சக்ரபாணி பிரசாரம் செய்தார். அ.தி.மு.க வீரப்பன் அணியாகவும் ஜெயலலிதா அணியாகவும் பிரிந்து மோதிக்கொண்டு இருந்த நேரம் அது. 'எனது தம்பி மிக நல்ல நோக்கத்துக்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தார். அந்த நோக்கத்தை யாரும் சிதைத்துவிடக் கூடாது’ என்று அறிவுரை சொல்லி வந்தார்.

    - கழுகார் பதில்கள் .

  9. Thanks orodizli thanked for this post
  10. #2985
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.

    1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவிலேயே அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் முதல் நாடகம் ‘இடிந்த கோயில்’. திமுக சார்பில் நடந்த கல்லக்குடி போராட்ட நிதிக்காக, 1953-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் இடிந்த கோயில் நாடகம் திருச்சியில் அரங்கேறி மக்களின் வரவேற்பை பெற்றது.

    அப்போதைய சூழலில் திமுக மீது நாத்திகக் கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்திருந்தது. அந்த நேரத்தில் ‘இடிந்த கோயில்’ என்ற பெயரில் நாடகம் போட்டால் கடவுள் மறுப்பு நாடகம் என்று மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்றும் நாடகத்தின் கருத்துக்கள் இன்னும் அதிக மக்களை அடைய நாடகத்தின் பெயரை ‘இன்பக் கனவு’ என மாற்றலாம் என்றும் எம்.ஜி.ஆருக்கு யோசனை சொன்னார் வீரப்பன். அது நியாயமாக இருக்கவே, ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

    அந்தக் காலத்திலேயே மேடை நாடகத்தில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். கையாண்டார். நாடகத்தில் கனவுக் காட்சி வரும். சாட்டின் படுதா ஒன்றின் மீது சிவப்பு, பச்சை வண்ணங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சி அந்தப் படுதாவை லேசாக ஆட்டும்போது அலை அலையாக வண்ணக் கலவையில் தோன்றும் கனவுக் காட்சி கைதட்டல் பெறும்.

    அந்தச் சமயத்தில் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் ஆனார். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத கருணாநிதியை ஏற்பாடு செய்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நாடக மன்ற நிர்வாகியாக இருந்த வீரப்பன், அவரது படங்கள் தொடர்பான வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.

    குலேபகாவலி, மதுரைவீரன் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக்க முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் பங்குதாரர்கள். பின்னர், சிறிது காலம் கழித்து அந்நிறுவனம் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. அதில் ஆர்.எம்.வீரப்பனையும் பங்குதாரராக சேர்த்ததுடன் அவரை நிர்வாக இயக்குநராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர்.!

    ‘நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.

    கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.

    திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.

    சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.

    ‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.

    எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.

    எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

    எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.

    முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.

    - தொடரும்...

    ‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.

    Courtesy the hindu tamil

  11. Thanks orodizli thanked for this post
  12. #2986
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks orodizli thanked for this post
  14. #2987
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரையிலும் அரசியலிலும் எவராலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்தவர் எம் ஜி ஆர்
    நீதி எப்பக்கமோ அதுவே எம் ஜி ஆர் பாதை
    தீயசக்திகளை அழிக்கும் பயங்கர சக்தி கொண்டது எம் ஜி ஆர் சக்தி
    எம் ஜி ஆர் நாமம் சக்தி தரும் நாமம்
    எம் ஜி ஆர் நாமம் உற்சாகம் தரும் நாமம்
    எம் ஜி ஆர் நாமம் நேர்மை தரும் நாமம்
    எம் ஜி ஆர் நாமம் ஒழுக்கம் தரும் நாமம்
    எம் ஜி ஆர் நாமம் வீரம் தரும் நாமம்
    எம் ஜி ஆர் நாமம் வெற்றி தரும் நாமம்

    courtesy net

  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  16. #2988
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சியாக இருந்தது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.–தி.மு.க., தமிழகத்தை குட்டிச்சுவராக ஆக்கி விட்டன : பிரேமலதா பேச்சு !

    ## காமராஜருக்குப் பின் ஆட்சிக்கு வந்த
    அண்ணாவும் எம்ஜியாரும் சேர்த்துத்தான்
    நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் ,
    அப்படித்தானே , மேடம் ? இந்தலட்சணத்தில்
    உன்புருசனுக்கு ' கருப்பு எம்.ஜி.ஆர் '
    பட்டம் வேற ? தூ .........

    Mg.ராமசந்திரா பணம் எதற்கு உன் முகம் காட்டு லட்சம் ஓட்டுக்கள் விழும் என்றார் அறிஞர் அண்ணா
    # அப்படிபட்ட எங்கள் பொன்மன செம்மலை எந்த தகுதியும் இல்லாத உன் புருசனோடு ஒப்பிடுகிறாய்
    ‪#‎தகுதியற்றவாளே‬
    ‪#‎தரகுறையானளே‬

  17. Thanks orodizli thanked for this post
  18. #2989
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    AFTER GUN SHOT (1967 THALAIVAR SPEECH VERY CLEAR EXAMPLE ( ADIMAI PENN MOVIE SCENES THALAIVAR MEET HIS

    MOTHER)


  19. Thanks orodizli thanked for this post
  20. #2990
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  21. Thanks orodizli thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •