-
7th January 2016, 05:15 PM
#81
Junior Member
Veteran Hubber
Originally Posted by
ravichandrran
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வத்தின் உண்மையான பக்தர் மறைந்துவிட்டார். அவர்தம் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.
இப்படி ஒரு தொண்டரை இனி நாம் காண்பது எப்போது?
இந்த இழப்பை ஈடு செய்ய யாருண்டு?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
7th January 2016 05:15 PM
# ADS
Circuit advertisement
-
7th January 2016, 06:58 PM
#82
Junior Member
Platinum Hubber
புதிய பதிவாளரான எனக்கு தலைவரின் பக்தர் சைதை ராஜ்குமார் அவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது..முகநூளிலும் நமது திரியிலும் இன்று அவரை பற்றிய பதிவுகளை பார்த்தேன்..தலைவரின் மிக பெரிய பக்தரை நாம் இழந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்..என்ன பதிவுகளை மேற்கொள்வது என்று தடுமாறுகிறேன்..அண்ணா உங்களுடைய பணிகளை உங்களுக்கு பிறகு நாங்கள் மேற்கொள்வோம்..தலைவரின் புகழ் பாடுவோம்..உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கண்டிப்பாக உண்டு..தலைவரோடு சேர்ந்த எங்கள் ரத்தத்தின் ரத்தத்திற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..
Last edited by Muthaiyan Ammu; 7th January 2016 at 07:05 PM.
-
7th January 2016, 11:39 PM
#83
Junior Member
Platinum Hubber
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அதி தீவிர பக்தரும் , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவரும், கழக செயல் வீரரும், சிறந்த களப் பணியாளரும்,
சமீபத்தில் பெய்த மழை , மற்றும் வெள்ளத்தால் பாதித்தோருக்கு , உணவு, உடைகள்
மருத்துவ முகாம் மூலம் உதவிகள் புரிந்தவரும் ஆன சைதை திரு. எஸ். ராஜ்குமார்
அவர்கள் 06/01/2016 அன்று மாலை 6 மணி அளவில் இறைவன் எம்.ஜி.ஆர். திருவடி
சேர்ந்தார்
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் திரளான, ரசிகர்கள், பக்தர்கள், கழக தொண்டர்கள்,
பெருமளவில் கலந்து கொண்டு இறுதி மரியாதை திரு. ராஜ்குமாருக்கு செலுத்தினர்.
இன்று (07/01/2016) அவரது பூத உடல், பின்னர், மேல்மருவத்தூரை அடுத்த அச்சரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், உறவினர்கள், கழக தொண்டர்கள், கழக முன்னணியினர் பார்வைக்கும், இறுதி அஞ்சலிக்கும் வைக்கப்பட்டது .
பின்னர் மாலை 6 மணியளவில் அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
சென்னை, மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் இருந்து அனுதாப செய்திகள் ,
இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளும் தமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துள்ளன .
அவரை பிரிந்து வாடும், தாய், மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருக்கு
சென்னையில் உள்ள அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில்
ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது.
ஆர். லோகநாதன்.
Last edited by puratchi nadigar mgr; 7th January 2016 at 11:45 PM.
-
7th January 2016, 11:47 PM
#84
Junior Member
Platinum Hubber
திரு. ராஜ்குமார் தனது அச்சரப்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் அருகில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அன்று வைத்திருந்த பேனர்.
-
7th January 2016, 11:49 PM
#85
Junior Member
Platinum Hubber
-
7th January 2016, 11:51 PM
#86
Junior Member
Platinum Hubber
திரு. ராஜ்குமார் அவர்களின் அச்சரப்பாக்கம் இல்லத்தில்
-
7th January 2016, 11:54 PM
#87
Junior Member
Platinum Hubber
-
7th January 2016, 11:54 PM
#88
Junior Member
Platinum Hubber
-
7th January 2016, 11:56 PM
#89
Junior Member
Platinum Hubber
திரு. ராஜ்குமார் அவர்களின் அச்சரப்பாக்கம் இல்லத்தில் இன்று வைக்கப்பட்டிருந்த
பேனர்.
-
7th January 2016, 11:57 PM
#90
Junior Member
Platinum Hubber
Bookmarks