-
14th July 2016, 11:15 PM
#1
Junior Member
Platinum Hubber
திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா பற்றிய ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது . நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பு, மக்கள் தொண்டு, கொடை தன்மை, பண்புகள், சிறப்புகள், அரசியல் திறமை, அரசாட்சி நலன்கள் , போன்ற பல்வேறு
விஷயங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 100 நாட்கள் தொடர்ந்து பிரசுரம் செய்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் இதயங்களை கவர்ந்த தமிழ் இந்து தினசரிக்கு பாராட்டுக்கள் / வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் நண்பர் திரு. மலரவன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை சார்பில் விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன . முக்கியமாக, புரட்சி தலைவர் அ .தி. மு.க. கட்சி ஆரம்பித்து 1973 ல் முதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து , திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மணிமண்டபம் அமைப்பது என்பது சிறப்பான முடிவு.
இது பற்றிய செய்தி தமிழ் இந்து நாளேடு -மதுரை பதிப்பில் வெளிவந்ததாகவும்
அதனை நமது திரியில் பதிவிட விருப்பம் தெரிவித்து, திண்டுக்கல் நண்பர் திரு. மலரவன் அவர்கள் அனுப்பியுள்ள தகவலுக்கு மிகவும் நன்றி.
மேற்படி, திரு. மலரவன் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு, இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு சார்பாக நல்வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th July 2016 11:15 PM
# ADS
Circuit advertisement
-
15th July 2016, 12:51 PM
#2
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2016, 12:53 PM
#3
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2016, 12:54 PM
#4
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2016, 12:56 PM
#5
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2016, 07:43 PM
#6
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks