Page 137 of 400 FirstFirst ... 3787127135136137138139147187237 ... LastLast
Results 1,361 to 1,370 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1361
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1362
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    22.7.1954 ''malaikkallan''

    Malaikallan 1954

    M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)


    The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

    The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

    Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

    All the versions of Malaikallan were box office hits

    Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

    Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

    Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.
    courtesy
    randor guy

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #1363
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம். நான் மக்கள் திலகத்தின் பக்தை. பேஸ் புக் நண்பர்கள் இந்த திரி பற்றி சொல்லி திரிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். எப்படி வருவது என்று சொல்லிக் கொடுத்தார்கள். இங்கு வந்து பார்த்தால் ஆச்சிரியமாய் உள்ளது. என் குடும்பமே மக்கள் திலகத்தின் மீது அன்பு கொண்டவர்கள். சின்ன வயதில் தியேட்டருக்கு மக்கள் திலகம் படம் பார்க்க கூட்டிப் போவார்கள். நானும்அப்படியே வளர்ந்தேன். விவரம் தெரிஞ்ச பிறகு மக்கள் திலகத்தையும் அவரது உயர் குணங்களையும் ஆளுமையையும் பார்த்து பிரமித்தேன். பெண்களை தெய்வமாக வணங்கியவர் புரட்சித் தலைவர் என்பது அவர் மீது கூடுதல் மரியாதையை ஏற்படுத்தியது. முடிந்தபோது இங்கு வந்து பதிவிடுவேன். நன்றி.

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1364
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று வேந்தர் டிவியில் தேர்த்திருவிழா படம் போட்டார்கள். முழுசாகப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் நடிக்கும் நாடகத்துக்கு தலைமை தாங்க மக்கள் திலகமாகவே வருவார். இந்தப் படத்திலும் எங்கள் தங்கம் படத்தின் அறிமுக காட்சியிலும்தான் மக்கள் திலகமாகவேதோன்றுவார் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது படங்களில் அப்படி நிஜ எம்.ஜி.ஆராக வருவாரா?

    நாகேஷ் நாடகம் முடிந்து புரட்சித் தலைவர் தலைமை தாங்கி பேசும்போது, பட வசனத்தை பேசுவதுபோல இல்லாமல் ஒரு விழா மேடையில் எப்படி பேசுவாரோ அப்படியே ரொம்பவும் இயல்பாக பேசுவார். நிகழ்ச்சி முடிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக வரும் புரட்சித் தலைவரை வழியனுப்ப மக்கள் கூட்டம் கூடவே வந்து நெருக்கியடிக்கும். அந்த நெரிசலில் படத்தில் வரும் மக்கள் திலகமும் ஜெயலலிதாவும் முன்னால் வந்து புரட்சித் தலைவர் உட்கார்ந்திருக்கும் காருக்குள் தலையை நுழைத்து அவருக்கு வணக்கம் சொல்வார்கள். மக்கள் திலகத்தின் முகத்தில் ஒரு பெரிய நடிகரை பார்க்கும் ஆர்வமும் பிரமிப்பும் தெரியும். பின்னால் யாரோ கூட்டத்தில் தன்னை நெருக்குவதை மாதிரி திடீரென்று முகத்தை சுளித்து பின்னால் திரும்பிப் பார்ப்பார். பெரிய நடிகரைப் பார்க்கும் ஒரு கூட்டத்தில் சிக்கிய சாதாரண மனிதன் எப்படி இருப்பான் என்பதை மக்கள் திலகம் எப்படி உள்வாங்கி நடித்திருக்கிறார் என்று பார்த்து ஆச்சிரியப்பட்டேன்.

    அந்தக் காட்சி முடிஞ்சதும் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அசோகனுடன் மக்கள் திலகத்தின் சண்டை பயங்கர ஸ்பீடு. ஆற்றில் துரத்தியபடி நீஞ்சி வரும் மக்கள் திலகத்திடம் இருந்து தப்பிக்க கையில் உள்ள பண பேக்கை தூரத்தில் இருக்கும் பரிசலிலில் அசோகன் தூக்கி எறிவார். உடனே திரும்பி படு வேகமாக நீந்தி பரிசலுக்கு வரும் மக்கள் திலகம் பண பேக் இருக்கும் பரிசலை கரையை நோக்கி ஓட்டுவார். பின்னால் நீஞ்சி வரும் அசோகன் தந்திரமாக தன்னால் நீஞ்ச முடியவில்லை என்று சத்தம்போடுவார்.

    எதிரியாக கெட்டவனாக இருந்தாலும் ஆபத்தில் உதவும் புரட்சித் தலைவருக்கே உரிய மனிதாபிமானம் வெளிப்படும். பரிசலை திருப்பி அசோகனை தண்ணீரில் இருந்து இழுத்து காப்பாற்றுவார். அந்த பெரிய பரிசலை ஓட்டும்போது குச்சியை ஆற்றுக்குள் செலுத்தி மணலில் ஊன்றி உண்மையிலேயே வலு போட்டு தள்ளியிருப்பார்.
    படத்துக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலேயும் இந்த மனிதாபிமானத்தால்தான் புரட்சி நடிகராக இருந்தவரை மக்கள் புரட்சித் தலைவராக ஆக்கினார்கள் என்பதே உண்மை.

    படத்தில் சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு பாடலுக்கும் மக்கள் திலகத்தின் நடனம் அருமை. நல்ல ஸ்பீடான மூவ்மென்ட்களை அனாயசமாக செய்திருப்பார்.


  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #1365
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகம் திரியில், புதிதாய் இணைந்திருக்கும் Ms. ஆர்த்தி கிரிஜா அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் பற்றிய செய்திகள் அடங்கிய சிறப்பான பதிவுகளை,தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

  11. Likes orodizli liked this post
  12. #1366
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Aarthi Girija View Post
    நேற்று வேந்தர் டிவியில் தேர்த்திருவிழா படம் போட்டார்கள். முழுசாகப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் நடிக்கும் நாடகத்துக்கு தலைமை தாங்க மக்கள் திலகமாகவே வருவார். இந்தப் படத்திலும் எங்கள் தங்கம் படத்தின் அறிமுக காட்சியிலும்தான் மக்கள் திலகமாகவேதோன்றுவார் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது படங்களில் அப்படி நிஜ எம்.ஜி.ஆராக வருவாரா?

    நாகேஷ் நாடகம் முடிந்து புரட்சித் தலைவர் தலைமை தாங்கி பேசும்போது, பட வசனத்தை பேசுவதுபோல இல்லாமல் ஒரு விழா மேடையில் எப்படி பேசுவாரோ அப்படியே ரொம்பவும் இயல்பாக பேசுவார். நிகழ்ச்சி முடிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக வரும் புரட்சித் தலைவரை வழியனுப்ப மக்கள் கூட்டம் கூடவே வந்து நெருக்கியடிக்கும். அந்த நெரிசலில் படத்தில் வரும் மக்கள் திலகமும் ஜெயலலிதாவும் முன்னால் வந்து புரட்சித் தலைவர் உட்கார்ந்திருக்கும் காருக்குள் தலையை நுழைத்து அவருக்கு வணக்கம் சொல்வார்கள். மக்கள் திலகத்தின் முகத்தில் ஒரு பெரிய நடிகரை பார்க்கும் ஆர்வமும் பிரமிப்பும் தெரியும். பின்னால் யாரோ கூட்டத்தில் தன்னை நெருக்குவதை மாதிரி திடீரென்று முகத்தை சுளித்து பின்னால் திரும்பிப் பார்ப்பார். பெரிய நடிகரைப் பார்க்கும் ஒரு கூட்டத்தில் சிக்கிய சாதாரண மனிதன் எப்படி இருப்பான் என்பதை மக்கள் திலகம் எப்படி உள்வாங்கி நடித்திருக்கிறார் என்று பார்த்து ஆச்சிரியப்பட்டேன்.

    அந்தக் காட்சி முடிஞ்சதும் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அசோகனுடன் மக்கள் திலகத்தின் சண்டை பயங்கர ஸ்பீடு. ஆற்றில் துரத்தியபடி நீஞ்சி வரும் மக்கள் திலகத்திடம் இருந்து தப்பிக்க கையில் உள்ள பண பேக்கை தூரத்தில் இருக்கும் பரிசலிலில் அசோகன் தூக்கி எறிவார். உடனே திரும்பி படு வேகமாக நீந்தி பரிசலுக்கு வரும் மக்கள் திலகம் பண பேக் இருக்கும் பரிசலை கரையை நோக்கி ஓட்டுவார். பின்னால் நீஞ்சி வரும் அசோகன் தந்திரமாக தன்னால் நீஞ்ச முடியவில்லை என்று சத்தம்போடுவார்.

    எதிரியாக கெட்டவனாக இருந்தாலும் ஆபத்தில் உதவும் புரட்சித் தலைவருக்கே உரிய மனிதாபிமானம் வெளிப்படும். பரிசலை திருப்பி அசோகனை தண்ணீரில் இருந்து இழுத்து காப்பாற்றுவார். அந்த பெரிய பரிசலை ஓட்டும்போது குச்சியை ஆற்றுக்குள் செலுத்தி மணலில் ஊன்றி உண்மையிலேயே வலு போட்டு தள்ளியிருப்பார்.
    படத்துக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலேயும் இந்த மனிதாபிமானத்தால்தான் புரட்சி நடிகராக இருந்தவரை மக்கள் புரட்சித் தலைவராக ஆக்கினார்கள் என்பதே உண்மை.

    படத்தில் சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு பாடலுக்கும் மக்கள் திலகத்தின் நடனம் அருமை. நல்ல ஸ்பீடான மூவ்மென்ட்களை அனாயசமாக செய்திருப்பார்.

    நல்ல தொடக்கத்தின் அறிகுறியாய் - நான் வணங்கும் குல தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "தேர்த்திருவிழா" காவியம் பற்றிய சிறு அலசல். அருமை !

    பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் ! நன்றி !

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #1367
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று இணைந்திருக்கும் Ms ஆரத்தி கிரிஜா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் ஆரம்ப பதிவு மிகவும் அருமையாக இருந்தது . மக்கள் திலகத்தின் தேர்த்திருவிழா படக்காட்சியை விவரித்த விதம் நன்றாக இருந்தது.தொடர்ந்து மக்கள் திலகம் திரியில் உங்களது பதிவை எதிர்பார்க்கிறேன் .

  15. Thanks orodizli thanked for this post
  16. #1368
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

    இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.

    கதைச்சுருக்கம்

    "ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.

    விமர்சன சுருக்கம்

    மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.

    படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.

    கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.

    ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.

    நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.

    கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை

    வசனம்: மு. கருணாநிதி

    இசை: சுப்பையா நாயுடு

    தயாரிப்பு: பட்சிராஜா

    டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

    courtesy - cinema express

  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  18. #1369
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  19. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  20. #1370
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  21. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •