Page 127 of 400 FirstFirst ... 2777117125126127128129137177227 ... LastLast
Results 1,261 to 1,270 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1261
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shahriyar Akbar View Post

    லதா அவர்கள் புரட்சித்தலைவரின் விசுவாசி என்று எல்லாருக்கும் தெரியும். அ.தி.மு.க.வில் உறுப்பினர் ஆகவும் இருந்திருக்கிறார். கட்சி கூட்டத்திலும் பேசி இருக்கிறார். சமீபத்தில் குமுதம் பத்திரிகையில் வரும் தொடரிலும் புரட்சித்தலைவரை பாராட்டி பேட்டி கொடுத்திருக்கிறார். இது எல்லாம் தெரிஞ்சுதானே எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்கிறார்கள்.

    லதாவாக எந்த நிகழ்ச்சிக்கும் வலிய வரமாட்டார். அவரைப் பற்றி தெரிந்து கொண்டே நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டுவிட்டு அவர் தன் விருப்பம் போல பேசக்கூடாது என்றால் எப்படி சரி?

    புரட்சித்தலைவர் பற்றி இவர்கள் யாரும் பேச வேண்டாம். ஆனால், தாங்களாக வலிய அழைத்துவிட்டு ஒரு விருந்தாளி அதுவும் புரட்சித்தலைவர் விசுவாசியான லதா, அவரைப் பற்றி பேசக்கூடாது என்பது அராஜகம்.

    புரட்சித்தலைவர் பற்றி லதா பேசும்போது ஸ்டாப் இட் என்று கத்தியவர்கள் காட்டு மிராண்டிகள். புரட்சித்தலைவர் பேரைக் கேட்டாலே பின்னாலே கரண்ட் வெச்சா மாதிரி துள்ளும் அரைவேக்காடு அறிவுகெட்ட முண்டங்கள் எப்பதான் திருந்துமோ? தெரியலை.


    உரிமைக்குரல் கொடுத்த புரட்சித்தலைவரின் விசுவாசி கலை இளவரசி கவர்ச்சி கன்னி அண்ணி லதா வாழ்க!

    கண்ணன் என் காதலன் படத்தில் கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் பாட்டுக்கு புரட்சித்தலைவர் அளவு சூப்பரா ஆடவில்லை என்றாலும் நன்றாக ஆடியிருக்கும் கவர்ச்சி புயல் நன்றி மறக்காத வாணி ஸ்ரீ வாழ்க!

    புரட்சித்தலைவர் புகழை எங்கும் ஒலிக்கும் பக்தர்கள் வாழ்க!

    [/SIZE][/SIZE][/COLOR]
    அருமையான பதில் ! இவர்கள் எல்லாம் நடிகர் திலகம் ரசிகர்கள் என்ற போர்வையில், அவரை விமர்சிக்க மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வல்லவர்கள் !

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1262
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    stop it என்று கூக்குரலிட்டவரையும், அநாகரீகமாக கூச்சலிட்டோரையும் தனது ஆளுமை திறனால் அடக்கி, புரட்சித்தலைவரை நினைவு கூர்ந்த நன்றி மறவாத நல்ல நடிகைகள் திருமதி லதா மற்றும் திருமதி வாணிஸ்ரீ போன்றவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    புவி உள்ளவரை புரட்சித்தலைவரின் புகழ் எந்த மேடையிலும் எதிரொலிக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயம்.

    பின்குறிப்பு : மறுவெளியீட்டில், வெள்ளி விழாவையும் தாண்டி, 190 நாட்கள் ஓடி. தமிழ் திரையுலகில் ஒரு புதிய வரலாறு படைத்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் " ஆயிரத்தில் ஒருவன் " காவியத்துக்காக, சென்னை சத்யம் அரங்கில் டிரைய்லர் வெளியிட்ட பொழுது, திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றுமொரு சிறப்பு விருந்தினர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி நினைவு கூர்ந்து பேசிய சமயத்திலும், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் பொழுது நடிகர் பாக்கியராஜ் அவர்கள் மறைத்திரு சிவாஜி கணேசன் பற்றி பேசும் பொழுதும், இது போன்ற அநாகரீக கூக்குரல்களை மக்கள் திலகத்தின் ரசிகர்கள், பக்தர்கள் எழுப்ப வில்லை. பெருந்தன்மையின் சிகரமாம் நம் புரட்சித்தலைவர் போல், அவரது ரசிகர்களும், பக்தர்களும், அன்பர்களும், அமைதியுடன் இருந்து கண்ணியம் காத்தனர்.

    திரு. சுஹாராம் அவர்கள் குறிப்பிட மறந்து போனது : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தயவால் பள்ளி கட்டிடத்துக்காக இடம் பெற்று நன்றி மறந்த அரை லூஸ் காமெடியன் மகேந்திரனின் (சுவாதி கொலை வழக்கில் ஏனோ தானோ என்றும் தத்து பித்து என்றும், .அரை வேக்காட்டுத்தனமாய் உளறிக்கொட்டி பின்பு ஜகா வாங்கி மன்னிப்பு கேட்டு கொண்ட மகேந்திரன்) வழக்கமான உளறல் பற்றிய செய்தி !




    பதிலுக்கு நன்றி நண்பரே.

    ஒய்.ஜி.மகேந்திரன் ஆதிக்க எண்ணம் உயர் மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டவர். அதான் சுவாதி கொல்லப்பட்ட நிகள்ச்சி பற்றி பேஸ்புக்கில் வந்த தகவலை ஷேர் செய்துவிட்டு பின்னர், மன்னிப்பு கேட்டார்.
    அவர் குடும்பம் நடத்தும் ஸ்கூலில் நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் விழுந்து செத்துபோனான். அதற்காக அவர்கள் குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், ஜேப்பியார் நடத்தும் ஸ்கூலில் ஒரு நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் விழுந்து செத்து போனதுக்காக ஜேப்பியாரை கைது செஞ்சார்கள். அப்போ, ஜேப்பியாருக்கு ஒரு நீதி, மேட்டுக்குடிங்களுக்கு ஒரு நீதியா? என்று யார் கேட்கிறது?
    Last edited by Shahriyar Akbar; 16th July 2016 at 10:33 PM.

  5. Thanks orodizli thanked for this post
  6. #1263
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சிநடிகர், மக்கள்திலகம் அவர்களது என்றும் பொக்கிஷமாக விளங்கும் " படகோட்டி "காவியத்தைத்தான் அங்கோர் நண்பர் ஏதும் அறியாமல் அரை வேக்காட்டு தனமாக படுதோல்வி என உளறி இருக்கிறார் . பாவம்... அன்றும் அக்காவியம் மகத்தான வெற்றி பெற்றது... இன்றும் இக்காவியத்தின் மறு வெளியீட்டு விநியோக உரிமையை பெற பலர் முயற்சித்த பொழுதும் கிடைக்காமல் , அதாவது உரிமை தொகை மிக அதிக அளவில் பேசப்படுவதால் உடன்பாடு ஏற்படாமல் இருப்பதை அவர் அறிவாரா? இந்த மாதிரி செழுமையான வியாபார போட்டி வேறு எந்த நடிகர், நடிகை திரைப்படங்களுக்கு , எந்த மொழியிலாவது --- உள்ளதா?!

  7. #1264
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கொடுப்பவன் தானே மேல்ஜாதி, கொடுக்காதவனே கீழ் ஜாதி.


    நாடோடி படத்தில் ஜாதி வெறியை எதிர்த்து நம் தெய்வத்தின் அறிவுரை சொல்லும் சூப்பர் பாடல்.

    கடவுள் செய்த பாவம்..



    Last edited by Shahriyar Akbar; 16th July 2016 at 10:54 PM.

  8. Likes orodizli liked this post
  9. #1265
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    DEIVATHAI- 18.7.1964

    M.G.R

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை
    அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்

    தமிழ் - அண்ணா - கடமை - திமுக - எம்ஜிஆர்

    இப்படி பல மூன்றெழுத்தில் உள்ள வார்த்தைகள் - வாலியின் வரிகள் நிஜ வாழ்வில் மக்கள் திலகத்தின் புகழை பிரதிபலித்தது .


    எம்ஜிஆரின் பெயர் - எம்ஜிஆரின் படங்கள் - எம்ஜிஆர் இயக்கத்தின் ஆட்சி .

    சரித்திரம் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .

    இந்த அதிசயம் உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே .

  10. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  11. #1266
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes orodizli liked this post
  13. #1267
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes orodizli liked this post
  15. #1268
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes orodizli liked this post
  17. #1269
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes orodizli liked this post
  19. #1270
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
    இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

    இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

    எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

    இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

    பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

    பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

    அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.

    Courtesy- ilavenirkaalam

  20. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •