-
26th November 2015, 08:20 PM
#971
Senior Member
Seasoned Hubber
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத் தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி...
-
26th November 2015 08:20 PM
# ADS
Circuit advertisement
-
15th February 2016, 02:19 PM
#972
Senior Member
Senior Hubber
anthaathiyila paat illaiyE..
-
15th February 2016, 11:51 PM
#973
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
anthaathiyila paat illaiyE..
ஒரு ஊரில் ஒரு மஹராணி
அவள் உல்லாசக் கலையில் கலைவாணி
அலை போலே சுகம் பரிமாறும்
அவள் அங்கங்கள் யாவும் இசை பாடும்
அந்தாதி பாடி அம்மானை ஆடி
என்னோடு நடமாடும்
செவ்வாயில் அமுதானாள்
செந்தூரக் கலையானாள்
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்தேன்
செவ்வாழை...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th February 2016, 11:30 AM
#974
Senior Member
Senior Hubber
பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
பனிமேடை தூவும் பால் வண்ண மேனி..
தேன் சிந்துதே
-
16th February 2016, 09:01 PM
#975
Senior Member
Seasoned Hubber
நீ என்னைக் காண்பதே
வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால்
தூரல் நெஞ்சில் சிந்துதே
இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே...
-
16th February 2016, 09:20 PM
#976
Senior Member
Senior Hubber
கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குழம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலயே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்
முகிலோ
Last edited by chinnakkannan; 16th February 2016 at 09:23 PM.
-
17th February 2016, 12:06 AM
#977
Senior Member
Seasoned Hubber
வான மழைப் போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப் போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
...........................
குரலில் தேன் குழைத்து
குயிலைப் படைத்தவர் யார்
மானத்தை மெல்லிசை...
-
17th February 2016, 10:36 AM
#978
Senior Member
Senior Hubber
நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ
நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர்
-
17th February 2016, 01:39 PM
#979
Senior Member
Diamond Hubber
பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன்வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே
-
17th February 2016, 02:52 PM
#980
Senior Member
Senior Hubber
மருதாணி கோலம் போட்டு மயக்குதடி தேகம்
தேகமில்ல தேகமில்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோல
சோலையில்ல சோலையில்ல ஜல்லிக்கட்டு காளை
Bookmarks