Page 133 of 400 FirstFirst ... 3383123131132133134135143183233 ... LastLast
Results 1,321 to 1,330 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1321
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vaannila Vijayakumaran




    " சிலர் மட்டும்தான், அதுவும் ஓரிருவர் இல்லை; ஒருவர் மட்டும்தான் - கொஞ்சம் அதிகமாக நடிப்பதாகச் சிலர் பேசினாலும்கூட தனக்கென்று முத்திரை பதித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.
    .......தனக்கென்று ஒருபாணி அமைத்துக்கொண்ட சிவாஜிகணேசனைப்போல் யாராவது பின்பற்ற முனைந்தால் அவர்கள் தோற்றுப் போவார்கள் ; ஏமாந்து விடுவார்கள்.
    அது அவருக்கு மட்டும் வந்த கலை; கைவந்த கலை; அவருக்கு மட்டுமே சொந்தமான கலை.
    எப்போது இந்த சினிமாதுறையைவிட்டு விலக அவராக முடிவு செய்கிறாரோ அதுவரைக்கும் மட்டுமல்ல - அதற்குப் பிறகும்கூட - பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட - சிவாஜி கணேசனுடைய அந்த இடம் அவருக்கு மட்டுமே இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் "
    *****16:08 1987 அன்று சிறந்த கலைஞர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி. ஆர் அவர்கள் பேசியது...( பொம்மை மாத இதழ் -அக்டோபர் 1987)




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1322
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vee Yaar



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1323
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vee Yaar







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1324
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1325
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vaannila Vijayakumaran‎

    ஒரு சமயம் 'கண்ணே பாப்பா' என்ற படத்தை எடுத்த ஜே.ஆர்.மூவிஸ் பட நிறுவனத்தார் நடிகர்திலகத்தை வைத்து படமெடுக்க எண்ணி வசனகர்த்தா பாலமுருகனிடம் கதை கேட்க, அவரும் சொல்ல, அவர்களுக்கும் பிடித்துப்போக, நேராக ஐயனைச் சந்திக்க திருச்சிக்கு விரைந்தனர்.நடிகர்திலகம் தங்கியிருந்த ஓட்டலில், அவரது ஆருயிர் நண்பர்களான ஞானராஜும், அடைக்கலராஜும் உடனிருந்தனர். ஜே.ஆர் மூவிஸ் முதலாளிகளான சங்கரன், ஆறுமுகத்தோடு பாலமுருகனையும் பார்த்ததும் எதற்காக தன்னைத்தேடி வந்தார்கள் என்ற ஆச்சர்யம் ஐயனுக்கு... திருச்சியி...ல் சொந்தவீடு இருக்கும்போது, ஓட்டலில் ஏன் தங்கியிருக்கிறார் என்ற குழப்பம் இவர்களுக்கு. வழக்கமானன உபசரிப்புகள் முடிந்ததும், ' என்ன விசயமாக வந்தீர்கள்? என்று ஐயன் கேட்க, ' சும்மா உங்களைப் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்' என்று பாலமுருகன் சொல்ல, 'நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை தெரியுமா? 'என்று ஐயன் சொல்ல, 'அப்போ எப்படி பொழுது போகும்? நடிக்காமல் சும்மா எப்படி இருப்பீர்கள்?' என்று பாலமுருகன் கேட்க, அதான் எனக்கும் தெரியல...ரொம்ப போரடிக்குது' என்றார் நடிகர்திலகம்.' அப்போ நான் ஒரு கதை சொல்றேன்.கேக்குறீங்களா? ' என்று பாலமுருகன் கேட்க, 'சொல்லு' என்றார். சொல்லி முடித்ததும், ஒரு புதுமுக நடிகன் போல, 'ரங்கசாமியைக் கூப்பிட்டு விக் ரெடி பண்ணணச் சொல்லு. ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டு டிரஸ் ரெடி பண்ணணச் சொல்லு... எப்போ பூஜை வச்சிருக்கே? என்று பரபரத்தார் நடிகர் திலகம்.'அடுத்த வாரம் பூஜை' என்று ஆறுமுகம் சொல்ல, ' என்ன சாமி விளையாடறீங்களா! அடுத்த வாரம் பூஜையை அங்க வச்சுக்கிட்டு நான் இங்க இருந்து என்ன பண்றது? புறப்படுங்க.. நானும் வந்துடறேன்.' என்று நடிகர்திலகம் சென்னைக்குப் புறப்படத் தயாரானார். 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இனி நடிக்கவே மாட்டேன்னு சொன்னீங்க... அதுக்குள்ள உங்க மனசு எப்படி மாறிடுச்சு? ' என்று பவ்யமாக பாலமுருகன் கேட்க, அதற்கு நடிகர்திலகம், 'உன் கதையும், அந்தக் கதாப்பாத்திரமும்,என் மனசை மாத்திடுச்சி' என்றார் ஐயன். அந்தக் கதைதான் " MANNAVAN VANDHANADI"



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1326
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vaannila Vijayakumaran‎

    1957- ம் ஆண்டு நடிகர்திலகம் திமுகவை விட்டு ஒதுங்கி, மாற்று முகாமிலிருந்த காலகட்டத்தில், அண்ணாவின் நாடகக்குழுவில் நானொரு நடிகனாக இருந்தேன். அண்ணாவின் வீட்டிலேயே தங்கியிருந்தேன்.
    ஒருநாள் இரவு 11 மணிக்கு நான் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். என்னை யாரோ எழுப்பினார்கள்.
    விழித்தால், அண்ணா அவர்கள் பனியனுடன் நின்று கொண்டிருந்தார்.நான் பதறித் துடித்து எழுந்தேன். அவர், ' தூக்கம் வரவில்லை. சினிமாவுக்குப் போகலாமா?' என்றார். நான் அவருடன் சென்றேன்.
    தன்னை அடையாளம் தெரிந்தால் கூட...்டம் கூடிவிடும் என்று தலையில் துண்டைக் கட்டிக்கொண்டார் அண்ணா. நானும் அவரும் தியேட்டருக்குள் சென்றோம்.
    படம் ஓடிக் கொண்டிருந்தது.
    அதில், நடிகர்திலகம் ஒரு நடனம் ஆடினார்.அதைப் பார்த்த அண்ணா அவர்கள் " நடிகன் என்றால் சிவாஜிதான் நடிகன் " என்று பாராட்டினார்.
    சிவாஜி தனது இயக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், அஅவரைப் புகழ்ந்து சொன்ன வார்த்தைகள் தனித்தன்மையையும், நடிகர் திலகத்தின் ஒப்பு உவமையில்லா நடிப்பையும் எனக்கு உணர்த்தியது.
    அந்தப்படம் 'ராணி லலிதாங்கி'.

    ( பின் குறிப்பு... இத்தகவலை வண்ணத்திரை வாரஇதழில் 35 ஆண்டுகளுக்குமுன் குறிப்பிட்டிருந்தவர் பிரபல கதை வசனகர்த்தா திரு.பாலமுருகன் அவர்கள்.)








    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1327
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Likes Harrietlgy liked this post
  10. #1328
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1329
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இலங்கையில் 3 திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்து
    வெற்றிவாகை சூடிய படங்கள் 2 மட்டுமே


    அவை இரண்டும் அசைக்கமுடியாத வசூலில் இமயம்கண்ட
    நடை அழகன் கலைக்குரிசில்
    சிவாஜி கணேசனின் படங்கள் மட்டுமே


    12 .5 . 1978 உத்தமன் கொழம்பு சென்ட்ரல் 203 நாட்கள்

    யாழ்நகர் ராணி 179 நாட்கள்

    மட்டுநகர் விஜயா 101 நாட்கள்


    22 .12 . 1978 பைலட் பிரேம்நாத் கொழும்பு கெப்பிட்டல் 186 நாட்கள்

    கொழும்பு சவோய் 106 நாட்கள்

    யாழ்நகர் வின்சர்
    222 நாட்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #1330
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram


    இன்று விஜய் டிவியில் நடிகர் திலகம் தொடர்பான "நீயா நானா" நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்,
    கடந்த மூன்று நாட்களாக காயச்சலால் அவதிப் பட்டு. வந்ததினால் என்னால் உறுதி படுதிக் கொள்ள முடியாமலேயே இருந்தது, இதனால் முன்னரே தகவல் பரிமாரிக் கொள்ள முடியாத சூழல்,
    இன்று நடிகர் திலகம் புறப்பட வைத்து விட்டார்,

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •