-
26th November 2008, 08:14 AM
#681
Senior Member
Veteran Hubber
-
26th November 2008 08:14 AM
# ADS
Circuit advertisement
-
27th November 2008, 03:36 AM
#682
Senior Member
Seasoned Hubber
Oruvar Oruvarai-PanathOttan
பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்
உருகி உருகி உள்ளம் கூடும்
அதில் உலகத் தோற்றமே மாறும்
For flowers that bloom about our feet;
For tender grass, so fresh, so sweet;
For song of bird, and hum of bee;
For all things fair we hear or see,
Father in heaven, we thank Thee!
* R W Emerson
இறைவன் போட்டதிந்த தோட்டம்
இதில் இனிமை ஒன்றுதான் நாட்டம்
நாளை என்றெதுவும் இல்லை
இன்று நடக்கும் வாழ்க்கைதான் எல்லை !
உற*வு ம*ழையிலே ந*னைந்தோம்
உல*க* சுக*த்திலே மிதந்தோம்..
enjoy Vinatha !
hope you all and yours have a safe and memorable Thanksgiving !
TMS & LRE
VR composed Kannadasan song from MGR's PanathOttam
http://s97.photobucket.com/albums/l2...R-PanathOttam/
regards
-
28th November 2008, 08:29 AM
#683
Senior Member
Veteran Hubber
-
28th November 2008, 10:05 AM
#684
Senior Member
Veteran Hubber
-
29th November 2008, 01:40 AM
#685
Senior Member
Seasoned Hubber
-
29th November 2008, 09:33 AM
#686
Senior Member
Veteran Hubber
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
ஒன்றாக வழி கூறு
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
முதன் முதலில் தொடும் வரை
தினம் நான் ஏங்க
விரல் வரிகள் படும் வரை
விழிதான் தூங்க
காவியம் பாடும்
காதல் பூங்காத்து
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
எதுவரையில் சுகமென
அதை நான் காண்பேன்
இதழ் முழுவதும் சுவையென
அதை நான் கேட்ப்பேன்
ஏங்கிடும் போது எண்ணம் தடுமாற
இருமேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
இளமைக் கோலம் ...வாசுதேவன்...சுஜாதா....இளையராஜா.
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR1090%27
-
2nd December 2008, 05:46 AM
#687
Senior Member
Veteran Hubber
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGDEV1096%27
love this musical!
ஓ ராஹினி என் நிலை பாரடி
வலி தீரவே வழி ஏதடி?
மழையில் நனைந்துமே
எரிந்தவன் நானடி
நான் வாங்கப் போனது சிறகு
இன்று வாங்கி வந்தது விளங்கு
நியாயமா....?
ஓ ராஹினி என் நிலை பாரடி
வலி தீரவே வழி ஏதடி?
அலை வந்து அடித்து
பாறைகள் அழுது
பார்த்தவர் யாருமில்லை
நிலை குலைந்தாலும் மலை விழுந்தாலும்
நீ என்றும் அழுததில்லை
பாரம் என்ன பாரம்?
நீ சொல்லாமல் எவ்வாறு தீரும்?
தூரம் நெடுந்தூரம்
நீ கடக்காமல் எவ்வாறு தீரும்
என்ன என்ன உன் சோதனை
சொன்னால் தீரும் என் வேதனை
ஓ ஜீவனே என் தேவனே
கண்ணீர் என்ன? எந்தன் முன்னே
சுமையை என்னிடம் தந்து போ கண்ணனே
உந்தன் காதல் நாயகி நானே
உந்தன் காவல் தெய்வமும் நானே ராஜனே
ஓ ஜீவனே என் தேவனே
கண்ணீர் என்ன எந்தன் முன்னே
Appealing pathos from the film MARUMAGAN....S.P.B with Janaki by Deva Sir!
-
3rd December 2008, 02:57 AM
#688
Senior Member
Veteran Hubber
-
3rd December 2008, 08:38 AM
#689
Senior Member
Veteran Hubber
-
3rd December 2008, 12:30 PM
#690
Senior Member
Veteran Hubber
Bookmarks