-
14th January 2009, 01:47 PM
#11
Senior Member
Veteran Hubber
போட்டது முளைச்சதடி கண்ணம்மா
கேட்டது கிடைச்சதடி சின்னம்மா - கை நிறைய
கேட்டது கிடைச்சுதடி சின்னம்மா
நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப்பானை கொதிக்குதடி நேரத்திலே - நேரத்திலே
மண்ணை நம்பி உழுது வச்சு
மழையை நம்பி விதை விதைச்சு
வயலை நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா
ஒரு பயலை நம்ப தேவையில்லே சின்னம்மா
நடிகர்திலகத்தின் ரசிக உள்ளங்களுக்கும், மற்றும் அனைத்து தமிழர்களுக்கும்
பொங்கல் திருநாள், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நாம் ஒவ்வொரு பிடி சோற்றை அள்ளும்போதும், அதை நமக்குத்தர எங்கோ சேற்றில் உழலும் அந்த உழவர் பெருமக்களை நினைப்போம். அவர்தம் வாழ்வு வளம் பெற பிரார்த்திப்போம்.
-
14th January 2009 01:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks