பார் மகளே பார். நீயில்லாத மாளிகையை. பார் மகளே பார். உன் நிழலில்லாமல் வாடுவதை
பார் மகளே பார். நீயில்லாத மாளிகையை. பார் மகளே பார். உன் நிழலில்லாமல் வாடுவதை
எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி
அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்தப் பாலாற்றில் நீராட வா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
இன்று நேற்று நாளை யாவும்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும்
முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து சிந்தும் புன்னகையோ
அலை மோதும் அருவி என்னைப் போலே இளமைக் கன்னிகையோ
Bookmarks