நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
அவள்தானோ இவள்தானோ இளமானோ இசைத்தேனோ
வண்ணமொழி வார்த்தை திருவாசகம் தானோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
(OMG! How could I have forgotten this song?)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
கண்ணான கண்ணல்லவா கல்யாண பெண்ணல்லவா
பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி
வேர் பிழைத்திட மழை நீர் தெளித்திட
ஒரு மேகம் வரவில்லையோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி
ராணி நின்னாளாம் அவ நாணி நின்னாளாம்
புரியுது இது புரியுது
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும் ,
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
இரு தாளம்
Bookmarks