Page 12 of 19 FirstFirst ... 21011121314 ... LastLast
Results 111 to 120 of 185

Thread: 'Vennira Aadai' SHREEKANTH

  1. #111
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    சிலருக்கு சிவாஜியைக் கிண்டல் செய்வது அல்வா சாப்பிடுவது போல. அவர்கள் எப்போதும் அதை விடப்போவதில்லை, (உங்கள் நண்பர்கள் உட்பட).
    சரியாகச்சொன்னீர்கள்...

    அதுவும் blog எழுதும் பிரகஸ்பதிகளிடம் இந்த மனப்பாங்கு மிக அதிகம். இவர் செய்யும் சின்னத்தவறைக்கூட மிகைப்படுத்தி எழுதுபவர்கள், அதே தவறை மற்றவர்கள் பெரிதாகச்செய்தாலும் கண்டுகொள்வதில்லை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சமீபத்தில் தொலைக்காட்சியில் 'அன்னப்பறவை' என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் பார்க்க நேரந்தது. ஸ்ரீகாந்த், லதா, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். லதாவின் மகளாக ராதிகா நடித்திருக்க, மிக முக்கியமான ரோலில் ஸ்ரீகாந்த்.

    (பல ஆண்டுகளுக்கு முன் வந்த படமென தெரிகிறது. லதா, ஸ்ரீகாந்த், ராதிகா எல்லோரும் ரொம்ப இளமையாக இருக்கின்றனர்)

    ராதிகாவின் பிறப்பில் ஏதோ மர்மம் இருப்பதுபோல தெரிகிறது. அவரது கல்யாணத்தின்போது அவருடைய அப்பாவைக்காணோம். யார் என்பதும் தெரியவில்லை. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் (ராதிகா) அமர்ந்திருக்க, "பொண்ணோட தாயார், தோப்பனார் வாங்க" என்று ஐயர் அழைக்கும்போது, லதா மட்டும் வந்து நிற்க, 'பொண்ணோட அப்பா எங்கே' என்று ஐயர் மீண்டும் கேட்க, லதா மருவுகிறார். சோபாவில் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த், ஏதோ நிலைமை கொஞ்சம் புரியவர, சட்டென்று 'இதோ வந்துட்டேன்' என்று எழுந்து வந்து தாம்பாளத்தில் ஏறி லதாவோடு ஒட்டி நிற்க ராதிகா இருவருக்கும் பாதபூஜை செய்கிறார். அப்போது லதா ஸ்ரீகாந்தை கண்களில் நன்றி ததும்ப பார்க்கிறார். கல்யாணம் முடிகிறது. திருமணமாகி மகளும் மருமகனும் போனபின்னர் ஸ்ரீகாந்திடம் வரும் லதா, 'இந்த உதவியை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்' என்று கண்களில் கண்ணீருடன் சொல்கிறார்.

    பின்னர் ஒரு மரத்தடியில் ஸ்ரீகாந்த் அமர்ந்து இந்தக்கதையை எழுதி முடிப்பதுபோல படம் முடிகிறது. படம் நல்ல படம்போல தெரிகிறது. வாய்ப்புக்கிடைத்தால் முழுப்படமும் பார்க்க வேண்டும்.

    யாராவது 'அன்னப்பறவை' பார்த்தவர்கள் அதைப்பற்றி எழுதுங்களேன்.

  4. #113
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்


    room pOttu yOsippAingaLO?

  5. #114
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum
    சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்


    room pOttu yOsippAingaLO?
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  6. #115
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna
    11. ezhaikkuam kalam varum with subha

    அன்மையில் அவருடைய பேட்டி ஜயா TV ல் ஒலி பரப்பானது அதில் அவர் நாடகத்தை பட்ட்ர்ரி நீன்ட நேரம் பேசினார்
    Summery of Shreekanth's 'Thirumbi Paarkiren' programme here:

    http://www.forumhub.mayyam.com/hub/v...13689&start=75

  7. #116
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் கார்த்திக்,

    'அன்னப்பறவை' படத்தின் கிளைமாக்ஸ் சீனை விவரித்து, அப்படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள். இதுவரை அப்படம் பார்த்ததில்லை. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் பார்க்கவேண்டும். நீங்கள் சொன்னதை வைத்துப்பார்க்கும்போது நல்ல படமாக இருக்குமெனத் தெரிகிறது

  8. #117
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்னபறவை ஒரு மிக சிறந்த படம் அதில் ஒரு பாடல் - "பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே' spb இன் பாடல் 80 காலகட்டங்களில் பிக் ஹிட். இசை d ராமானுஜம் என்று நினேகிறேன் அதே போல் " கோபால ஏன் சார் எங்கே போறே சந்தைக்கு போறேன் என்ன வாங்க ' என்ற பாடலும் சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒளிபர்ரப்பபட்ட பாடல்
    gkrishna

  9. #118
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் அவருடைய "இது ராஜபாட்டை அல்ல" புத்தகத்தில் எழுதி உள்ள வரி "புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பது இல்லை வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை"
    gkrishna

  10. #119
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by groucho070
    Quote Originally Posted by Plum
    சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்


    room pOttu yOsippAingaLO?
    ஸப்பா ...எப்படி தான் இப்படி துணிந்து சொல்லுறாங்களோ

  11. #120
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஸ்ரீகாந்த் ஜெயப்ரபா இணைந்து நடித்த "பணம் பகை பாசம்' என்றுஒரு திரைப்படம் 1980 கால கட்டங்களில் தினத்தந்தி பேப்பர் இல் விளம்பரம் பார்த்த நினவு அதில் "எனக்கு பிடித்த ரோஜாப்பூவே எடுத்து செல்ல வா" என்ற பாடல் ஹிட் அந்த திரைப்படம் வெளியானதா யாரவது தகவல் தெரிந்தால் சொல்லவும்
    gkrishna

Page 12 of 19 FirstFirst ... 21011121314 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •