Page 10 of 10 FirstFirst ... 8910
Results 91 to 97 of 97

Thread: S.Janaki - Lyrics

  1. #91
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    dEvalOgam azhaiththaalum(vasantha azhaippugaL)

    பாடல்: தேவலோகம் அழைத்தாலும்
    திரைப்படம்: வசந்த அழைப்புகள்
    இசை: டி.ராஜேந்தர்

    தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
    மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
    ராகங்கள் நாடிடும் தலைவா நான் உங்கள் கனவினில் நிலவா
    ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ...ஆஆ ஆஆ ஆஆ ஆ
    தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
    மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா

    மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
    மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
    மரகத தேராகி...மன்னனுக்கு கவியாகி
    மொழியது மௌனம்...கலைமகள் சரணம்
    மொழியது மௌனம் கலைமகள் சரணம்
    உனக்கும் எனக்கும் உறவில் நெறுக்கம்
    இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்
    இது போல் தொடரும்
    கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
    தத்தை பார்த்து வெட்டிப்போகும்
    கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
    தத்தை பார்த்து வெட்டிப்போகும்
    நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம்
    உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்

    தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
    மோகனம் பாடிட வா தேவனைத் தேடிடவா

    சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
    சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
    சேலை தனில் இடை ஆடும்
    சிந்தை தனில் உனை நாடும்
    விழிமலர் மடல்கள்...வேதனையில் இதழ்கள்
    விழிமலர் மடல்கள் வேதனையில் இதழ்கள்
    தயங்கும் மயங்கும் பருவம் உருவம்
    மழைபோல் குளிரும் மழைபோல் குளிரும்
    மழைபோல் குளிரும்
    மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
    நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
    மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
    நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
    வடிவைக்கண்டால் உயிரே பாவம்
    உயிரே பாவம் உயிரே பாவம்

    தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
    மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    galeer galeer endRE(dEvadhai)

    பாடல்: கலீர் கலீர் என்றே
    திரைப்படம்: தேவதை
    இசை: ஷ்யாம்

    கலீர் கலீர் என்றே
    காலம் தன்னால் இங்கே முன்னேறுது
    நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
    வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
    சொல்லுங்களே வாராதோ இன்பங்களே

    கலீர் கலீர் என்றே
    காலம் தன்னால் இங்கே முன்னேறுது
    நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
    வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
    சொல்லுங்களே வாராதோ இன்பங்களே

    மங்கல்ய பெண்ணாக
    மணவாளன் முன்னாலே
    வந்தாயோ பெண்ணே நீ
    வண்டை நாடி பூ வரலாமா
    தானாக இன்பங்கள் தேடி வராது
    நாமாக தீண்டும்வரை நம்மை தொடாது
    சுக லோகங்களை காண வேண்டுமா
    சில தியாகங்களை செய்து பாரம்மா

    கலீர் கலீர் என்றே
    காலம் தன்னால் இங்கே முன்னேறுது
    நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
    வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
    சொல்லுங்களே வாராதோ இன்பங்களே

    மாசியிலே நெல் விதைத்து
    பங்குனியில் போனவன்
    மார்கழியில் வந்தானா
    அறுவடைக்கு நாள் குறித்தானா
    ஊரெல்லாம் உன் பேரை உச்சரிக்காதோ
    வானாளும் தெய்வம் உன்னை வாழ்த்துரைக்காதோ
    நீ மதரில் ஓர் தேவதையம்மா
    உன் வாழ்க்கை எல்லாம் வேதமம்மா

    கலீர் கலீர் என்றே
    காலம் தன்னால் இங்கே முன்னேறுது
    நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
    வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
    சொல்லுங்களே வாராதோ இன்பங்களே
    கலீர் கலீர்...கலீர் கலீர்...கலீர் கலீர்

  4. #93
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    idhayavaasal thiRandhabOdhu(thoongAdha kaNNinRu ondRu)

    பாடல்: இதய வாசல் திறந்த போது
    திரைப்படம்: தூங்காத கண்ணின்று ஒன்று
    இசை: K.v.மகாதேவன்
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி

    இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
    உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
    மலர் மீதிலே பனி சிந்துதே
    மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
    இன்று இதய வாசல் ஹா திறந்த போது ம்ம் உறவு வந்தது

    மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
    மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
    எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
    சிறகை விரித்தேன் பொன் வானிலே

    மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
    விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
    எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
    சிறகை விரித்தேன் பொன் வானிலே

    மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
    விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
    எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
    சிறகை விரித்தேன் பொன் வானிலே

    வானத்து வில்லாலே பாலம்
    மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்
    வானத்து வில்லாலே பாலம்
    மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்

    நிலவென்னும் பெண்தோழி விண்மீனை பூவாக்கி
    வழிமீது தெளிப்பாளோ அங்கே அங்கே

    இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
    உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது

    விழிகள் பொழியும் கவிதை மழையில்
    மனதில் மலரும் சங்கீதமே
    இளமை கரையில் இவளின் மடியில்
    கதைகள் தினமும் உருவாகுமே

    விழிகள் பொழியும் கவிதை மழையில்
    மனதில் மலரும் சங்கீதமே
    இளமை கரையில் இவளின் மடியில்
    கதைகள் தினமும் உருவாகுமே

    எழிலான உன் கூந்தல் ஓரம்
    நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்
    எழிலான உன் கூந்தல் ஓரம்
    நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்

    முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே
    எப்போது படித்தாலும் இன்பம் இன்பம்

    இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
    உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
    மலர் மீதிலே பனி சிந்துதே
    மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
    இன்று இதய வாசல் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம்ம்

  5. #94
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    aasaigaLO oru kOdi(arththangaL aayiram)

    பாடல்: ஆசைகளோ ஒரு கோடி
    திரைப்படம்: அர்த்தங்கள் ஆயிரம்
    இசை: ஷங்கர் கணேஷ்

    ஆசைகளோ ஒரு கோடி ஆசைகளோ ஒரு கோடி
    புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
    ஆசைகளோ ஒரு கோடி
    நீ வராமல் தொடாமல் விடாது அந்த
    ஆசைகளோ ஒரு கோடி
    புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
    ஆசைகளோ ஒரு கோடி

    மல்லிகைப்பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை
    மல்லிகைப்பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை
    நிலவென்னும் பொன்மேனி நெடுந்தூரம் இருந்தாலும்
    ஒளியென்னும் கையாலே மலரைத்தழுவி மயங்கும் நிலையைக்கண்டு

    ஆசைகளோ ஒரு கோடி
    புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
    ஆசைகளோ ஒரு கோடி
    நீ வராமல் தொடாமல் விடாது அந்த
    ஆசைகளோ ஒரு கோடி

    கண்ணில் இருந்து அம்பு பறந்து
    எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
    தாபக்கனலை வாரிப் பொழிய
    தாவி வந்தேன் சரணம் அடைய

    கண்ணில் இருந்து அம்பு பறந்து
    எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
    தாபக்கனலை வாரிப் பொழிய
    தாவி வந்தேன் சரணம் அடைய

    கங்கை போல மங்கை எந்தன் அருகில் வருவாய்
    ஆசைகளோ ஒரு கோடி
    புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
    ஆசைகளோ ஒரு கோடி
    நீ வராமல் தொடாமல் விடாது அந்த
    ஆசைகளோ ஒரு கோடி

    முகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்
    தரையில் இருக்கும் மலரை தடவிப் பேசும்
    உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்
    அழகிய கனி உடல் நீ தொடும் புது மடல்
    அழகிய கனி உடல் நீ தொடும் புது மடல்
    இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
    அருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ
    இணைவோம்...கனிவோம்...மகிழ்வோம்!

  6. #95
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    pagalilE oru nilavinai kaNdEn(ninaivE oru sangeetham)

    பாடல்: பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
    திரைப்படம்: நினைவே ஒரு சங்கீதம்
    இசை: இளையராஜா

    பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
    பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
    அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
    புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
    பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

    சேரும் காலம் தேடி தேகம் சிந்து பாடும்
    தேவன் வந்து சேர தேவை சொல்லக் கூசும்
    தோளில் ஒன்று கூட சோகம் மெல்ல ஓடும்
    மேளம் தாளம் போட மோகம் மேலும் கூடும்
    அங்கங்கள் உந்தன் சொந்தம் இன்பம் சிந்தும் அன்புசங்கம்
    பாடல் ஒன்றைப் பாடும் நேரம் பாவை எண்ணம் வாடுதே
    மாற வேண்டும் காதல் பாரம் மாலை ஒன்று மலரடி விழுந்திட
    பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

    காற்றில் ஆடும் கூந்தல் காதல் சொல்லி ஆட
    காதல் கொண்ட காமன் கைகள் வந்து கூட
    தேகம் என்ற கோவில் பூஜை நேரம் தேட
    தாகம் மோகம் பாட தாளம் ராகம் பாட
    ஏதேதோ எண்ணம் வந்து சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
    ஏற்றும் இன்பம் கோடி கோடி ஏக்கம் தன்னை காட்டுதே
    காற்றும் என்னை கூடி கூடி காதல் எனும் கனவுகள் கலந்திட

    பகலிலே...பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
    அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
    புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
    பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

  7. #96
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    naan irukkum antha naaL varaikkum(azhiyaadha kOlangaL)

    பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
    திரைப்படம்: அழியாத கோலங்கள்
    இசை: இளையராஜா

    நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
    நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
    வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
    நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

    காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
    கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்

    காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
    கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்
    நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
    இனி என்னோடு...உன் எண்ணம்...ஒன்றாகும்

    இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

    என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
    ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்

    என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
    ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
    எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
    இனி ஏதோ...என் நெஞ்சில்...கூடட்டும்

    இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
    நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
    வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
    நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

  8. #97
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்: நினைத்தால் இனிக்கும்
    திரைப்படம்: கல்யாண ராமன்
    இசை: இளையராஜா



    நினைத்தால் இனிக்கும்
    நல்ல நேரம் சேர்ந்து வரும்
    கொடுத்தால் சுவைக்கும்
    அம்மம்மா இது சுகமோ சுகம்

    நினைத்தால் இனிக்கும்
    நல்ல நேரம் சேர்ந்து வரும்
    கொடுத்தால் சுவைக்கும்
    அம்மம்மா இது சுகமோ சுகம்

    இன்ப ராகங்கள் என்னை மயக்குது
    அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது
    நானும் நீயும் ஜோடியானோம்
    ஆனந்தம் தான் கோடி
    போதை தீராது..
    சிலிர்க்குது…
    சிலிர்க்குது ரசிக்குது
    பார்வையே என்ன பார்வையோ
    அம்மம்மா…

    நினைத்தால் இனிக்கும்
    நல்ல நேரம் சேர்ந்து வரும்
    கொடுத்தால் சுவைக்கும்
    அம்மம்மா இது சுகமோ சுகம்

    அந்த கோவிலின் மணிகள் ஒலிக்குது
    அர்த்த ஜாமத்தில் பூஜை நடக்குது
    சந்தனமேடை குங்கும வாடை
    பொங்குது பாலாடை
    தேனில் அபிஷேகம்..
    மணக்குது...
    மணக்குது மயக்குது
    மோகமோ என்ன வேகமோ
    அம்மம்மா...

    நினைத்தால் இனிக்கும்..ம்

    கொஞ்சும் கனவுகள் நெஞ்சில் நிறைந்தது
    அந்த உறவுகள் கண்ணில் தெரியுது
    வந்தது வசந்தம் பூவின் வாசம்
    தென்றல் காற்றோடு
    தென்னங்கீற்றோடு
    குளிருது...
    குளிருது நடுங்குது
    மோகமோ என்ன யோகமோ
    அம்மம்மா...

    நினைத்தால் இனிக்கும்
    நல்ல நேரம் சேர்ந்து வரும்
    கொடுத்தால் சுவைக்கும்
    அம்மம்மா இது சுகமோ சுகம்..
    அம்மம்மா இது சுகமோ சுகம்..
    அம்மம்மா இது சுகமோ சுகம்..

Page 10 of 10 FirstFirst ... 8910

Similar Threads

  1. S. Janaki
    By aruvi in forum Current Topics
    Replies: 46
    Last Post: 24th September 2016, 09:18 PM
  2. Thyagaraja Krithis by S Janaki
    By AV in forum Current Topics
    Replies: 0
    Last Post: 22nd November 2007, 12:02 AM
  3. Which of the 2 is best - Old songs Lyrics / New Song lyrics
    By gentlebreeze in forum Current Topics
    Replies: 9
    Last Post: 2nd August 2006, 02:55 PM
  4. Who is the best singer - P.Susheela or S.Janaki
    By S.Balaji in forum Current Topics
    Replies: 3
    Last Post: 20th July 2005, 03:07 PM
  5. can you please help with lyrics ?
    By GayathriChandra in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 11th April 2005, 08:47 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •