-
21st January 2013, 09:52 PM
#791
Junior Member
Diamond Hubber
மறுநாள் காலையில் எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறன் அப்பாவுக்கு ஒரு கார் வந்தது ... நானும் பட்டு பாவாடை சட்டை எல்லாம் போட்டு அப்பாவிடம் புறப்பட்டேன் .. அப்பா என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார் அங்கே வந்தால் நீ என்னை விட்டு வெளியே போக கூடாது நான் எங்கே இருகிறேய்னோ அங்கே தான் நீ இருக்க வேண்டும் என்று அப்பா சொல்ல நான் சரி என்று தலை ஆடினேன் ... கார் வாஹினி ஸ்டுடியோவுக்குள் நுழைந்தது ... வாசலில் என்று வெள்ளை மாடு முடிகொண்டுவது போல் ஒரு சிலை இருந்தன .நான் அதை பார்த்தேன் .... வெளியே ஒரே கூட்டம்
ஏன் இவ்ளோ கூடம் என்று தெரியவில்லை ... அப்பா என் கையை பிடித்து ஸ்டுடியோ அறைக்கு சென்றார் ... உள்ளே பொய் பார்த்தல் எனக்கு ஒரே அதிசயம் ... மக்கள் திலகமும் .... மக்கள் கலைன்ஞரும் ( நடிகர் ஜெய்ஷங்கர் ) அவர்கள் இருவரும் பேசிகொண்டிருந்தார்கள் ... நான் முதலில் கூறியது போல் ,, பெரியவர் சாண்டோ சின்னப்ப தேவர் ஐயா அவர்கள் என்னை பார்த்தவுடன்
ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்கள் எனக்கு என்ன வென்றே சொல்வது தெரியவில்லை .... தேவர் ஐயா என் கையை பிடித்து பாபா என்னுடன் வா என்று சொல்ல .... நேராக என்னை மக்கள் திலகம்
புரட்சித் தலைவர் ஐயாவை நோக்கி கூடிக்கொண்டு சென்றார் ,,,,, மக்கள் திலகம் என்னை பார்த்து சிரிக்க அப்பாவும் தேவர் ஐயா பின்னாடியே வந்தார் ... அப்பா மக்கள் திலகம் புரட்சித் தலைவர் ஐயாவை பார்த்து அண்ணா எப்படி இருகிறீர்கள் நலமா என்று சொல்ல உடனே மக்கள் திலகம் அப்பாவை கட்டி பிடித்து எனக்கு என்னடா நான் சௌக்கியமா இருக்கேன் ... உடனே நான் அப்பாவுடன்
இருந்த போது ஒஹ்ஹ்ஹ் வேணு இது உன் குழந்தைதானே ஆமாம் என்று அப்பா சொல்ல .... என்னை கன்னத்தில் தட்டி கொஞ்ச நேரம் அவர் மடியிலே அமர்ந்து .... அவருடன் மக்கள் கலைன்ஞர்
ஜெய்ஷங்கர் அவர்களுடன் நானும் சேர்ந்து அமர்திருந்தேன் .... அன்றைக்கு தான் முதல் நாள் ஷூட்டிங் நடந்த ஆரம்பமான நாள் அது ....... மக்கள் திலகம் கிளாப் அடிக்க .....முதல் நாள் ஷூட்டிங் என்பதால் கூடம் அலை மோதியது ..... உடனே மக்கள் திலகம் எல்லோருடன் பேசி முடிந்தவுடன் ...... அப்பாவிடம் கையை குலுக்கி அப்பா உடனே அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்ய
உடனே என்னை பார்த்து குழந்தையை நல்ல பார்த்துகொள் என்று சொல்ல அவருடைய படபிடிப்புக்கு சென்று விட்டார் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா அவர்கள் ... இது என்னால் மறக்க முடியாத நாள் என்று தான் சொல்லவேண்டும் நான் அவரை கண்டது பெரிய பாக்கியம் ...
........சகோதரி லதாங்கி, நீங்கள் ரெம்ப அதிர்ஷ்டசாலி.
-
21st January 2013 09:52 PM
# ADS
Circuit advertisement
-
21st January 2013, 09:52 PM
#792
Junior Member
Diamond Hubber
-
21st January 2013, 10:07 PM
#793
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
மறுநாள் காலையில் எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறன் அப்பாவுக்கு ஒரு கார் வந்தது ... நானும் பட்டு பாவாடை சட்டை எல்லாம் போட்டு அப்பாவிடம் புறப்பட்டேன் .. அப்பா என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார் அங்கே வந்தால் நீ என்னை விட்டு வெளியே போக கூடாது நான் எங்கே இருகிறேய்னோ அங்கே தான் நீ இருக்க வேண்டும் என்று அப்பா சொல்ல நான் சரி என்று தலை ஆடினேன் ... கார் வாஹினி ஸ்டுடியோவுக்குள் நுழைந்தது ... வாசலில் என்று வெள்ளை மாடு முடிகொண்டுவது போல் ஒரு சிலை இருந்தன .நான் அதை பார்த்தேன் .... வெளியே ஒரே கூட்டம்
ஏன் இவ்ளோ கூடம் என்று தெரியவில்லை ... அப்பா என் கையை பிடித்து ஸ்டுடியோ அறைக்கு சென்றார் ... உள்ளே பொய் பார்த்தல் எனக்கு ஒரே அதிசயம் ... மக்கள் திலகமும் .... மக்கள் கலைன்ஞரும் ( நடிகர் ஜெய்ஷங்கர் ) அவர்கள் இருவரும் பேசிகொண்டிருந்தார்கள் ... நான் முதலில் கூறியது போல் ,, பெரியவர் சாண்டோ சின்னப்ப தேவர் ஐயா அவர்கள் என்னை பார்த்தவுடன்
ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்கள் எனக்கு என்ன வென்றே சொல்வது தெரியவில்லை .... தேவர் ஐயா என் கையை பிடித்து பாபா என்னுடன் வா என்று சொல்ல .... நேராக என்னை மக்கள் திலகம்
புரட்சித் தலைவர் ஐயாவை நோக்கி கூடிக்கொண்டு சென்றார் ,,,,, மக்கள் திலகம் என்னை பார்த்து சிரிக்க அப்பாவும் தேவர் ஐயா பின்னாடியே வந்தார் ... அப்பா மக்கள் திலகம் புரட்சித் தலைவர் ஐயாவை பார்த்து அண்ணா எப்படி இருகிறீர்கள் நலமா என்று சொல்ல உடனே மக்கள் திலகம் அப்பாவை கட்டி பிடித்து எனக்கு என்னடா நான் சௌக்கியமா இருக்கேன் ... உடனே நான் அப்பாவுடன்
இருந்த போது ஒஹ்ஹ்ஹ் வேணு இது உன் குழந்தைதானே ஆமாம் என்று அப்பா சொல்ல .... என்னை கன்னத்தில் தட்டி கொஞ்ச நேரம் அவர் மடியிலே அமர்ந்து .... அவருடன் மக்கள் கலைன்ஞர்
ஜெய்ஷங்கர் அவர்களுடன் நானும் சேர்ந்து அமர்திருந்தேன் .... அன்றைக்கு தான் முதல் நாள் ஷூட்டிங் நடந்த ஆரம்பமான நாள் அது ....... மக்கள் திலகம் கிளாப் அடிக்க .....முதல் நாள் ஷூட்டிங் என்பதால் கூடம் அலை மோதியது ..... உடனே மக்கள் திலகம் எல்லோருடன் பேசி முடிந்தவுடன் ...... அப்பாவிடம் கையை குலுக்கி அப்பா உடனே அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்ய
உடனே என்னை பார்த்து குழந்தையை நல்ல பார்த்துகொள் என்று சொல்ல அவருடைய படபிடிப்புக்கு சென்று விட்டார் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா அவர்கள் ... இது என்னால் மறக்க முடியாத நாள் என்று தான் சொல்லவேண்டும் நான் அவரை கண்டது பெரிய பாக்கியம் ...
........சகோதரி லதாங்கி, நீங்கள் ரெம்ப அதிர்ஷ்டசாலி.
She is very fortunate to sit and chat with our beloved Leader.
-
21st January 2013, 10:08 PM
#794
Junior Member
Veteran Hubber
Thank you Vinod Sir, Jaishankar, Sailesh Sir, Tirupur Ravichandran sir and others who I might have left for congratulating me for completing 300 posts.
-
21st January 2013, 10:14 PM
#795
Junior Member
Diamond Hubber


வாழ்த்துக்கள் ராமமூர்த்தி சார், ரூப்குமார் சார் மற்றும் பிரதீப் பாலு சார்
Last edited by saileshbasu; 21st January 2013 at 10:17 PM.
-
21st January 2013, 10:18 PM
#796
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
VATHUKKAL RAMAMOORTHY SIR, ROOPKUMAR SIR, PRADEEP BALU SIR
Aha Sailesh Sir how do you get this Gif, nice work.
-
21st January 2013, 10:20 PM
#797
Junior Member
Diamond Hubber
-
21st January 2013, 10:24 PM
#798
Junior Member
Diamond Hubber

Originally Posted by
MGR Roop
Aha Sailesh Sir how do you get this Gif, nice work.
எல்லாம் தலைவர் ஆசிர்வாதம் [கணவன் படத்திலிருந்து]. உங்கள் மூவரையும் வாழ்த்துவதற்காக.
-
21st January 2013, 10:58 PM
#799
Junior Member
Regular Hubber
Naam-1953
Click On the Name
-
21st January 2013, 11:04 PM
#800
Junior Member
Regular Hubber
Vartha.jpg
While shooting of Ulagam Sutrum Valiban ,thiru MGR did not pay,who ever worked for the film for excess budget of the movie .After finishing the movie and was released ,the first talk was the movie was a flop and had false reviews, but the film was a Major hit from the start.
Few days later at the time of release thiru M.G.R called everyone who worked for the film and his P.A asked everyone what is expectation of the payment of each of them wanted.
Everyone asked double of the payment (for eg : 1000Rs they asked for 2000Rs) ,they thought if they ask high atleast they will get half of the payment.
But the godly matinee idol thiru M.G.R offered Triple of the payment to everybody who work the film Ulagam Sutrum Valiban and M.G.R said "everybody deserves this , as you are like a family to me . ".
Article From Vartha Paper Nov 04 2008 (Telugu Paper)
if anyone knows telugu pls read it.
Bookmarks