-
15th October 2015, 07:48 PM
#3161
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th October 2015 07:48 PM
# ADS
Circuit advertisement
-
15th October 2015, 07:52 PM
#3162
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th October 2015, 07:57 PM
#3163
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th October 2015, 08:04 PM
#3164
Junior Member
Diamond Hubber
கள்ளம் இல்லை
நெஞ்சில் கபடம் இல்லை
நாம்
பொறுமை கொள்வோம்
அதில்
சத்தியம் உண்டு
காலம் வரும்
நல்ல நேரம் வரும்
இன்ப நாளும் வரும்
அந்த திருநாளை அவர் கொடுப்பார்
யாவரும் உணர்வர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th October 2015, 08:11 PM
#3165
Junior Member
Senior Hubber
HATS OFF KC SI FOR YOUR UNTIRING EFFORTS TO KEEP NT FLAG VERY HIGH ALWAYS
We salute you sir.
-
15th October 2015, 09:30 PM
#3166
Junior Member
Senior Hubber
"பட்டிக்காடா பட்டணமா".
படம் துவங்கி கொஞ்ச நேரத்தில் வரும் காட்சி.
நடிகர் திலகம்,
மாட்டுவண்டியில் மாமன் மகளை அருகில் அமர்த்திக் கொண்டு வருகிறார்.
தனக்குச் சொந்தமான நிலபுலன்களை மிக ஆர்வமாய்
முறைப்பெண்ணுக்கு காட்டி வருகிறார்.
இடதும்,வலதுமாய்த் திரும்பித்
திரும்பி அந்தப் பக்கங்களில் பரந்து விரிந்திருக்கும் தனது நிலத்தைக் காட்டிச் சொல்கிறார்..
"அ......தோ.. அது வரைக்கும்
அம்ம இடந்தான்".
அந்த "அ...தோ" சும்மா உச்சரிக்கப்பட்ட வார்த்தையல்ல. வெகுதூரம்
வரைக்கும் பரவிக் கிடக்கும்
தனது நிலத்தை சுட்டிக்காட்டும்
பொருட்டு அவர் இழுத்துச்
சொல்லும் அந்த "அ...தோ"-
அவர், நடிப்பை ஒரு செயலாக
அல்ல.. ஒரு தவமாகச் செய்வதன் ஒரு நொடி உதாரணம்.
நடிப்பதற்கென்று வந்து விட்ட
எவனும் தொட்டு விட முடியாத உயரம்..அது.
சகித்துக் கொள்ள முடியாத காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிற இன்றைய நாளில்.. இந்தக் காட்சியைப்
பார்க்கிறேன்.
பாமர ரசிகனாகப்பட்டவன்
போகிறபோக்கில் மறந்து விடச்
சாத்தியமுள்ள ஒரு சிறிய
தமிழ்ச் சொல்லை உச்சரிப்பதில்
கூட கலையைப் பெருமைப்படுத்திய அந்த மகாகலைஞனுக்கு இங்கே
மரியாதையில்லை.
வாரி,வாரிக் கலை வழங்கியவர் வருஷக்கணக்கில் அவமானப்
படுத்தப்படுவது குறித்த
நம் வருத்தம் உணர
ஆளில்லை.
ஆயிற்று..!
ஒரு வாரமோ..
ஒரு மாசமோ..
"இடைஞ்சல்" இல்லாத அகன்று
பரந்த வீதிகளில் சுகமான "போக்குவரத்து" மேற்கொள்ளப்
போகிற நல்லவர்களுக்கும்,
நாளைப் பின்னே அதிநிச்சயமாய் நடக்கவிருந்த
மிகப்பெரிய விபத்துகளில்
இருந்து அதிர்ஷ்டவசமாய்ப்
பிழைத்துக் கொண்ட இனியவர்களுக்கும் நல்வாழ்த்துகளைச் சொல்வோம்.
வாழ்க!
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
15th October 2015, 10:00 PM
#3167
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
- திரு முருகவிலாஸ் நாகராஜன், இணைச் செயலாளர், அகில இந்திய சிவாஜி மன்றம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...
சிவாஜிக்காக ஒரு சாதி அமைப்பு தட்டிக் கேட்க வேண்டும் என விளைபவர் சிவாஜி மன்ற இணை செயலர் ..வெளங்கிடும்
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
15th October 2015, 11:08 PM
#3168
Senior Member
Seasoned Hubber
Image from Pesum Padam magazine.
Ungal Nanban was a short film screened during early 60s to bring police closer to the society. Nadigar Thilagam made a Special Appearance in the movie.
Last edited by RAGHAVENDRA; 16th October 2015 at 01:15 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th October 2015, 11:11 PM
#3169
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
joe
சிவாஜிக்காக ஒரு சாதி அமைப்பு தட்டிக் கேட்க வேண்டும் என விளைபவர் சிவாஜி மன்ற இணை செயலர் ..வெளங்கிடும்
Post under reference deleted.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th October 2015, 01:13 AM
#3170
Senior Member
Seasoned Hubber
செந்தில்வேல்
தங்களுடைய ஒவ்வொரு பதிவுமே சிகரமான பதிவுகளாக வந்து கொண்டுள்ளது. அதில் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் புகுத்தி தங்கள் கருத்தை வெளியிடும் நேர்த்தி, மிகச் சிறப்பாக உள்ளது, தேர்ந்த எழுத்தாளனுடைய உத்தி நன்கு புலப்படுகிறது.
உதாரணத்திற்கு பட்டிக்காடா பட்டணமா பற்றிய பதிவில் தாங்கள் புகுத்தியுள்ள இடைஞ்சல்.
பார் மகளே பார் அவள் பறந்து போனாளே பாடலைப் பற்றிய தங்கள் அலசல் மிகவும் வித்தியாசமாயுள்ளது. காமிரா கோணங்களும் நிழலும் நிஜமும் என ஒவ்வொரு நுணுக்கத்தையும் விடாமல் தாங்கள் எழுதுவதைப் பார்க்கும் போது,,
வாசு சார் ... உங்களுக்கு வாரிசு உருவாயிற்று...என நிச்சயமாக என்னால் கூற முடியும்.
தொடர்ந்து எழுதுங்கள் செந்தில்வேல் சார்.
அதே போல சிவந்த மண் உள்பட பொம்மையின் பக்கங்கள் அந்த நாட்களை எங்கள் நெஞ்சின் பக்கங்களாய்க் கொண்டு சென்று அமர்த்தி விடுகின்றன.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks