-
21st July 2017, 07:35 AM
#671
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017 07:35 AM
# ADS
Circuit advertisement
-
21st July 2017, 07:39 AM
#672
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 07:39 AM
#673
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 07:40 AM
#674
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 07:45 AM
#675
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 07:47 AM
#676
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 07:56 AM
#677
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 07:59 AM
#678
Senior Member
Devoted Hubber
Raghavan Nemili Vijayaraghavachari
நடிகர் திலகம் , நடிப்புலக சக்ரவர்த்தி , வலது கை கொடுப்பதை இடது கை கூட அறியாமல் பல நன்கொடைகள் தந்த விளம்பரமில்லா வள்ளல் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் – 21.07.2017.
அவர் பரபமதம் எய்தி 16 ஆண்டுகள் ஆகின்றன . இன்றும் அவருக்கு பல ஆயிரக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் முன்பு குறிப்பிட்டிருந்தபடி எந்தவித அரசியல்வாதிகளின் துணையோ , ஆட்சியாளர்களின் துணையோ இன்றி தன் நடிப்பாற்றலால் பல லக்ஷக்கணக்கான மக்களின் உள்ளம் கவர்ந்தவர். அவரின் பல படங்கள் மக்களுக்கு குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அன்பும் , பாசமும் எப்படி உறவுகளிடம் காட்ட வேண்டும் என்றும் , இறை பக்தியை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் , தேஸப் பற்றை எப்படி நிலை நாட்ட வேண்டும் என்றும் வெளிப்படுத்தியுள்ளன .
எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் தனிப்பட்ட நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக , திரைப்படங்களில் நல்லவனாகவும், யோக்கியனாகவும் நடிப்பவராக மட்டுமில்லாமல் எந்த வித கதா பாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். வில்லனாகவும் , ஒன்றிரண்டு படங்களில் தீயவனாகவும் நடித்தவர். இந்த மாதிரி திரைப்படங்களில் அவரின் நடிப்பை பாராட்டியிருக்கிறார்களே தவிர, நடிப்பினால் தன் மரியாதையையும் , நற் பெயரையும் இழந்தவரல்ல இந்த உலக மஹா நடிகன்.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது போல் , தன் ஒரு முகத்தில் ஆயிரம் முக பாவங்களைக் காட்டியவர் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே. ஒரு சில நடிகர்கள் சோகக் காட்சிகளிலோ, அழும் காட்சிகளிலோ நடிக்க வேண்டியிருந்தால், ஒன்று தங்கள் முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டும் அல்லது சுவற்றின் பக்கம் முகத்தை திருப்பி, முகத்தை வெளிப்படையாகக் காட்டாமல் இருப்பார்கள். ஆனால் இவரிடமோ அது மகிழ்ச்சி , இன்பம் , துன்பம், துயரம் , அன்பு, ஆசை , ஆர்வம் , கோபம், வீரம் ஆக நவரசங்களையும் பலவித முக பாவனைகளால் காட்டி நடித்தவர்.
தமிழ்நாட்டில் கடந்த 60, 70 ஆண்டுகளாக திறமையானவர்களையும், நேர்மையானவர்களையும் மதித்து அவர்களுக்கு உரிய கௌரவத்தை நிலைநாட்டவிடாமல் , பல மக்களை அறிவற்றவர்களாக்கி , அவர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்ட நிலையிலும், நடிப்புலக இமயத்தின் மீது பற்று கொண்டவர்கள் லக்ஷக்கணக்கில் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் திரைப்படங்களில் மட்டும் அருமையாக நடிக்கும் இவருக்கு ஒரு முறை கூட பாரத தேஸத்தின் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லை. ஆனால் இதற்கெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. ஆண்டவன் அருளால், எகிப்தில் நடைபெற்ற உலக திரைப்படவிழாவில் , உலகின் தலைசிறந்த நடிகராக தேர்வு பெற்று , எகிப்து அதிபர் நாஸர் அவர்களிடம் விருது பெற்றவர்.
அதுபோல் ஹாலிவுட் நடிகரான மார்லன் ப்ராண்டோ , நடிப்புக் கடல் அமெரிக்கா சென்றிருந்த பொழுது , அவரை அழைத்து, அவருடன் அவரும் மற்றும் பல ஹாலிவுட் நடிகர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடிகர் திலகத்தை மட்டும் அமர வைத்து , மற்ற நடிகர்களெல்லாம் அவரை சுற்றி நின்று கொண்டு இருந்த புகைப்படம் அந்தக் காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அமெரிக்காவின் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப் பெற்றார். இது பாரத நாட்டின் இரண்டு பேர்களுக்கு மட்டுமே கிட்டிய பெருமை. ஒருவர் நடிகர் திலகம். மற்றொருவர் முன்னாள் பிரதமர் நேரு.
நன் கொடைகள் வழங்குவதிலும் சிறப்பானவர். விளம்பரமில்லாமல் பல ஆயிரக்கணக்கான நன் கொடைகள் வழங்கியவர். அது போல பாரத தேஸத்தை எதிர்த்து பாகிஸ்தான் போரில் குதித்த போது, நம் இராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் போர் முனைக்கே அவரும் அவருடன் மேலும் சில நடிகர், நடிகைகளையும் அழைத்துக் கொண்டு போய் அவர்களை சோர்வினை தவிர்க்கும் வைகையில் அங்கு அவர்களுக்கு முன் ஒரு நாடகத்தையும் நடத்தி, அவர்களை மகிழ்வித்தார்.
மறைந்து 16 ஆண்டுகள் ஆன நிலையிலும், எந்த அரசியல் கட்சிகள். ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல், நடிப்பில் தன்னிகற்று இருந்த காரணத்தினால் இன்றும் பல ஆயிரக்கணக்கான அவர்காலத்தில் இளைஞர்களாக இருந்து , இன்று வயதானவர்களாக இருப்பவர்கள் மட்டுமல்லாது , தற்காலத்து பல இளைஞர்களும் அவரின் சிறப்பான படங்களை விரும்பிப்பார்க்கிறார்கள்.
என்னிடம் அவரின் முக பாவங்கள் , கம்பீரமாக நிற்கும் தோற்றங்கள் மற்றும் பல தேசிய , உலக தலைவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இருந்தாலும் இன்று முக நூலில் பதிவு செய்வதற்காக அவரின் சிறப்பு முக பாவங்களைக் காண்பிக்கும் 42 படங்களை பதிவிடுகிறேன். பல படங்கள் சிவாஜியின் தீவிர ரசிகரான வாசுதேவன், சிவா , பம்மலார் மற்றும் இன்னும் சிலரும் நடிகர் திலகத்தின் இணையதளத்தில் பதிவேற்றியிருந்ததை இங்கு மீள் பதிவு செய்கிறபடியால் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடிகர் திலகத்தின் இந்த நினைவு நாளில் , இறைவன் திருவடி நிழலில் அவர் நல்லபடிக்கு இளைப்பாற ப்ரார்த்திப்போம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 08:01 AM
#679
Senior Member
Devoted Hubber
தினகரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st July 2017, 08:25 AM
#680
Senior Member
Devoted Hubber
Mahalingam Retnesingam
·
21-07-2017 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் - சீமான்…
youtube.com
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks