Results 1 to 10 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    பூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION தர மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது

    கடையிலிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்

    Last edited by MGRRAAMAMOORTHI; 5th March 2013 at 09:16 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •