இந்து சமயத்தில் இல்லாததா? ஏன் அமைதியை இங்கேயே தேடியிருக்கலாமே? தனது மதத்தில் உள்ளதை முழுமையாக அறியாமல் மதம் மாறுவோர் தாயை மதிக்காதவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். குர் ஆனுக்கு இப்போது ஒதுக்கும் நேரத்தை இந்து வேதாகமங்களை அறிவதில் செலவிட்டிருக்கலாமே. ஜனனி ஜனனி என்று உருகிய அப்பாவுக்கு இப்படி ஒரு மகன். காரணம் வேறு ஒன்று, அதற்கு சொந்த மதம் தடையாக இருக்கிறதென்று கழற்றிவிட்டிருக்கிறார். பரிதாபத்துக்குரியவர்.







Reply With Quote
Bookmarks