இதுபோன்ற அதீத விளம்பர ஏற்பாட்டினால் பயனுண்டு. படம் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், ரெண்டு மூன்று வாரத்திலேயே அதிக பணத்தில் டிக்கட்டுகளை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அதனால்தான் அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள். ஆனால் கதையும் நன்றாக இருந்துவிட்டால் பலவித வசூல் சாதனைகளை அள்ளும்! அதில் சந்தேகமில்லை.
Bookmarks