Results 1 to 10 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
    அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.




    தமிழ் அறியும் பெருமாள் வந்தான்-தொண்டனாக;
    தஞ்சையிலே தமிழ் பல்கலை கழகம் தந்தான்-முதல்வனாக;
    தமிழ் அறிஞர் சான்றோர் நெஞ்சில் நிறைந்தான்-தெய்வமாக;
    தந்தை பெரியார் தமிழ் சீர்திருத்தம் செய்தான்-வீரனாக;
    தமிழ் உலக மாநாடு மதுரையிலே எடுத்தான்-பாண்டியனாக;
    தமிழுக்கு இவன் செய்த அரும் தொண்டுகளை-
    தாழிட்டு பூட்டுவர் யாரேனும் தமிழன் அல்லவே;
    தொல்காப்பியம் இவன் புகழை உணர்ந்து ஓதி,
    தொடர்ந்து வரும் வண்ண தோகை மயிலாக;
    தாய்திருநாடு தந்து மகிழ்ந்ததுவே பாரத் ரத்னா விருது,
    தொட்டதெல்லாம் மலர்களாகும்/பொன்னாகும்;
    தொழிலாளி இவன்தானே - தோல்வி என்பது இவனுக்கில்லை.
    Last edited by Tenali Rajan; 23rd May 2015 at 08:37 AM.

  2. Likes Richardsof, Russellrqe liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •