-
28th August 2015, 02:50 PM
#11
Senior Member
Seasoned Hubber
ஆதவன் ரவி
நன்றி தெரிவித்தல் தமிழ்க்கலாச்சாரமாகும். அதை நீங்கள் அருமையாக தங்கள் கவிதையில் எடுத்தியம்பியுள்ளீர்கள். இதன் மூலம் நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகன் என நிரூபித்துள்ளீர்கள். தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை தங்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, முழுமையான அபிமானம் உள்ளிட்ட பல நற்குணங்கள். தங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து தங்கள் உள்ளத்துணர்வுகளைத் தயங்காமல் தங்கள் கவிதைகளில் படைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2015 02:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks