நன்றி அறிவிப்பு
--------------------------

மதுரை நண்பர் திரு.எஸ். குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் இரங்கல் செய்திகளை அலைபேசி /கைபேசி மூலம் பகிர்ந்து கொண்டதற்கும்
திரி மூலம் அனுதாபச் செய்திகளை பதிவு செய்து , தனது துயரத்தில் பங்குற்ற அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், நடிகர் திலகம் நண்பர்களுக்கும் திரு. எஸ். குமார் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மூலம்
நன்றி தெரிவித்துள்ளார்.



ஆர். லோகநாதன்.