-
29th October 2015, 08:06 PM
#1
Junior Member
Regular Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan Part 17
நடிகர்திலகம் சிவாஜிகணேசன்-
பாகம் -17
____________________________________________[/URL]
பொன்னல்ல பொருளல்ல
புவியாளும் மன்னர் தரும்
என்னவெல்லாம் அறியாத
எதுவுமல்ல
மின்னி வரும்
மெய்க்கவியின் மெய்யழகை
காண்போர் தம்
கண்ணில் வரும்
ஒரு துளியே
கலைஞனுக்கு கோடி.
இந்த கவிதையைத்தான்
நடிகர்திலகம்
அடிக்கடி நினைவு கூர்வார்.
தன் ரசிகர்களின் வாழ்த்துக்களே
பெரிதென வாழ்ந்த நடிகர்திலகத்திற்கு நாம் செய்யும் அர்ச்சனைப்பூக்களில் ஒன்றுதான் இந்த திரி.
இதில் நடிகர்திலகத்தின் நடிப்பைப் போற்றும் அனைவரும் பங்கு பெற்று நடிகர்திலகத்தின் புகழை மேலும் வளர்ப்போம்.
"நடிகர்திலகத்தால் இணைந்தோம்
இணைந்ததை வளர்ப்போம்"
இதுவே இந்த திரியின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.
இந்தத்திரியைஆரம்பித்து வைக்க
எனக்கு வாய்ப்பு வழங்கிய
திரு முரளி சீனிவாஸ் அவர்களுக்கும்,
என்னை வழி மொழிந்த
திரு.ராகவேந்திரா
திரு.வாசுதேவன்
திரு .சிவாஜி செந்தில்
திரு.ஆதிராம்
திரு.KC.சேகர்
திரு.சுப்ரமணியம் ராமஜெயம்
திரு.சிவா
திரு.ஆதவன் ரவி
திரு.பரணி
மற்றும்
என்னை பாராட்டி ஊக்கமூட்டும்
திரி நண்பர்கள்
திரு.ரவி கிரண் சூர்யா
திரு.மதுரை சுந்தரராஜன்
திரு.கோபு
திரு.ராதாகிருஷ்ணன்
திரு.ஜோ
திரு.சின்னக்கண்ணன்
திரு.கோபால்
திரு.ஹரீஸ்
திரு.முத்தையன் அம்மு
ஆகியோருக்கும் என் உள்ளத்தில் இருந்து வரும் நன்றிகள்.
பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.
________________
Last edited by Senthilvel Sivaraj; 29th October 2015 at 08:58 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 8 Likes
-
29th October 2015 08:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks