-
28th November 2015, 05:04 AM
#11
Junior Member
Senior Hubber
இளமையில் முறையான கல்வி கற்க முடியாத நிலை,
வறுமை ஆகியவற்றின் பாதிப்பு
அவர் மனதை எப்போதுமே வாட்டி வந்தது.
முதலமைச்சராக வந்ததும் இதன் காரணமாகவே
சத்துணவுத்திட்டம் மற்றும் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார்.
ஆரம்பத்தில் இவற்றை அவர் கொண்டு வந்தபொழுது பலர் அவை தமிழ்நாட்டின் திறைசேரியினைக் காலியாக்கி விடுமென்று குரல்கொடுத்தார்கள்.
அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அத்திட்டத்தை உறுதியாக நிறைவேற்றினார்.
அவர்களுக்கு தலைவர் தந்த பதில்
ஒருவர் , அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடைய பெற்றோர் எதிர்த்தால் நான் இந்த திட்டத்தை கை விட்டு விடுவேன் .
thanks pathivukal.com
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th November 2015 05:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks