திருச்சி மாநகரின் கெயிட்டி
திரையரங்கில் 26.03.2016 முதல் தினசரி 4 காட்சிகளாக
நடிகர் திலகத்தின் அற்புதக்
கலைப்படைப்பான " தங்கப்
பதுமை" திரையிடப்பட்டுள்ளது.
இன்று ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் சந்திப்பு
நடந்த போது, திரையரங்க மேலாளர், திரையரங்க ஆபரேட்டர், திரையரங்க
ஊழியர்கள் மற்றும் இந்தத் திரைப்படத்தின் விநியோகஸ்தர் ஆகியோருக்கு
ரசிகர்களின் சார்பாக மரியாதை
செலுத்தி கௌரவம் செய்யப்பட்டது.
தகவலுக்கும்,நிழற்படங்களுக்கும் நன்றி:
திரு.S.அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
ஆதவன் ரவி அவர்களின் பதிவு 27.03.2016 )
Bookmarks