-
17th July 2016, 09:25 PM
#11
Junior Member
Regular Hubber
மாற்று திரியில் ஒருத்தர் நம்பளைப் பாத்து அரைவேக்காடு கால்வேக்காடு என்று திட்டி எழுதலாமா? என்று கேட்கிறார். அப்பிடி போடு. ஞாயமான கேள்வி கேட்டாருய்யா. அவரது கவனகத்துக்காக.
அரைவேக்காட்டு ஆட்கள், முட்டாள்கள், உளறல்கள் ( மாற்றுத் திரி பதிவு.நம்பர். 1828)
நம்பளைப் பார்த்து கேள்வியை கேட்பவரீல் இருந்து ஒருபக்கம் எல்லாரும் காமராஜரை புகழுவார்கள். அதே நேரம் காமராஜரை ‘சுத்தமாக தலமை குணம் இ்லலாத அரசியல்வாதி’‘அவ்ரங்கசீப் போல ரசனை கெட்ட ஆள்’ ‘தமிழகத்தின் நலன்களை புறக்கணித்தவர் (சபாஸ்) ‘இரண்டும் கெட்டான் அரசியல் ஞானசூனியம்’ ‘குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்’ என்று அவர்கள் திரியில் காமராஜை திட்டி (அவர்கள் திரி பதிவு நம்பர் 1838) பதிவு போடுவார்கள். (பொளைச்சு போகட்டும் என்று கடைசியிலே நல்ல மனம் என்று பாராட்டு)
நம்பளைப் பாத்து பொய்யர்கள் என்று அடிக்கடி அந்தப் பக்கத்திலே இருந்து சொல்லுவார்கள். பத்து நாள் முன்னாடி சொன்னது இன்னும் அப்பிடியே இருக்கு.
நம்பளைப் பாத்து அரைவேக்காடு என்று எழுதலாமா? நெறியாளர் ஒன்றும் சொன்னதாக தெரியலை என்று கேள்வி கேட்கும் ஞாயபதிகள், தங்கள் திரியை படிக்கிறதே இல்லை போல இருக்குது. நாம்பளாவது இரண்டு திரியையும் படிக்கறோம். ஆனால், அவர்கள் நம்ப திரியை மட்டும்தான் படிக்கிறாங்க போல இருக்கு.
தங்கள் திரிய கூட படிக்காமல், மக்கள் திலகம் அந்த அளவுக்கு அவங்களை ஈர்ப்பு செய்கிறார். இதே மாதரி எப்போதும் உங்க திரிய படிக்காமல் எங்க திரிய மட்டுமே படியுங்கள்.
மிகவும் நன்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th July 2016 09:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks