-
9th March 2017, 07:08 PM
#11
Junior Member
Senior Hubber
மக்கள் திலகத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1972ல் சிங்கப்பூர் அரசின் அழைப்பை ஏற்று அங்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். முத்துராமன், நாகேஷ், செல்வி. ஜெயலலிதா போன்றோருடன் சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தினார். சிங்கப்பூரில் ராணி எலிசபெத்துக்குப் பிறகு புரட்சித் தலைவருக்குத்தான் வாகனங்களை நிறுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மலேசியாவுக்கும் சென்றார். மலேசியா விமான நிலையத்தில் புரட்சித் தலைவரை காண கூட்டம் அலைமோதியது.
சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் சென்றபோது எடுக்கப்பட்ட படம்.

மலேசியா விமான நிலையத்தில் மக்கள் திலகத்தை வரவேற்க திரண்ட கூட்டம். அதுபற்றி மலேசிய பத்திரிகையில் வந்த செய்தி. எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் புரியவில்லை. மலேசிய உச்சரிப்பு என்று நினைக்கிறேன்.
-
9th March 2017 07:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks