-
14th October 2017, 05:00 AM
#11
Senior Member
Devoted Hubber
Vaannila Vijayakumaran
" சிலர் மட்டும்தான், அதுவும் ஓரிருவர் இல்லை; ஒருவர் மட்டும்தான் - கொஞ்சம் அதிகமாக நடிப்பதாகச் சிலர் பேசினாலும்கூட தனக்கென்று முத்திரை பதித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.
.......தனக்கென்று ஒருபாணி அமைத்துக்கொண்ட சிவாஜிகணேசனைப்போல் யாராவது பின்பற்ற முனைந்தால் அவர்கள் தோற்றுப் போவார்கள் ; ஏமாந்து விடுவார்கள்.
அது அவருக்கு மட்டும் வந்த கலை; கைவந்த கலை; அவருக்கு மட்டுமே சொந்தமான கலை.
எப்போது இந்த சினிமாதுறையைவிட்டு விலக அவராக முடிவு செய்கிறாரோ அதுவரைக்கும் மட்டுமல்ல - அதற்குப் பிறகும்கூட - பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட - சிவாஜி கணேசனுடைய அந்த இடம் அவருக்கு மட்டுமே இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் "
*****16:08 1987 அன்று சிறந்த கலைஞர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி. ஆர் அவர்கள் பேசியது...( பொம்மை மாத இதழ் -அக்டோபர் 1987)

நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th October 2017 05:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks