-
11th October 2020, 06:00 AM
#11
Senior Member
Devoted Hubber
1969 ல் நடந்த ஒரு விடயத்தை இன்றையகாலகட்டத்தில்(1969ற்கு பின்னர் சீர்திருத்த எழுத்து வந்தபின் ) எழுதும்பொழுது
புதிய சீர்திருத்த எழுத்தில்தான் எழுதமுடியும்.அதிபுத்திசாலிக்கு ஏனோ மூளை வேலை செய்யவில்லைபோலும்
சிவந்த மண் டிக்கட் விபரம் எழுதியவர் இப்போது வெளிவரும் எந்த ஒரு படமும் 100 ரூபாய் டிக்கட்டை 3000 ரூபாய்க்கு விற்றால்தான்
சிவந்தமண் டிக்கட் விற்ற சாதனையை முறியடிக்கமுடியும் என்ற சாரப்பட எழுதியிருக்கிறார்.
இதன்மூலம் சிவந்தமண் டிக்கற் விபரத்தை எழுதியவர் படங்களின் டிக்கற் விலை 100 ரூபாய் விற்ற காலத்தில் எழுதியுள்ளார்
என்பது தெரிகிறது. அதாவது அந்த காலகட்டத்தில் சீர்திருத்த எழுத்து நடைமுறைக்கு வந்துவிட்டது.
எனவே அதி புத்திசாலிகள் முழுவதையும் உள்வாங்காமல் எங்கே குற்றம் காணலாம் என அலைகிறார்கள்போலும்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2020 06:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks