-
31st March 2022, 07:51 AM
#11
Senior Member
Devoted Hubber
ஒரு முறை தர்மர்.
கண்ணனிடம் சென்று கண்ணா.
நானும் இல்லையென்று வந்தவர்கெல்லாம் அள்ளி அள்ளி
கொடுத்திருக்கிறேன்.
ஆனால் கர்ணனையே!
கொடை வள்ளல் என புகழ்கிறார்கள்....
அப்படி என்னையும் புகழாமல்
கர்ணனை புகழ காரணம் என்ன
என கேட்டுள்ளார். தர்மர்.
அதற்கு கண்ணன் பரிசித்து
பார்த்துவிடலாம் என கூறி
தர்மரிடம் ஒரு தங்க மலையும்
கர்ணனிடம் ஒரு தங்கமலையும்
கொடுத்து மாலைக்குள் யார்?
கொடைவள்ளல் .
என தீர்மானிப்போம்.
என்றாராம்....
தர்மரோ?மலையை வெட்டி வெட்டி
தர்மம் செய்தபோது பாதி மலைதான்
மாலை வரை தர்மம் செய்தாராம்.
கண்ணன்பார்த்தபோது!
சரி கர்ணன் என்ன செய்துள்ளான்.
என பார்ப்போம் என்று சென்றால்
கர்ணன் ஒரு அரியணையில் அமர்ந்து
மலையை பார்த்து கொண்டிருந்தாராம்..
கண்ணனுக்கு ஆச்சரியம் கொடுத்தமலை அப்படியே உள்ளது
மாலை ஆகிவிட்டது ...
தீர்ப்பை கேட்டு கொடுத்துவிடலாம்
என கர்ணன் அருகே சென்று
வினாவினார்....
கர்ணன் பதில்கூறாமல் மலையை
பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது தர்மரும் வந்து பார்த்து விட்டு
இனி கொடைவள்ளல் நானே!
என தற்பெருமை கொண்டிருந்த வேலையில் ஒருவந்து என்வேலை
முடிந்தது எங்கள் மலையை
எடுத்து கொள்கிறோம்.
என்றாராம்.
கர்ணன் புறப்படும் வேலையில்
கண்ணன் என்ன நடக்கிறது என்று?
அதற்கு ஒருவர் கூறினாராம் நீங்கள்
தங்கமலையை கொடுத்த மறு நிமிடமே!
என்னை அழைத்து இந்தமலையை
உன்னிடம் கொடுக்கிறேன்.
நமது நாட்டு மக்களுக்கு பிரித்து
கொடுத்து விடு!
என்று காலையிலே கொடுத்து விட்டார்.
அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
மாலை வந்து எடுத்து கொள்கிறேன்
கொடுத்ததை பார்த்து கொள்ளுங்கள்.
என்றேன்.
அவரும் பார்த்து கொண்டு நான் வந்ததும்
ஒப்படைத்து செல்கிறார்.
என்றாராம்.
அதற்கு கண்ணன் பார்த்தீரா?
தர்மரே?
நீர் கொடுக்க போவதை ஊரெங்கும்
சொல்லி கொடுத்தும்
பாதி புண்ணியம் தான் சேர்த்தீர்.
ஆனால் சொல்லாமல் கொடுத்து
முழு புண்ணியம் மட்டுமல்ல?
வள்ளல் தன்மை பெருக்கி கொண்ட
கர்ணன் பெயர் என்றும்நிலைத்திருக்கும்....
சொல்லி கொடுத்த தர்மம் அள்ளி
தின்றவுடன் மறைந்து விடும்....
என்றாராம்.
கண்ணன்.
அப்படி சொல்லாமல் செய்த நடிகர்திலகம் புகழ் இன்றும் முதலாவதாக நிற்கிறது...
சொல்லி கொடுத்த தர்மம்.
புதிதாக வந்தவர் கடைசியில்
காலுக்கு கீழே!
siva-1125.jpg
Thanks Sivaji Palanikumar (Nadigar thilagam Sivaji Visirikal)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st March 2022 07:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks