ஆலமரம் மேலமரும் பச்ச பசுங்கிளியே
------ பல்லவி முடிந்து முதல் இடை இசை ஆரம்பிக்கும் தருணம் - எப்படி இப்படியொரு இசையை,சங்கதியை ராஜா கற்பனை செய்து, அதை செயல்படுத்திக் காட்டினார் என்ற வியப்பு இன்று வரை தீராத ஒன்று.
உன்னிகிருஷ்ணன் - பவதாரிணி கூட்டணியில், ராஜாவின் மேதமைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல்.
Bookmarks