-
12th October 2010, 08:15 AM
#11
Senior Member
Veteran Hubber
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
ஸ்ரீ.வாலி's poetry , I dig thanks rajeshKRV
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு
romantic tune from ஸ்ரீ.மகாதேவன்.....ஸ்ரீ.சௌந்தரராஜன் & சுசி டூயட்.
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்துவந்தேன்
பேசியபடியே கொடுக்கவந்தேன்...
வினதா.
-
12th October 2010 08:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks