-
4th February 2011, 03:57 PM
#11
Senior Member
Senior Hubber
From Muthulingam's site. The link is in the article by JeMo.
முன்பெல்லாம் கடிதங்கள் வரும். 'ஐயா ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதுவது?' என்னுடைய பதில் இப்படி இருக்கும். 'முதலில் தமிழில் வந்த 500 சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யுங்கள்.' இப்பொழுது கடிதம் வந்தால் இப்படி எழுதலாம் என்று இருக்கிறேன். 'ஜெயமோகனுடைய பத்து சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யலாம்.' அதுவும் முடியாவிட்டால் ஒரேயொரு சிறுகதையையாவது படியுங்கள். ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை. சகல அம்சங்களும் பொருந்திய சிறந்த சிறுகதை அது.
ஆதியிலிருந்து புலவர்கள் ஒரு புரவலரைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஊர் ஊராகச் சென்று புலவர்கள் மன்னர்களின் வாசல்களில் பாடல்களை வைத்துக்கொண்டு நின்றார்கள். சோற்றுக்கும், கூழுக்கும் துணிக்கும் பாடினார்கள். அச்சு யந்திரம் வந்தபிறகு எழுத்தாளருக்கு பதிப்பாளரின் தயவு வேண்டியிருந்தது. பதிப்பாளர் தரும் பணம்தான் எழுத்தாளரின் வருமானம்.
2000 வருடங்கள் கடந்தும் எழுத்தாளரின் நிலைமை மாறவேயில்லை. அதேதான்.
"Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
Music
-
4th February 2011 03:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks