03.07.2011 அன்று மற்றொரு படம் 30 ஆண்டுகளைக் கடந்து 31வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல விமர்சனங்களைப் பெற்ற ஆனால் பொருளாதார ரீதியில் வெற்றி கண்ட லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படமே அது., நல்ல கதையம்சம் இருந்தும் சில தவிர்த்திருக்க வேண்டிய காட்சிகளின் காரணத்தால் சற்றே விமர்சனங்களை அதிகம் சந்தித்த படம். ஆனால் அதில் இடம் பெற்ற அண்ணன் தங்கை பாசப் பாடல் மெல்லிசை மன்னரின் புகழை காலந்தோறும் பரப்பிக் கொண்டிருக்கும். எஸ்.பி.பி. மற்றும் வாணி ஜெயராம் குரலில் என்னென்பதோ என்ற பாடல் என்றும் இனியதாகும். இதோ நம் பார்வைக்கு



அன்புடன்