ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!

தமிழ் இசை மலையில் பிறந்து;
இந்திய இசைச் சமவெளியில் தவழ்ந்து;
உலக இசைக்கடலில் நுழைந்த
இசை நதியே !

தமிழ்த் திரை நிலத்தில்
விழுந்து முளைத்த
விதையே!
இசையுலகில் செய்தாய்
புதிய விதியே!

Read more: http://tnmurali.blogspot.com/2012/01...#ixzz1ilyksqpR

http://tnmurali.blogspot.com/2012/01/blog-post_07.html