ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
தமிழ் இசை மலையில் பிறந்து;
இந்திய இசைச் சமவெளியில் தவழ்ந்து;
உலக இசைக்கடலில் நுழைந்த
இசை நதியே !
தமிழ்த் திரை நிலத்தில்
விழுந்து முளைத்த
விதையே!
இசையுலகில் செய்தாய்
புதிய விதியே!
Read more: http://tnmurali.blogspot.com/2012/01...#ixzz1ilyksqpR
http://tnmurali.blogspot.com/2012/01/blog-post_07.html
Bookmarks