-
24th April 2012, 08:50 PM
#11
Senior Member
Diamond Hubber
சகல..மகாதேவனை நீங்கள் விபத்துன்னு சொன்னாலும், இதுபோன்ற விபத்துக்களும் தேவைதான். அப்போதான் பிடிக்கும் ஒரு விஷயத்தின் மீதான எல்லா தூசிகளும் விலகவும் ஒரு வாய்ப்பாக அமையும். மகாதேவன் சொல்ற சில விஷயங்களில் நான் வேறுபட்டாலும், அடிப்படையான ஒரு ""மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன்" வசனத்தையே உடைக்கும் மகாதேவனின் பாணி எனக்குப் பிடித்திருக்கிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
24th April 2012 08:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks