-
16th January 2013, 08:21 PM
#151
Junior Member
Diamond Hubber
-
16th January 2013 08:21 PM
# ADS
Circuit advertisement
-
16th January 2013, 08:23 PM
#152
Junior Member
Diamond Hubber
-
16th January 2013, 08:25 PM
#153
Junior Member
Diamond Hubber
-
16th January 2013, 08:27 PM
#154
Junior Member
Diamond Hubber
-
16th January 2013, 08:46 PM
#155
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 16th January 2013 at 09:00 PM.
-
16th January 2013, 08:49 PM
#156
Junior Member
Diamond Hubber

The above was the MGR 95 not out cake cut last year in Abu Dhabi and distributed to co-workers. Image courtesy Srimgr.com Mr. Roopkumar.
-
16th January 2013, 08:56 PM
#157
Junior Member
Platinum Hubber
17-1-2013 - CHAKRAVARTHI THIRUMAGAL 56TH YEAR COMPLETION .
Movie: Chakravarthi thirumagal - திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
Dialogues: P.A. Kumar - வசனம்: பி.ஏ. குமார்
Actors: M.G.R., N.S. Krishnan, K.A. Thangavelu,
P.S. Veerappa, E.R. Sagadevan, Anjali devi, S. Varalakshmi
T.A. Mathuram, Lakshmi Prabha, T.P. Muthulakshmi
நடிகர்கள்: எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன், கே.ஏ. தங்கவேலு,
பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், அஞ்சலி தேவி, எஸ். வரலட்சுமி,
டி.ஏ. மதுரம், லட்சுமி பிரபா, டி.பி. முத்துலட்சுமி
Lyrics: - பாடலாசிரியர்: கு.ம. பாலசுப்பிரமணியம், கிளௌன் சுந்தரம், கே.டி. சந்தானம், தஞ்சை ராமையா தாஸ், கு.ச. கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Producer: R.M. Ramanathan, Uma Pictures - தயாரிப்பு: ஆர்.எம். ராமனாதன், உமா பிக்சர்ஸ்
Director: P. Neelakandan - இயக்குனர்: பி. நீலகண்டன்
Year - 18-1-1957
-
16th January 2013, 08:58 PM
#158
Junior Member
Platinum Hubber
-
16th January 2013, 08:58 PM
#159
Junior Member
Veteran Hubber
vettuvanam vlr
-
16th January 2013, 08:59 PM
#160
Junior Member
Platinum Hubber
இதயத்தை வருடும் இன்ப கானங்கள்!!

1.காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
ராதே ராதே ராதே
காதெலென்னும் காவியத்தை
உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே...)
2.ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
(ஆட வாங்க...)
3.உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே...

4.எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம்.....
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
5.உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது...
6.சீர் மேவு குரு பாதம்
சிந்தையோடு வாக்கினும்
சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச
ஜெயக்கொடி பறக்க விடும்வீரப் பிரதாபன் நானே
சரி
சங்கத்துப் புலவர் பாட தங்கத் தொழில் போர்ப் படர்க்கும்
வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
எனக்கு இங்கில்லை ஈடென்ன சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரே
சீரெடுத்து பாடி வாரேன் தானே
அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்
யானையை பிடித்து யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவா
உமதாரம்பக் கவி சொல்லுதே புலவா
வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா...
Last edited by esvee; 16th January 2013 at 09:03 PM.
Bookmarks