என்றும் மனதில் தங்கி ரீங்காரமிடும் சில பாடல்களில் ஒன்றானது.
வி.குமாரின் இசையில் பியானோவின் கருப்பு வெள்ளைக் கட்டைகளை
இசையால் நனைத்து ஜேசுதாசின் குரலில் வழிந்தோடி வந்து
நம்மை குளிரிவிக்கும் "தேன் சிந்துதே வானம்" படப் பாடல்
"உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்"
Bookmarks