- 
	
			
				
					15th April 2013, 11:42 AM
				
			
			
				
					#2711
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Gopal,S.  
 இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-15,16
 ----To be continued .
 
 
 
 மிக அருமையான ஆய்வு..அதிசயிக்க வைக்கும் அவதானிப்பு ...அற்புதமான வர்ணிப்பு..
 
 மூன்று பாத்திரங்களும் தத்தம் வகையில் சுயநலம் கொண்டவர்கள்தான்.
 ஆனால் அது எள்ளளவும் தெரியாவண்ணம் தலைவர் வெளிப்படுத்திய
 பாங்கினை நன்கு விவரித்துள்ளீர்கள்.ஆனால் நடிப்பென்று பார்த்தால் என் ஒட்டு அப்பாவிற்குத்தான்!
 என் மனமோ கண்ணனிடம்..ஆனால் படைப்பின் முழு ஆதிக்கம் விஜய் தான்.
 தலைவருக்கென்ன?
 உடலின் மேல்பாதியில்(இடுப்பிற்கு மேல்) வலது பகுதி சங்கராகவும்,இடப்பகுதி விஜய் ஆகவும் உடலின் கீழ் பாதி முழுவதும் (இடுப்பிற்கு கீழ்) கண்ணனாகவும் நடிக்க வேண்டும் என்றால் கூட ஊதிதள்ளியிருப்பார்.
 உங்கள இந்த அதி தீவிர முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள்.
 You are adding a new dimension to connoisseurship
 
 
 
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							15th April 2013 11:42 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					15th April 2013, 11:48 AM
				
			
			
				
					#2712
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							Dear Mr. Gopalji,
 
 Your analysis about the three different rolls of 'Dheiva Magan' is excellent. The way you described each roll individually is awsome. We dont know how to express our feelings on reading your essays. What a keen and neat observation..!!!!.
 
 Thanks for all your efforts.
 
 Your experience with our beloved Dr.P.B.Sreenivas is a nice memory. He is a down to earth person in his activities.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th April 2013, 12:35 PM
				
			
			
				
					#2713
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Ganpat  
 மிக அருமையான ஆய்வு..அதிசயிக்க வைக்கும் அவதானிப்பு ...அற்புதமான வர்ணிப்பு..
 
 மூன்று பாத்திரங்களும் தத்தம் வகையில் சுயநலம் கொண்டவர்கள்தான்.
 ஆனால் அது எள்ளளவும் தெரியாவண்ணம் தலைவர் வெளிப்படுத்திய
 பாங்கினை நன்கு விவரித்துள்ளீர்கள்.ஆனால் நடிப்பென்று பார்த்தால் என் ஒட்டு அப்பாவிற்குத்தான்!
 என் மனமோ கண்ணனிடம்..ஆனால் படைப்பின் முழு ஆதிக்கம் விஜய் தான்.
 தலைவருக்கென்ன?
 உடலின் மேல்பாதியில்(இடுப்பிற்கு மேல்) வலது பகுதி சங்கராகவும்,இடப்பகுதி விஜய் ஆகவும் உடலின் கீழ் பாதி முழுவதும் (இடுப்பிற்கு கீழ்) கண்ணனாகவும் நடிக்க வேண்டும் என்றால் கூட ஊதிதள்ளியிருப்பார்.
 உங்கள இந்த அதி தீவிர முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள்.
 You are adding a new dimension to connoisseurship
 
 
 
 
 
 
 your comments about our thalaivar FANTASTIC ganpat sir you have a gone a step ahead of GOPAL. lively discussions.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th April 2013, 05:20 PM
				
			
			
				
					#2714
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
 
 அனுபவித்து எழுதுகிறீர்கள்.
 
 தெய்வ மகன் - நடிகர் திலகம் முகத்தைக் காட்டாமல், துவக்கத்தில், உதவியாளர் மூலம் அவரது மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட செய்தி கேட்டவுடன், பீரோவிலிருந்து தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு செல்லத் துவங்கும் கட்டத்திலிருந்து, கடைசியில், மகன் கண்ணன் பாத்திரம் இறக்கும் கட்டம் வரை காட்சிக்குக் காட்சி அற்புதமாக நடித்துக் காட்டிய அத்தனை ரசிகர்களின் நெஞ்சிலும் நிலைத்து விட்ட படம்.  எனக்குத் தெரிந்து, அவர் நடித்த அத்தனைப் படங்களிலும், இந்தப் படத்திற்கு தான் அவர்  காட்சிக்குக் காட்சி படம் நெடுகிலும் கைத்தட்டல்களை வாங்கிஇருந்தார்.
 
 நடிகர் திலகத்தின் வேறுபட்ட நடிப்பை உங்கள் ஆய்வின் மூலம் படிக்கும் போது புல்லரித்து விட்டது.  நடிக்கத் துவங்கி 17 வருடங்களுக்குப் பிறகு, "விஜய்" பாத்திரத்திற்கு அவர் தந்திருந்த புதிய நடிப்புப் பரிமாணம் எந்த ஒரு கலைஞனும் எண்ணிப் பார்க்க முடியாதது.
 
 தொடருங்கள்.
 
 அன்புடன்,
 
 இரா. பார்த்தசாரதி
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th April 2013, 05:30 PM
				
			
			
				
					#2715
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							இன்னொன்று.
 
 இந்தத் திரியில் எனது முதல் பதிவே "NT in Deiva Magan" தான். மிகச் சிறிய பதிவு தான்.
 
 ஏனென்றால், நடிகர் திலகத்தைப் பற்றி நினைக்கும் போதே (மறந்தால் தானே நினைப்பதற்கு?!) "தெய்வ மகன்" தான் என் மனதில் தோன்றும்.
 
 இந்தப் படம் வெள்ளி விழா ஓட்டம் காணாதது இன்று வரை புரியாத புதிர்!
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th April 2013, 06:00 PM
				
			
			
				
					#2716
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  parthasarathy  
 இன்னொன்று.
 
 இந்தத் திரியில் எனது முதல் பதிவே "NT in Deiva Magan" தான். மிகச் சிறிய பதிவு தான்.
 
 ஏனென்றால், நடிகர் திலகத்தைப் பற்றி நினைக்கும் போதே (மறந்தால் தானே நினைப்பதற்கு?!) "தெய்வ மகன்" தான் என் மனதில் தோன்றும்.
 
 இந்தப் படம் வெள்ளி விழா ஓட்டம் காணாதது இன்று வரை புரியாத புதிர்!
 
 
 
 Not only that.
 
 Dheivamagan didnot run 100 days in Salem, Coinbatore, Nellai, Thanjai, Nagerkoil etc.
 
 It ran 100 days only in Chennai, Madurai and Trichy.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th April 2013, 09:51 PM
				
			
			
				
					#2717
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  adiram  
 Not only that.
 
 Dheivamagan didnot run 100 days in Salem, Coinbatore, Nellai, Thanjai, Nagerkoil etc.
 
 It ran 100 days only in Chennai, Madurai and Trichy.
 
 
 
 The reason for not showing many centres is nothing but SIVANDAMANN released on diwali day. to give way for sivandamann
 many centres compelled to sift even chennai they have tried their level best to disturb the movie. luckilly it has not happened. thanks to
 VC SHUNMGAM SIVAJI FILMS.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th April 2013, 10:07 PM
				
			
			
				
					#2718
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Ganpat  
 மிக அருமையான ஆய்வு..அதிசயிக்க வைக்கும் அவதானிப்பு ...அற்புதமான வர்ணிப்பு..
 
 மூன்று பாத்திரங்களும் தத்தம் வகையில் சுயநலம் கொண்டவர்கள்தான்.
 ஆனால் அது எள்ளளவும் தெரியாவண்ணம் தலைவர் வெளிப்படுத்திய
 பாங்கினை நன்கு விவரித்துள்ளீர்கள்.ஆனால் நடிப்பென்று பார்த்தால் என் ஒட்டு அப்பாவிற்குத்தான்!
 என் மனமோ கண்ணனிடம்..ஆனால் படைப்பின் முழு ஆதிக்கம் விஜய் தான்.
 தலைவருக்கென்ன?
 உடலின் மேல்பாதியில்(இடுப்பிற்கு மேல்) வலது பகுதி சங்கராகவும்,இடப்பகுதி விஜய் ஆகவும் உடலின் கீழ் பாதி முழுவதும் (இடுப்பிற்கு கீழ்) கண்ணனாகவும் நடிக்க வேண்டும் என்றால் கூட ஊதிதள்ளியிருப்பார்.
 உங்கள இந்த அதி தீவிர முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி,பாராட்டுக்கள்.
 You are adding a new dimension to connoisseurship
 
 
 
 
 
 
 டியர் கோபால் சார் & கணபதி சார்,
 
 என்னுடைய சாய்ஸ் கண்ணன் தான், மிக அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியது இந்த வேடத்தின் மூலம் தான் என்பது என் கருத்து!
 
 விஜய் போன்ற stylish வேடங்களை பல படங்களில் பார்த்திருக்கலாம், ஆனால் கண்ணன் போன்ற ஒரு பாத்திர படைப்பின் மூலம் அனைவரையும் கொள்ளை கொண்டு விட்டார் என்றே கூறலாம்.
 
 தன் பெற்றோரை தெரிந்து கொள்ள dr மேஜரிடம் கேட்கும் போது அவர் உன் பெற்றோர் உன்னை பிரிய உன் முக லட்சணம் தான் காரணம் என கூறும் போது தூ!  இவ்வளவு தானா? doctor! குட்டி அழகா இல்லேன்னு மான் அதை விட்டு பிரிஞ்சதவோ மலர்  அழகா இல்லேன்னு கொடி அதை உதிர்ததவோ நன் கதைகள்ல கூட படிக்கல என்று சிரித்து கொண்டே அழும் காட்சியில் கண்ணன் தான் நிற்கிறார்.
 
 அதே போல் தன் தாயை உறங்கும் போது பார்த்து கண்ணீர் விடுவதாகட்டும் பின் கோவிலில் தாயை மறைந்து பார்க்கும் போது அவர் கண்களில் தெரியும் ஏக்கம் ஆகட்டும் கண்ணன் கண்ணன் தான்! விஜய் நெருங்கமுடியாது! இறுதி காட்சியில் தன் மரண தருவாயில் தன் தாய் கண்ணா கண்ணா என்று கதறும் போது அம்மா அது நீங்க வச்ச பேர் இல்லம்மா என்ன மகனேனு கூப்பிடுங்க என்று கதறுவாதகட்டும் கண்ணன் நெஞ்சில் நீங்காத இடம் பெறுகிறார்.
 
 
 
 
				
				
				
				
					அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன் 
 
 
 
 
 
- 
	
			
				
					16th April 2013, 07:21 AM
				
			
			
				
					#2719
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  J.Radhakrishnan  
 டியர் கோபால் சார் & கணபதி சார்,
 
 என்னுடைய சாய்ஸ் கண்ணன் தான், மிக அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியது இந்த வேடத்தின் மூலம் தான் என்பது என் கருத்து!..........கண்ணன் நெஞ்சில் நீங்காத இடம் பெறுகிறார்.
 
 
 
 அன்பின் ராதாகிருஷ்ணன் அவர்களே,
 
 உங்கள் கருத்தை ஆணித்தரமாக பதிவிட்டதற்கு என் வாழ்த்துக்கள்.
 முதலில் நாம் எல்லாரும் அறிவது..தலைவர் படங்கள் ஒரு தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட ஏழு அடுக்கு விருந்து.இதில் எந்த பதார்த்தம்(தயாரிப்பு) அதிக சுவை என்பது,அவரவர் ருசிக்கேற்ப வேறு படும்.
 
 சரி! நீங்கள் கோபால் சாரின் "தலைவர் நடிப்பில் பல பாணிகள்" பற்றிய விவரங்களை படித்து வருவீர்கள் என நம்புகிறேன்.அதன்படி இப்போ கண்ணன் பாத்திரப்படைப்பை எடுத்துக்கொண்டால்,அது ஒரு linear character.அதாவது பிறப்பிலேயே அவனுக்கு ஒரு கொடுமை,அதுவும் அவன் தந்தையாலேயே, இழைக்கப்பட்டு விடுகிறது.எனவே தன பெற்றோர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை குற்றஞ்சாட்ட எண்ணும் அவன், காரணம் தெரிந்து, அதில் உள்ள ஓரளவு நியாயத்தை உணர்ந்து, மனம் மாறுகிறான்.இதில் complexity எதுவும் இல்லை.
 
 இப்போ சங்கர் பாத்திரத்திற்கு வருவோம்.
 
 இது ஓரளவிற்கு வில்லத்தனமான பாத்திரம்.தான் பெற்ற பிள்ளையையே தன மனைவிக்குத்தெரியாமல் கொல்ல நினைக்கும் இவன்,உண்மையிலேயே வில்லனா? அல்ல.குரூபியாக பிறந்து தான் பட்ட கஷ்டம் தன மகனும் படக்கூடாது என்ற அன்பு அங்கு மறைந்துள்ளதல்லவா?இதை திறம்பட செய்வது கடினம்.எனவே இந்த பாத்திரம் கண்ணன் பாத்திரத்தை விட technical ஆக உயர்ந்து விடுகிறது.
 
 எஞ்சியிருப்பது விஜய்.
 
 இந்த பாத்திரம் உண்மையில் ஒரு இலவச இணைப்பு போல.காரணம் இது இல்லாவிட்டாலும் கதையின் போக்கு மாறாது.இதை உணர்ந்த தலைவர்,அந்த பாத்திரத்திற்கு ஒரு வேறுபட்ட குண இயல்பினை கொடுக்கிறார்.முதலில் தன இரண்டு பாத்திரங்களின் உருவ அமைப்பு பொலிவற்று இருக்கும் நிலையில்,விஜய் மூலம் அதை ஈடு கட்டுகிறார்.இளமையும் அழகும் கொஞ்சும் பாத்திரமாக விஜய் உருவாகிறான்.இதில் அவனை நல்லவனாக காட்டியிருந்தால், அவன் தன அண்ணன் நிழலில் தஞ்சமடைய வேண்டியிருக்கும். மாறாக திமிர் பிடித்தவனாக காட்டியிருந்தால் அவன் தன தந்தை நிழலில் தஞ்சமடைய வேண்டியிருக்கும்
 எனவே அவனை ஒரு romantic பாத்திரமாக உருவாக்குகிறார தலைவர்.இது படத்திற்கே ஒரு refreshing change ஐத் தருகிறது.
 
 மேற்கண்ட விஷயங்களை, மிக அழகாக நண்பர் கோபால் தொகுத்துள்ளார்.அவர் எழுதியுள்ள அடிப்படையை உள்வாங்கி, நாம் திரைப்படங்களை நோக்கும் போது, நம் ரசனை உணர்வும் மேம்படுகிறது.தாஜ்மஹாலை நாம் தனியே சென்று பார்ப்பதை விட, ஒரு கைதேர்ந்த வழிகாட்டியின் துணையுடன் பார்க்கும் போது, அதன் உன்னதம் நமக்கு இன்னும் பிரமிப்பை ஊட்டும்.அவ்வகையில் தலைவரைப்பற்றி ஒரு புதிய கோணத்தில் அறிய, இங்கு ஒரு professional guide  போல உழைக்கும் நண்பர் கோபாலிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Ganpat; 16th April 2013 at 07:34 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					16th April 2013, 11:31 AM
				
			
			
				
					#2720
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Subramaniam Ramajayam  
 The reason for not showing many centres is nothing but SIVANDAMANN released on diwali day. to give way for sivandamann 
 many centres compelled to sift even chennai they have tried their level best to disturb the movie. luckilly it has not happened. thanks to
 VC SHUNMGAM SIVAJI FILMS.
 
 
 
 Mr. Ramajayam sir, I dont think so. Because when Sivandha Mann release, Dheiva Magan completed just 65 days only.
 
 Dont give much credit to Mr. V.C.Shanmugam, he is the one spoiled many NT movies not to reach 100 days or silver.
 
 Under his control only Thanga Surangam lifted in 10 weeks when there were much crowd till last day.
 Paalamu Pazhamum lifted in 133 days
 Saraswathy Sabatham lifted in 133 days
 Thillana Mohanambal lifted in 133 days
 
 You are being a Chennaivaasi (madharaswala) you know what happened to 'Dheiva Magan'. There was a situation of lifting Dheivamagan in 98 days in Shanti, Crown, Bhuvaneswari because a new movie 'Aththai Magal' was booked to release in the same three theatres by lifting Dheiva Magan in 98 days.
 
 On hearing the news, NT fans gathered in Shanti and gave pressure to complete 100 days for Dheivamagan. Because of that pressure Dheivamagan was allowed to complete eaxactly 100 days and 'Aththai Magal' was released two days delay in Chennai Shanti, Crown, Bhuvaneswari. Otherwise Dheivamagan might have run 100 days in Madurai New Cinema and Trichy Prabhat only.
 
 Shivaji Films was the big villains for NT films in the past.
 
 
 
 
 
 
 
Bookmarks