-
8th May 2013, 12:26 AM
#1
Junior Member
Newbie Hubber
பிடித்தமான திரைப்பட பாடல் வரிகள்
இந்த திரியில் எனக்கு பிடித்த பாடல் வரிகளை பற்றி பகிர போகிறேன். நீங்களும் பகிரலாம்
முதலில் எனக்கு மிகவும் பிடித்தது பூவே உனக்காக படத்தில் இருந்து ஆனந்தம் ஆனந்தம் பாடல்.
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கே ஜென்மம் ஒன்று போதாது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
இந்த வரிகளை நான் கேளாத நாட்களே இல்லை, மிகவும் பிடித்த வரிகள்.
-
8th May 2013 12:26 AM
# ADS
Circuit advertisement
-
9th May 2013, 09:20 PM
#2
Junior Member
Newbie Hubber
படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடல் : கண்ணை நம்பாதே
வரிகள் : மருதகாசி
நடிகர் : எம்.ஜி.ஆர்
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எதுவான போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
தொடரும்...
Bookmarks