-
27th May 2013, 07:12 PM
#3941
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
Paar Magale Paar

சந்திரமுகி வேட்டய்யன் இந்த தாடி மாடல் வைத்துள்ளாரே !
-
27th May 2013 07:12 PM
# ADS
Circuit advertisement
-
27th May 2013, 07:14 PM
#3942
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kalnayak
அது சரி, இதுக்கு பேர்தான் செந்தமிழா? சொல்லவேயில்லை!!!
இதற்க்கு பேர் செந்தமிழ் அல்ல ! இதற்க்கு பேரும் செந்தமிழ் ......நாளை நாயகரே !
-
27th May 2013, 07:17 PM
#3943
Junior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தால் நினைவூட்டப்பட்ட தமிழ் பெரியர்வர்கள் வரிசையில்...நாம் முன்பு ராஜ ராஜ சோழன் வரலாறை கண்டோம்...இப்போது ...நம் நடிகர் திலகம் அவர்களின் பங்கை குறித்து காணலாம் !
-
27th May 2013, 07:20 PM
#3944
Senior Member
Senior Hubber
எல்லோரும் சொல்லுகின்ற பாடல்கள் எனக்கும் மிக பிடித்தவைகளாகும். அதை தவிர்த்து எனக்கு பிடித்த நடிகர் திலகத்தின் tms பாடல்கள்:
1. பெண்களை நம்பாதே (தூக்கு தூக்கி)
2. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)
3. பசுமை நிறைந்த நினைவுகளே (இரத்தத் திலகம்)
4. வந்த நாள் முதல் (பாவ மன்னிப்பு)
5. பாவாடை தாவணியில் (நிச்சய தாம்பூலம்)
6. கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
7. சட்டி சுட்டதடா (ஆலயமணி)
8. பூமாலையில் ஓர் மல்லிகை (ஊட்டி வரை உறவு)
9. ஆட்டுவித்தால் யாரோருவர் (அவன்தான் மனிதன்)
10. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)
-
27th May 2013, 07:26 PM
#3945
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் திரி பாகம்-11 ஐ துவக்க சரியான தேர்வு கோபால் அவர்களே!!!
முன்மொழிந்த நெய்வேலி வாசுதேவனாருக்கும் வழிமொழிந்த அத்தனை பேருக்கும் நன்றி!!! கோபால் சாருக்கு வாழ்த்துகள்!!!
-
27th May 2013, 07:27 PM
#3946
Junior Member
Seasoned Hubber
Vasu sir,
Gopal sir is the right person to inaugurate the next thread , his write ups is, are too good , its indeed a honour and recognition for his work
-
27th May 2013, 07:28 PM
#3947
Junior Member
Seasoned Hubber
ஆலயமணி
இந்த படத்தின் கதாநாயகன் தியாகு (சிவாஜி) ஒரு எஸ்டேட் அதிபர் பெரும் பணக்காரர் . டென்னிஸ் match விளையாடும் பொழுது அவர் சேகர்யை (SSR ) சந்திக்க நேருது . சேகரின் பண்பால் கவரப்படும் தியாகு அவரை உயிர் நண்பராக எத்து கொள்கிறார் . சேகர் சரோஜா தேவியை காதலிக்கிறார் . அவரை வானம்பாடி என்று செல்லமாக அழைக்கிறார். தன் காதலை தியாகு விடம் சொல்கிறார் . ஒரு தடவை தன் எஸ்டேட்க்கு செலும் தியாகு அங்கே சரோஜா தேவியின் துடுக்குத்தனம் நிறைந்த குணத்தால் காதலிக்க தொடங்கிறார் .(சரோஜா தான் தன் நண்பனின் காதலி என்பத்தை தெரியாமலே ) . எஸ்டேட் குமஸ்தா வின் மகள் தான் மீனா (சரோஜா தேவி) மீனா வின் அக்கா விக்கு தன் சொந்த செலவிலே அவர் விரும்பும் பையன் கூட திருமணம் செய்து வைக்கிறார் .
சேகர் க்கு ஒரு விபத்தில் ரத்தம் குடுத்து அவர் உயிரை காப்பாற்றி மேலும் தியாகு சேகர்ன் மனதில் ஒரு உயர்ந்த இடத்தை பெறுகிறார்
மீனாவை தன் கல்யாணம் செய்ய விரும்புவதை மீனாவின் அப்பா (Nagaiah ) விடம் தெரிவிக்கிறார் . அவரும் இதுக்கு சம்மதிக்கிறார் . SSR குமஸ்தா வின் வீட்டுக்கு வரும் பொழுது மீனா தான் தன் நண்பருக்கு மனைவி ஆக போகுவதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் . அவர் தியாகு விடம் தன் காதலி ஒரு பணக்காரன்யை திருமணம் செய்து கொள்ள போவதை தெரிவித்து விட்டு விரகத்தியில் வாழ்கிறார்
ஒரு நாள் கார் விபத்தில் இருந்து மீனாவை காப்பதும் பொழுது தியாகுவின் கால்கள் செயல் எழந்து விடுகிறது . தியாகுவை சேகரும் , மீனாவும் கவனித்து கொள்கிறார்கள் . ஆனால் தியாகுவின் மனதில் விஷத்தை விதிக்கிறார் ஆட்கொண்டான் (MR ராதா). அவர் தன் மகளை தியாகுவுக்கு தன் மகளை(விஜயகுமாரி ) கல்யாணம் பண்ணி வைக்க எண்ணி அது முடியாமல் போகவே எப்படி செய்கிறார் . இதனால் ஆத்திரம் அடையும் தியாகு வெறுப்பை காட்டுகிறார் . ஒரு னால் மீனாவிடம் தன் சிறு வயதில் செய்த ஒரு குற்றதை விவரிக்கிறார் . தன் உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் சேகரை கொலை செய்ய எண்ணி மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகிறார் . அந்த சமயத்தில் சேகர் மீது தவறு இல்லை என்பதை தெரிந்து கொண்டு தன் செய்த தவறுக்கு தண்டனையாக தன் உயிரை மாய்த்து கொள்கிறார் . ஆனால் அதிஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார் .இந்த விபத்தில் அவர் கால்கள் சாதாரண நிலைக்கு வருகிறது . தன் நண்பன் தன் காதலி (மீனா)யை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்து வாழ்கிறார் . தன் நண்பனுக்கு கல்யாணம் என்பதை தெரிந்து கொண்டு தன் வீட்டுக்கே ஒரு பிச்சைக்காரன் யை போல் செல்கிறார் . அங்கே சேகர் விஜயகுமாரியை கல்யாணம் செய்வதை பக்கும் அவர் மீனா தற்கொலை செய்து கொள்ள போவதை தடுக்க முற்படுகிறார் . அனால் MR ராதா சொத்துக்கு அசை பட்டு தியாகுவை மறைத்து வைக்கிறார் . இதை மீறி இருவரும் எப்படி இணைந்தார் என்பதை விளக்கும் படமே இந்த ஆலயமணி
இந்த படம் தன் PS வீரப்பா நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த முதல் படம் , இந்த படத்தின் வெற்றி அவரை ஒரு பெரிய தயாரிப்பாளராக மாற்றியது . இந்த நிறுவனம் தொடர்ந்து நிறைய படங்களை தயாரித்தது.
இந்த படம் ரிலீஸ் அன்று மக்கள் திலகம் திரு சங்கவிடம் ஒரு வெற்றி படத்தை இயக்கி இருக்கிர்கள் என்று வாழ்த்தினர் . இந்த படம் தெலுங்கு , ஹிந்தி பேசியது .
இந்த படத்தில் சிவாஜி யின் நடிப்பு ஒரு வித குற்ற உணர்ச்சியல் அவதி பாடுபவரை போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது . சிறு வயதில் தன் ஈகோ வினால் ஒரு உயிர் போக காரணம் , அவர் மனதை போட்டு அரித்து கொண்டே இருக்கிறது . இதே பாதிப்பில் நடிகர் திலகம் நடித்து புதிய பறவை என்ற படமும் வந்தது . அது தெரியாமல் செய்த ஒரு கொலை என்ற ஒற்றுமை என்பது உடன் முடிந்து விடுகிறது .
ஆனால் இதே கதை 2001 ல் விஜய் நடிக்க ப்ரிண்ட்ஸ் (FRIENDS ) என்ற பெயரில் வந்தது . வேடிக்கை என்ன வென்றால் FRIENDS மலையாளம் படத்தின் ரீமேக் . of course base கதை மட்டும் தான் .
அதே மாதிரி இதே போல் ஒரு கதையை தன் அற்புத treatment மூலம் இளமை உஞ்சல் ஆடுகிறது ஆக கொண்டு வந்தார் திரு ஸ்ரீதர் அவர்கள் .
இந்த படத்தின் கதை திரு G பாலசுப்ரமணியம் . மிக பெரிய கதை ஆசாரியர் . அவர் ரகசிய போலீஸ் 115 , துணைவன் , தங்க சுரங்கம்,எங்க ஒரு ராஜா போன்ற வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் .
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பாதிரம் தான் சிறு வையத்தில் செய்த ஒரு தவறினால் psychologically depressed ஆக தனியாக இருக்கும் பொழுது காண படுகிறார் . அவர் அந்த சம்பவதை விவரிக்கும் பொழுது அவர் குரலில் தென்படுகிறது ஒரு வித பயம் , கலக்கம் , அதே தியாகு அறிமுகம் ஆகும் காட்சி டென்னிஸ் மாட்சில் அவர் தோல்வியை நெருங்க முர்போடும் பொழுது அவர் முகத்தில் காட்டும் ஒரு reaction அவர் வாழ்வில் ஒரு கருப்பு பக்கம் இருக்கும் என்பதை நமக்கு சொல்லி விடுகிறது . பிறகு அவர் SSR யை தான் வீடுக்கு அழைத்து வந்து தான் பணியாளர்கள்யிடம் அறிமுகம் செய்யும் பொழுது ஒரு மிடுக்கான ஆள் போல காட்சி அழைக்கிறார் .
முதல் முதலில் ஒரு பெண்யை சந்திக்கும் பொழுது , அதுவும் சரோஜாவின் துடுக்குதனம் கலந்த குரும்பை ரசிக்கும் அதே சிவாஜி பேச முடியாமல் முழிக்கிறார் சரோஜா சிவாஜியை மக்கு என்று சொல்லும் பொழுது அவர் காட்டும் reaction க்கு இடு இணை இல்லை , பிறகு அதே சரோஜா சிவாஜி யிடம் மனிப்பு கேட்கும் விடம் அதை அவர் சரோஜா முன்பு அவர் பேசியது போலவே handle செய்து நடக்கும் காட்சி , அதில் அவர் அணிந்து இருக்கும் half pant , அவர் தன் கையில் வைத்த இருந்த ஸ்டைல் வாக்கிங் stick கூட நடித்து இருக்குது.
அதே சிவாஜி தன் நண்பனிடம் தன் காதல் யை சொல்லும் பொழுது பியானோ வில் ஸ்டைல் ஆக தானே வசிப்பது போல தூள் செய்து விடுகிறார் , அதுக்கு அப்புறம் ஸ்டைல் ஆக சிகரெட்டே யை flip செய்வர் அது கேமரா முன்பு விழும் , அதூடன் அந்த சாட் முடியம் .
அவர் கால் ஊனம் ஆகும் பொழுது , அவர் என் சிம்மாசனத்தில் என்னை உக்கார வையுங்கள் என்று ஒரு ராஜா வை போல் சொல்லி மறு நொடி நொருங்கி போவர் . பாடல்களில் குறிப்பாக பொன்னை விரும்பும் ,கல்லெல்லாம் மாணிக்க,சட்டி சுட்டதடா பாடல்கல், அதில் அவர் நடிப்பு அபாரம்.
அதுவும் அவர் மனசாட்சி அவர்யை விட உயரமா தெரியும் பொழுதே symbolic representation ஆக தெரிகிறது அவர் மனசாட்சியை கட்டு படுத்த முடியாம தவிக்கிறார் என்று . அதே சிவாஜி தன் மனகண்ணில்ஓடும் காட்சியை( தன் நண்பனை சந்தேகிக்கும் காட்சியை) ஒரு பெரிய கண்ணாடி மூலம் விவரிப்பது அற்புதமான இயக்கம் , ஒளிபதிவு .(தம்பு )
SSR perfect செகண்ட் ஹீரோ . கொஞ்சம் கூட மிகை இல்லாத நடிப்பு .
சரோஜா தேவி அவர்கள் மீண்டும் ஒரு முறை அருமையாய் நடித்து இருக்கிறார் .
MR ராதா வின் கரடி காமெடி சூப்பர் .
1962 ல் வந்த இந்த படம் இன்றும் வசிகரிகிறது .
Last edited by ragulram11; 27th May 2013 at 07:55 PM.
-
27th May 2013, 07:29 PM
#3948
Junior Member
Seasoned Hubber
Hope my Tamil is better now compared to previous postings
-
27th May 2013, 07:34 PM
#3949
Junior Member
Devoted Hubber
ராஜராஜ சோழனை பற்றி வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதை போல நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தந்தையின் கனிவு கொண்ட கண்கள், அதே நேரம் அரசவையில் கம்பீர தோற்றம், தவறு செய்பவர்களை பார்வையால் தண்டிக்கும் பாங்கு...இப்படி போகிறது ராஜராஜனை பற்றிய வர்ணனை.
தமிழ் ஆர்வம் பெருகிவரும் காட்டாற்று வெள்ளம் போல, வார்த்தை ஜாலங்கள் அர்ஜுனன் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் போல் ...திறமையில் முதன் முதல் திறமை..பலகுரலில் பேச பழகி தேர்ச்சிபெற்ற வேந்தன்...இப்படி சொல்லிகொண்டே போகலாம்...!
ராஜராஜனின் இவ்வளவு மிடுக்கும், ஆண்மையும், கம்பீரமும், தோற்றப்பொலிவும், பேசும் திறமும், ஒருங்கே பெற்ற ஒரு நடிகன் தமிழ் திரை உலகில் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒருமித்த குரலில் தஞ்சை பெரியகோவிலிலுள்ள மணியின் " நங் " என்ற ரீங்காரமிடும் நாதம் போல உரைப்பது திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் என்பதை வீடறியும், நாடறியும், தமிழர்கள் உள்ள புவி அறியும்...அதனுடன் நாமும் அறிவோம்..!
ஒரு மன்னனுக்குரிய அனைத்து லக்ஷணங்களும் ஒருங்கே பெற்ற நடிகர் திலகம்...தஞ்சை பெரியகோயில் நந்திக்கு, கோவில் கும்பாபிஷேக பூஜை செய்யவரும் காட்சியை பாருங்கள்....!
-
27th May 2013, 08:35 PM
#3950
Senior Member
Seasoned Hubber
அபூர்வ நிழற்படங்கள். நன்றி முகநூல் நண்பர்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks